<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-13888911</id><updated>2011-09-13T13:47:47.565+03:00</updated><title type='text'>சிறுவர் பூங்கா</title><subtitle type='html'>சிறுவர் சிறுமியர்களுக்காக. பெற்றோர் இவற்றை படித்து, கதையாக சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவும்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>108</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-115606945106017059</id><published>2006-08-20T13:07:00.000+03:00</published><updated>2006-08-23T21:34:25.803+03:00</updated><title type='text'>கதை மலர் 104 - கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும்</title><content type='html'>முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் வழக்கம் விற்பனைக்காக வெளியூர் செல்ல முடிவு செய்தான். விலை உயர்ந்த துணிகளை எல்லாம் நான்கைந்து பெட்டிகளுக்குள் வைத்து மூடினான். எல்லாப் பெட்டிகளையும் ஒரு ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிவிட்டு மிகக்குறைந்த கூலிக்கு அமர்த்திய முட்டாள் வேலைக்காரர்கள் இருவருடன் புறப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அளவுக்கு அதிகமாக பொருட்களை ஏற்றியதால் வழியில் பாரம் தாங்காமல் ஒட்டகம் கீழே விழுந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்காரர்களைப் பார்த்து அவன், ""நீங்கள் இங்கேயே ஒட்டகத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள். நான் பக்கத்தில் இருக்கும் ஊருக்குச் சென்று இன்னொரு ஒட்டகம் கொண்டு வருகிறேன். பிறகு சுமையை இரண்டு ஒட்டகத்திலும் சமமாக வைத்துப் பயணத்தைத் தொடரலாம். நான் இல்லாத போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் வருவதற்குள் மழை வந்துவிட்டால் பெட்டிகளை எப்படியாவது நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்காரர்கள் இருவரும் சரியான முட்டாள்கள். இது தெரிந்தும் குறைந்த கூலி கொடுத்து அவர்களை விலை பேசியிருந்தான் வணிகன். எல்லாரும் எவ்வளவோ சொன்னார்கள். ஆனால், வியாபாரியோ வழித்துணைக்குதானே இவர்களை அழைத்துச் செல்கிறேன். எடுபடி வேலை செய்யணும். இதனால் எனக்கு ஒரு பாதிப்பும் வராது என்று நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;"நம் முதலாளி பெட்டிகளை நனையாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னார். இப்பொழுது என்ன செய்வது?'' என்று கேட்டான் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பெட்டிகளுக்கு உள்ளே இருக்கின்ற துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகள் மேலே போட்டு மூடுவோம். பெட்டிகள் நனையாமல் பார்த்துக் கொள்வோம்,'' என்றான் அடுத்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் பெட்டிகளுக்குள் இருந்த விலையுயர்ந்த துணிகளை எல்லாம் எடுத்துப் பெட்டிகளுக்கு மேல் போட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மழையில் நனைந்து துணிகள் எல்லாம் ஈரமாகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டகத்துடன் திரும்பிய வணிகன், ""ஐயோ! என்னடா செய்தீர்கள்? துணிகள் எல்லாம் நனைந்து வீணாகிவிட்டதே,'' என்று கோபத்துடன் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"முதலாளி நீங்க சொன்னபடி பெட்டிகள் நனையாமல் இருப்பதற்காகத் துணிகளை எல்லாம் அதன் மேலே போட்டோம். அந்தப் பெட்டிகள் சிறிது கூட நனையவில்லை. நீங்களே பாருங்கள்,'' என்றான் அவர்களில் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"முட்டாள்களான உங்களுக்கு இனி என்னிடம் வேலை இல்லை,'' என்று அவர்களை விரட்டினான் வணிகன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் காசுக்கு சிக்கனம் பார்க்கப் போய் முதலுக்கே நஷ்டம் வந்ததை எண்ணி வேதனையுடன் ஊர் திரும்பினான் வணிகன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-115606945106017059?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/115606945106017059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=115606945106017059' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/115606945106017059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/115606945106017059'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/08/104.html' title='கதை மலர் 104 - கஞ்ச வியாபாரியும் முட்டாள் உதவியாளர்களும்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-115279643158212718</id><published>2006-07-13T16:11:00.000+03:00</published><updated>2006-07-13T16:13:51.586+03:00</updated><title type='text'>கதை மலர் 103 - மெய்ப் பொருள் நாயனார்</title><content type='html'>வருங்கால வாழ்க்கைச் செல்வங்களே!!!&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நான் உங்களுக்கு ஒரு நாயன்மாரைப் பற்றி சொல்லப்போறேன்.&lt;br /&gt;நாயன்மார்னா யாரு தெரியுமா? சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அதமாதிரி ஒரு ராஜா ஒருத்தர், விழுப்புரத்துக்கிட்ட இருக்கிற திருக்கோவிலூர்ங்கிற ஊர ஆட்சி பண்ணிண்டுருந்த்தார். அவரு பேரு மெய்ப்பொருள் நாயனார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர வேற எந்தநாட்டு ராஜாவலயும் ஜயிக்கமுடியல. காரணம் அவர்கிட்ட இருந்த சிவ பக்தியும், விசுவாசமான வீரர்களூம். அதில்லாம அவரும் எல்லாருக்கும் நிறைய வாரி வாரிகொடுத்து உதவி செய்வாரு. அதுனால எல்லாரும் அவர சாமி மாதிரி கும்பிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதப்பார்த்த மத்த நாட்டு ராஜாக்குல்லாம் பொறாமையாப் போச்சு, இவர எப்படியாவது தோக்கடிச்சு, இவரோட நாட்ட புடிக்கணும்னு பல தடவை முயற்சி பண்ணி தோத்துட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;விபூதி பூசி ருத்ராக்ஷம் போட்டுகிட்டு யார் வந்தாலும் அவுங்களுக்கு தேவையான துணி, சாப்பாடுன்னு கொடுப்பார்..&lt;br /&gt;&lt;br /&gt;இதத் தெரிஞ்சுகிட்ட எதிரி நாட்டு ராஜா ஒருத்தன் என்ன பண்ணினான், தங்கிட்ட இருந்த ஒற்றன் ஒருத்தன திருக்கோவிலூருக்கு சிவனடியார் வேஷத்துல அனுப்பிவச்சான். அவன் பேரு முத்தநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனும் வேஷம் கட்டிக்கிட்டு நாட்டுக்குள்ள நுழைஞ்சுட்டான். நேரே அரண்மனைக்கு போனான். இவனோட விபூதியையும் ருத்ராக்ஷத்தையும் பார்த்த காவல்காரங்க உள்ளே விட்டுட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னர் மெய்ப்பொருள் நாயனார் அரச சபையில் இருந்தார். சபைக்கு ஒரு சிவனடியார் வருகிறார் என்றவுடன், அவரை ஓடி வந்து வரவேற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவனடியார் வேஷத்துல இருந்த முத்தநாதன், தன்னோட வேலய ஆரம்பித்தான். அவன் மன்னனை நோக்கி, மன்னா நான் பல அரிய மந்திரங்களையெல்லாம் பல காலம் தவம் செய்து பெற்றிருக்கிறேன். அவற்றில் சிலவற்றை உங்களுக்குத் தரவே நான் வந்திருக்கிறேன் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைகேட்ட மன்னனும் மகிழ்ந்து, ஐயா நாங்கள் செய்த பாக்கியம் இது. உங்கள் விருப்பப்படி பெற்றுக்கொள்ள தயாராயிருக்கிறேன் என்றார். இதை சற்றும் எதிர் பார்க்காத முத்த நாதன் சமாளித்துக்கொண்டு, ஐயா இதை நான் எல்லார் முன்னாலும் உங்களுக்கு தரமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களது தனியான இடத்தில் தான் தரமுடியும் ஆக அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னனும் தன்னுடைய தனிமாளிகைக்கு முத்தநாதனை அழைத்து சென்றார். சிவனடியார் வேஷத்திலிருந்த முத்த நாதன் ஏதோ மந்திரம் ஜபிப்பது போல் நடித்து, மன்னர் காணாத வேளையில், தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த கோடரியாலே, மன்னர் மெய்ப்பொருள் நாயனாரை வயிற்றில் குத்தி கீழே தள்ளினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அரண்மனை ஒற்றன் ஒருவன் பார்த்து விட்டு, முத்தநாதனை கையும் களவுமாய் பிடித்து, கொலை செய்ய பாய்ந்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக்கண்ட மன்னர் மெய்ப்பொருள் நாயனார், முத்தநாதனை பிடித்த தனது வீரனை, "தத்தா நமர்" இவர் நம்மவர், இவர் கெடுதல் செய்திருந்தாலும், இவருக்கு நாம் தீங்கு செய்யக்கூடாது. ஆகவே இவரை நம் நாட்டு எல்லைவரை ஜாக்கிரதையாய் கொண்டுவிட்டு வரவேண்டியது உன்பொறுப்பு என்று கூறி உயிரை விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னரை சிவனடியார் வேஷத்தில் வந்த ஒருவன் கொன்றுவிட்டான் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி மக்களனைவரும் அரண்மனைமுன் கூடிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு சதி மூலம் தீங்கு செய்வதனுக்கும் கருணை காட்டி உயிர் பிச்சையளித்த மன்னர் மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தி இன்றளவும் பக்தியுடன் போற்றப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: மன்னைகோசை - முத்தமிழ் மன்றம்.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-115279643158212718?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/115279643158212718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=115279643158212718' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/115279643158212718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/115279643158212718'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/07/103.html' title='கதை மலர் 103 - மெய்ப் பொருள் நாயனார்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-115234070851435710</id><published>2006-07-08T09:36:00.000+03:00</published><updated>2006-08-01T12:43:30.430+03:00</updated><title type='text'>கதை மலர் 102 - பட்டாணி</title><content type='html'>ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, "என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்'' என்று கத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;"மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?'' என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது "நில் நில் ஓடாதே' உன்னுடன் நானும் வருகிறேன்'' என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.&lt;br /&gt;&lt;br /&gt;"அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்'' என்றது, நிலக்கரி.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்''. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, வா போகலாம்'' என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்'' என்றது, நிலக்கரி.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்'' என்றது பட்டாணி.&lt;br /&gt;&lt;br /&gt;"நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்'' என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"ஷ்..ஷ்..ஷ்...''தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;- மேகலாயா மாநில கிராமியக் கதை. &lt;br /&gt;நன்றி: முத்தமிழ்மன்றம்.காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-115234070851435710?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/115234070851435710/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=115234070851435710' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/115234070851435710'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/115234070851435710'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/07/102.html' title='கதை மலர் 102 - பட்டாணி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114966219026623511</id><published>2006-06-07T09:32:00.000+03:00</published><updated>2006-06-23T14:51:54.840+03:00</updated><title type='text'>கதை மலர் 101 - தொலைந்த மூக்கு</title><content type='html'>&lt;div class="bz_msg_cont" chatindex="9F7D2A1E26DA0D45120"&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;font&gt;அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் 5 மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சனிக்கிழமை காலை அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றபின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தனர். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார்&lt;br /&gt;&lt;br /&gt;"பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு. சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்துவிடுகின்றேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரிங்க தாத்தா" - இருவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாடினர்.எந்த பொருள் பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் "உஷ் உஷ்" என்று கத்தியபடி ஓடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா என்ன ஆச்சு?" பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்..&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு பருந்து வந்தது பார்த்தியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லையே"&lt;br /&gt;&lt;br /&gt;"பெரிய பருந்து"&lt;br /&gt;&lt;br /&gt;''அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிக்கொண்டு ஓடினீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய் விட்டது. அது தான் துரத்திக்கொண்டு சென்றேன். அதற்குள் பறந்தே போய்விட்டது"..&lt;br /&gt;&lt;br /&gt;இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்.."அம்மா என் மூக்கு..என் மூக்கு" என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள்.கை கால் உதைத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். "என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் அழுகின்றது?"&lt;br /&gt;&lt;br /&gt;தன் அழுகையை நிறுத்தி "தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக் கொண்டு இருந்தோம்.ஒரு பெரிய பருந்து கறுப்பு நிறத்தில் வந்தது. என் மூக்கை..." மீண்டும் அழுகை...&lt;br /&gt;&lt;br /&gt;"அழாமல் சொன்னால் தானே புரியும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"என் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய்விட்டது..ம்ம்ம்..ம்ம்ம்"&lt;br /&gt;நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. "ஓ உன் மூக்கு தானா அது? " என்றார்.&lt;br /&gt;அமைதியானாள் நந்தினி. "நான் தெருவில் வந்த போது ஒரு பருந்து வந்து என்னிடம் பேசியது.ஒரு அழகான குட்டி பெண்ணின் மூக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண், என்று சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்து விட்டு பறந்து சென்றது."&lt;br /&gt;&lt;br /&gt;"இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கொள்.."&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்." நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்.."படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்" என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா..&lt;br /&gt;&lt;br /&gt;"ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு...ஜாலி ஜாலி..." மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;விழியன் மாமா&lt;br /&gt;http://vizhiyan.wordpress.com/&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114966219026623511?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114966219026623511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114966219026623511' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114966219026623511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114966219026623511'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/06/101.html' title='கதை மலர் 101 - தொலைந்த மூக்கு'/><author><name>விழியன்</name><uri>http://www.blogger.com/profile/08688635806901114446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/4945/1251/1600/DSCN0740.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114855724404495036</id><published>2006-05-25T14:37:00.000+03:00</published><updated>2006-07-15T19:03:39.560+03:00</updated><title type='text'>கதை மலர் 100 - பூதம் சொன்ன கதை</title><content type='html'>முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,'' எனக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,'' எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே...'' என எண்ணி மனம் புழுங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கண்டு திகைத்தான் அமுதன். "இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?'' என எண்ணி ஆச்சரியப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, "அமுதா... நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்...'' என்று சொல்லி மறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநுõறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தினமலர் - சிறுவர் மலர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114855724404495036?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114855724404495036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114855724404495036' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114855724404495036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114855724404495036'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/05/100.html' title='கதை மலர் 100 - பூதம் சொன்ன கதை'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114628362117109473</id><published>2006-04-29T07:04:00.000+03:00</published><updated>2006-05-20T22:08:16.066+03:00</updated><title type='text'>கதை மலர் 99 - நயவஞ்சக நரி</title><content type='html'>ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன.&lt;br /&gt;&lt;br /&gt;“நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?'' என்று கேட்டது ஆண் கழுகு.&lt;br /&gt;&lt;br /&gt;“கழுகாரா... வாங்க... கூட யாரு? மன்னியா?'' என்று கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம்!'' “நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!'' என்று கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம்...! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்...! ஏன் கேட்கிறீர்?'' என்று கேட்டது நரி.&lt;br /&gt;&lt;br /&gt;“என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!'' என்றது ஆண் கழுகு.&lt;br /&gt;&lt;br /&gt;“ரொம்ப ராசியான மரம் இது... முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!'' என்றது நரி.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆபத்து ஏதாவது உண்டாகுமா?'' என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் வயதானவன் இந்த பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்!'' என்றது நரி.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்!'' என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, “என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை... இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்... கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!'' என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;“கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் அண்டாது!'' என்றது நரி.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேட பறந்து சென்றது ஆண் கழுகு.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவை சுமாராக பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பன்றிக் குட்டிகளை சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்... பேஷ் பேஷ்...&lt;br /&gt;&lt;br /&gt;“நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா?'' என்று கேட்டது அம்மா பன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;“பேஷாக தங்கலாம்!'' என்றது நரி.&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே?'' என்று கவலையோடு கேட்டது அம்மா பன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே... கவலையே படாதே...! நான் வயதானவன். இந்த பொந்தே கதி என்று கிடப்பவன்...! எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்...! நானிருக்க பயமேன்?'' என்றது நரி.&lt;br /&gt;&lt;br /&gt;பன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் "கர், கர்' என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வந்ததற்கு இப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படி சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“இதோ பாருங்கள்...! மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்... உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது!'' என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி.&lt;br /&gt;&lt;br /&gt;“பன்றியே...! நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன!'' என்றது நரி.&lt;br /&gt;&lt;br /&gt;பன்றி ஒரேயடியாக பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளை தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;கழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை கண் போல வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன் பிரகாரமே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின.&lt;br /&gt;&lt;br /&gt;நரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;யார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்கும், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா,  நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்&lt;/em&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114628362117109473?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114628362117109473/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114628362117109473' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114628362117109473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114628362117109473'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/04/99.html' title='கதை மலர் 99 - நயவஞ்சக நரி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114578025584044809</id><published>2006-04-23T11:07:00.000+03:00</published><updated>2006-05-13T21:27:01.116+03:00</updated><title type='text'>கதை மலர் 98 - கஞ்ச மகா பிரபு</title><content type='html'>பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கோபத்துடன் அவர் வண்டியோட்டியைப் பார்த்து, "டேய் வண்டியை நிறுத்து. சக்கரத்திற்கு என்ன ஆயிற்று பார்?'' என்று கத்தினார். &lt;br /&gt;&lt;br /&gt;நடுக்கத்துடன் கீழே இறங்கிய வண்டியோட்டி சக்கரத்தைப் பார்த்தான். "ஐயா! சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது. அந்த ஆணியைச் சரி செய்தால்தான் வண்டியை ஓட்ட முடியும்,'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"முட்டாளே! புறப்படும்போதே இதைப் பார்த்திருக்க வேண்டாமா? பக்கத்தில் உள்ள ஊருக்கு வண்டியை இழுத்துச் செல். அங்கே கொல்லனிடம் காட்டி வண்டியைச் சரி செய். நேரத்தை வீணாக்காதே,'' என்று வண்டியில் இருந்தபடியே கத்தினார் ஜம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;குதிரைகளுடன் வண்டியை மெதுவாக இழுத்துச் சென்றான் அவன். சிறிது நேரத்தில் வண்டி கொல்லனின் உலைக்களத்தின் முன் நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் குரல் கொடுக்க வெளியே வந்த கொல்லன் வண்டியைப் பார்த்தான்.&lt;br /&gt;கேசவனை பார்த்தக் கொல்லன், "உடைந்திருக்கும் கடையாணிக்குப் பதில் வேறொரு ஆணியை மாட்டினால் வண்டி பழையபடி ஓடும். ஒரு வெள்ளிப் பணம் கூலி ஆகும்,'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஒரு ஆணியை மாட்டக் கூலி ஒரு வெள்ளிப் பணமா? நீ கொல்லனா அல்லது கொள்ளைக்காரனா?'' என்று கோபத்துடன் கேட்டார் ஜம்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கேட்ட கூலி தருவதாக இருந்தால் சொல்லுங்கள். வண்டியைச் செப்பனிட்டுத் தருகிறேன். இல்லையேல் வேறு ஆளைப் பாருங்கள்,'' என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லாத ஜம்பு, "சரி'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது இரும்புத்துண்டு ஒன்றை எடுத்தான் அவன். உலைக்களத்து நெருப்பில் அதைப் போட்டான். பழுக்கக் காய்ந்த அந்த இரும்புத்துண்டை கத்தியால் நன்கு அடித்தான். ஆணியாக மாறிய அதை சக்கரத்தில் மாட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இனிமேல் வண்டி நன்றாக ஓடும். கூலியைத் தாருங்கள்,'' என்றான் அவன்.&lt;br /&gt;நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஒரு வெள்ளிப் பணத்தைத் தந்துவிட்டு புறப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி ஓடிக் கொண்டிருந்தது. "இந்தச் சிறிய வேலைக்கு ஒரு வெள்ளிப் பணம் கூலியா? இப்படிப் பொருள் ஈட்டினால் இவன் என்னை விடச் செல்வனாகி விடுவானே. இந்த வேலையை நான் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் வருமே. நாள்தோறும் இங்கு வந்து இவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்ப்பேன். எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்ட பிறகு இவனை இங்கிருந்து விரட்டி விடுவேன்' என்று நினைத்தார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி நாள்தோறும் அந்த உலைக்களத்திற்கு வந்தார். கொல்லன் எப்படி வேலை செய்கிறான் என்பதை கவனித்தபடி இருந்தார். சில நாட்கள் சென்றன. கொல்லனுடைய தொழிலில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்தார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லனைப் பார்த்து, "இனி உனக்கு இங்கு வேலை இல்லை. எங்காவது ஓடிப்போ. என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நீ மீண்டும் என் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்,'' என்று மிரட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு அஞ்சிய அவன், "இனி நான் இங்கு வரமாட்டேன்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியுடன் உலைக்களத்திற்குள் நுழைந்தார் அவர். வண்டியோட்டியைப் பார்த்து, "இன்று முதல் கொல்லன் தொழிலை நான் செய்யப் போகிறேன். நீ என் உதவியாளர்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா! இந்தத் தொழிலில் எனக்கு ஏதும் தெரியாதே,'' என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய். அது போதும். வெளியே நின்று யாராவது இங்கு வருகிறார்களா பார்?'' என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா, பெரிய இரும்புத் துண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆள் இங்கு வருகிறான்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பக்கத்து ஊரில் வாழும் உழவன் நான். இந்த இரும்பில் எனக்கு ஒரு கலப்பை செய்ய வேண்டும்,'' என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இரும்புத் துண்டைத் துõக்கிப் பார்த்தார். அவர். மிகுந்த கனம் உடையதாக இருந்தது. அதை உருட்டி மேலும் கீழும் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல இரும்பு இது. இதில் உறுதியான, நீடித்து உழைக்கும் கலப்பை செய்ய முடியும்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அந்த இரும்பைத் துõக்கி உலைக்களத்தில் போட்டார். சக்கரத்தைச் சுற்றச் சுற்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இரும்புத் துண்டு பழுக்கக் காய்ந்தது.&lt;br /&gt;உதவியாளைப் பார்த்து, "ஏய்! பழுக்கக் காய்ந்த இந்த இரும்புத் துண்டை, அந்த இரும்புக் கட்டையின் மேல் வை. இந்தப் பெரிய சுத்தியால் அதை அடித்துக் கூர்மையாக்கு. எவ்வளவு வலிமையாக அடிக்கிறாயோ அந்த அளவு கலப்பை உறுதியாக இருக்கும்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவியாளும் அவர் சொன்னது போலப் பெரிய சுத்தியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். சின்ன சுத்தியலுடன் அவரும் அவனுடன் சேர்ந்து இரும்புத் துண்டை அடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;களைப்பு அடைந்த அவன் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தினான். "ஐயா! என்னால் முடியவில்லை,'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;உழவனைப் பார்த்து அவர், "இன்னும் சிறிது நேரம் சுத்தியால் அடித்தால் போதும். அழகான கலப்பை கிடைக்கும் உதவி செய்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய சுத்தியலை எடுத்தான் உழவன். அதனால் இரும்புத் துண்டை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். களைப்பு அடைந்த அவனும் அடிப்பதை நிறுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நேரம் சுத்தியால் வலிமையாக அடித்ததால் இரும்புத் துண்டு சிறியதாகிவிட்டது. அதை மேலும் கீழும் புரட்டிப் பார்த்தார்.&lt;br /&gt;உதட்டைப் பிதுக்கிய அவர், "என்ன இரும்புத் துண்டைக் கொண்டு வந்திருக்கிறாய். மட்டமான இரும்பு. இதில் கலப்பை செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு கோடரி செய்து தருகிறேன். பல பரம்பரைக்குத் தொடர்ந்து அது உழைக்கும். என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி கோடரியே செய்து தாருங்கள், '' என்றான் அவன்.&lt;br /&gt;மீண்டும் அந்த இரும்புத் துண்டை உலைக்களத்தில் போட்டுத் தீ மூட்டினார் அவர். பழுக்கக் காய்ந்த அந்த இரும்பை உதவியாளும் அவரும் சேர்ந்து சுத்தியலால் அடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் சென்றது. அடிப்பதை நிறுத்திய அவர் இரும்புத் துண்டைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் சிறியதாக இருந்தது அது. "இதில் கோடரி செய்ய முடியாது. கூர்மையான அழகான சுத்தி செய்து தருகிறேன். இது போன்று வேலைப்பாடு அமைந்த சுத்தி யாரிடமும் இருக்க முடியாது. என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதாவது செய்யுங்கள்,'' என்று கடுப்புடன் சொன்னான் உழவன்.&lt;br /&gt;&lt;br /&gt;பழையபடி அந்த இரும்பை நெருப்பில் போட்டு எடுத்து அவரும் உதவியாளும் அடித்தார்கள். அந்த இரும்பு மெல்லியதாக ஆகிவிட்டது. அதைப் பார்த்த அவர், "நீ கொண்டு வந்த இரும்பு மிக மோசம். அதில் ஒரு ஊசி தான் செய்ய முடியும். என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்ததை எல்லாம் பார்த்து வெறுப்படைந்த உழவன், "எதையாவது செய்து தாருங்கள்,'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இரும்புத் துண்டை சுத்தியலால் தட்டி ஊசி போல ஆக்கினார் ஜம்பு. மகிழ்ச்சியுடன் அதைக் கையில் எடுத்த அவர், "இந்த ஊசி சாதாரண ஊசி அல்ல. அருமையான ஊசி. நீண்ட காலம் உழைக்கும் ஊசி. இதைப் போன்ற அழகான ஊசியை இதுவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது,'' என்று அதை உழவனிடம் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இதற்காக அதிகக் கூலி கேட்கமாட்டேன். நான் உழைத்த உழைப்பு உனக்கே தெரியும். ஐந்து வெள்ளிப் பணம் கொடு. அது போதும்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு காசுகூடப் பெறாத ஊசி இது. பெரிய இரும்புத் துண்டை வீணாக்கியதோடு ஐந்து வெள்ளிப் பணமா கேட்கிறாய்? அந்தப் பணத்திற்கு பத்துப் புதிய கலப்பைகளையே வாங்க முடியுமே. என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்,'' என்று உள்ளத்திற்குள் கருவினான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பொழுது என்னிடம் வெள்ளிப் பணம் ஏதும் இல்லை. என் வீட்டில் ஏராளமாக நெல் உள்ளது. அங்கு வாருங்கள். பத்து வெள்ளிப் பணத்திற்கு உரிய நெல்லைத் தருகிறேன்,'' என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சி அடைந்த அவர், "நீ முன்னால் செல். நான் வண்டியுடன் பின்னால் வருகிறேன்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;உலைக்களத்தைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தார் அவர். வண்டியோட்டி வண்டியை உழவனின் வீட்டின் முன் நிறுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியோட்டியைப் பார்த்து, "நான் இந்தக் காலி சாக்கு மூட்டைகளுடன் உள்ளே செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக் கவனி. சாக்கு மூட்டைகளில் எல்லாம் நெல்லை நிரப்பும் அவன் "போதுமா' என்று கேட்பான். நீ உடனே, "போதாது, நானும் வேலை செய்திருக்கிறேன். என் பங்கையும் அவரிடம் தாருங்கள் என்று குரல் கொடு,'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் வருகைக்காக உழவனும் அவன் உறவினர்களும் கோபத்துடன் காத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உள்ளே நுழைந்ததும் எல்லாரும் அவரைப் பிடித்து இழுத்தனர். வலிமை கொண்ட அளவுக்கு அவரை உதைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வலி பொறுக்க முடியாத அவர், "ஐயோ! என்னை விட்டு விடுங்கள் போதும்,'' என்று அலறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே இருந்த வண்டியோட்டி, "போதாது! போதாது! என் பங்கையும் சேர்த்து அவரிடம் தாருங்கள்,'' என்று உரத்த குரலில் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கேட்டீர்களா? இன்னும் இவனை உதையுங்கள்,'' என்றான் உழவன்.&lt;br /&gt;எல்லாரும் சேர்ந்து அவரை மேலும் அடித்து உதைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உடலெங்கும் காயத்துடன் பரிதாபமாக முனகியபடி வெளியே வந்தார் அவர்.&lt;br /&gt;வண்டியோட்டி உதவி செய்யத் தடுமாறியபடி வண்டியில் அமர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யா! எங்கேய்யா, நம்ம மூட்டை, நான் போய் வாங்கி வரவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்! வண்டியை விடு. சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். கொல்லனாக இருந்தால் இப்படி அடி உதை கிடைக்கும் என்பதை அறியாமல் போனேனே! என் வாழ்நாளிலேயே இப்படி வேதனைப்பட்டது கிடையாது. இனி இந்த வேலையே வேண்டாம்,'' என்றுஅலறினார் செல்வந்தர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114578025584044809?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114578025584044809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114578025584044809' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114578025584044809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114578025584044809'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/04/98.html' title='கதை மலர் 98 - கஞ்ச மகா பிரபு'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114568731920741796</id><published>2006-04-22T09:28:00.000+03:00</published><updated>2006-04-22T09:29:05.293+03:00</updated><title type='text'>கதை மலர் - 97</title><content type='html'>&lt;div style="direction: ltr;"&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;u&gt;குட்டித் தோழி &lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt;                  &lt;/div&gt; &lt;div&gt;          இரயில் அரை மணி நேரம் தாமதம். எந்த ரயில் சரியான நேரத்திற்கு  வருகிறது? இரயில் நிலையத்தில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ற  வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த ஞாயிற்றுக்கிழமை அதிக கூட்டம். காட்பாடியில்  இருந்து பெங்களூர் செல்ல எப்படியும் நான்கு மணி நேரம் பிடிக்கும். எப்படி நேரத்தை  செலவு செய்வது? புதிதாய் வாங்கிய புத்தகம் இரண்டையும் வீட்டிலேயே விட்டுவிட்டேன்.  ஹிக்கின்போத்தம்ஸ் கடை எதிர் பிளாட்பாரத்தில் தான் இருந்தது. அங்கு சென்றுவர  சோம்பேறித்தனம்! &lt;/div&gt; &lt;p&gt;        "டங் டங். பயணிகள் கவனத்திற்கு, சென்னையில் இருந்து பங்காருப்பேட்டை  வழியாக பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாவது  பிளாட்பாரத்தில் வந்து சேரும்." &lt;/p&gt; &lt;p&gt;         என்னுடைய சிறு வயதில், 'எப்படி இந்த அக்கா வார்த்தை தவறாமல், ஒரு  தவறில்லாமல் அறிவிக்கிறாங்க'ன்னு அதிசயித்தது உண்டு. &lt;/p&gt; &lt;p&gt;         வண்டி வந்தது. என் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்காருவதற்குள் பெரும்  சிரமமாகிவிட்டது. எதிரிலே மூன்று நாள் தாடியுடன் முப்பத்தைந்து வயதான கணவன்,  முப்பதை சற்றே கடந்திருக்கும் மனைவி மற்றும் எல்லாம் வாழ்ந்து முடிந்தது போன்ற  தோற்றத்தில் ஒரு பெரியவர். இரயிலின் சத்தத்தைவிட அதிகமாக அருகே அழுகுரல்.  குழந்தைகளின் சண்டை. சண்டையிட்டது ஒரு ஆறு வயது பெண்குழந்தையும் நான்கு வயது  சிறுவனும். &lt;/p&gt; &lt;p&gt;       "விடுடா விடு" ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளுக்காக சண்டை. "மம்மி அந்தப்  பையன் பீப்பீல எச்சி வெச்சிட்டான்". லேசான சிணுங்கல் அந்தப் பெண் குழந்தையிடம்.  &lt;/p&gt; &lt;p&gt;        "அமுதா.. இங்க வா. தம்பி தானே.. வா வந்து தாத்தாகிட்ட உட்கார்." அப்போது  தான் தெரிந்தது அந்தக் குழந்தை எதிரே அமர்ந்திருந்த 35-30ன் குழந்தை என்று. &lt;/p&gt; &lt;p&gt;        "தா அதை முதலில்; பையில் வைக்கிறேன். அமைதியா எங்காச்சும் இருக்கியா  நீ?" இது அமுதாவின் அப்பா. &lt;/p&gt; &lt;p&gt;         ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. பயணம் முழுவதும் அமுதாவின்  அட்டகாசங்களை மட்டுமே நோட்டமிட்டபடி நான். மடிக்கு மடி தாவினாள். தாத்தாவிடம்  கொஞ்சினாள். அம்மாவிடம் அடாவடித்தாள். அந்தச் சிறுவனிடம் "உன் பேச்சு டூ" என்றாள்.  அப்பாவிடம் அடக்கமாக சில நிமிடம். என் மடிக்கும் வந்து சேர்ந்தாள். &lt;script&gt;&lt;!-- D(["mb","&lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;பாப்பா பேரு என்ன?&amp;quot; &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;பாப்பாவா? யாரு பாப்பா? I am a big girl&amp;quot; &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;ஓ அப்படிங்களா மேடம்? சொல்லுங்க உங்க பேரு என்ன? &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;அமுதா.. உங்க பேரு என்ன?&amp;quot; மழலைத் தமிழில் கேட்டாள். &lt;/p&gt;\n&lt;p&gt;தமிழே அழகு! அதுவும் மழலைத்தமிழ் அழகோ அழகு.. &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;விழியன்&amp;quot; &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;குட் நேம். ஹலோ விழியன். ஹவ் டு யு டு?&amp;quot; என் கையைக் குலுக்கினாள். &lt;/p&gt;\n&lt;p&gt;அடடா எனக்கு இது தோன்றாமல் போச்சே. பக்கத்தில் கடன் வாங்கிய வார இதழை மூடி வைத்து விட்டேன். அடுத்த ஒரு மணி நேரம் என்னைப் படாதபாடு படுத்திவிட்டாள். கேள்வி மேல் கேள்வி. &amp;quot;நீங்க எங்க வேலை செய்யறீங்க. என்ன கேம்ஸ் விளையாடுவீங்க? ஏன் இவ்வளவு குண்டா இருக்கீங்க? எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?&amp;quot; சலிக்காமல் பதில் தந்தேன். \n&lt;/p&gt;\n&lt;p&gt;ஒரு கட்டத்தில் அவள் கேள்விகளில் இருந்து தப்பிக்க அவளிடம் சின்ன விளையாட்டு விளையாடினேன். &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;அமுதா இது என்ன?&amp;quot; &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;இது கூட எனக்குத் தெரியாதா? சர்க்கிள்&amp;quot; &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;சரி. இந்த வட்டம் மாதிரி என்ன என்ன பொருள் உனக்குத் தெரியும்? சொல்லு பார்ப்போம்.&amp;quot; &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;இட்லி, தோசை, அம்மா வளையல், நிலா, சன், பாட்டி பொட்டு, ம்ம்ம் காயின், என் டாலர்... ..&amp;quot; எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பித்தவள் கூட்ஸ் வண்டிபோல சொல்லிக்கொண்டே போனாள். &lt;/p&gt;\n&lt;p&gt;அதன் பின்னர் பாட்டு ஒன்றை சொல்லித் தந்தேன். அவளும் ஆடிக்கொண்டே பாட்டு பாடி என்னையும் ஆட வைத்தாள். பேசிப் பேசி என் சக்தியே குறைந்துவிட்டது. ரயில்வே கேண்டீனில் இருந்து பஜ்ஜி போண்டா வந்தது. ஒரு ப்ளேட் கொடுக்கச் சொன்னேன். மூன்று போண்டா பதினாறு ரூபாய். ஒன்றை எடுத்து அமுதாவிடம் கொடுத்தேன். அவள் அம்மாவைப் பார்த்து சாப்பிடட்டுமா என்று கேட்பாள் என எதிர்பார்த்தேன். \n&lt;/p&gt;\n&lt;p&gt;எதிர்பாராத பதில்! &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;அங்கிள். இது பேட் ஆயில்ல (bad oil) செய்து இருப்பாங்க. ஸ்டொமக் ப்ராப்ளம் வரும். நீங்க இப்பவே குண்டா இருக்கீங்க. இன்னும் சாப்பிட்டா அவ்வளவு தான்&amp;quot; &lt;/p&gt;\n&lt;p&gt;சுரீர் என்று மண்டை மீது அடித்தது போல இருந்தது. கேண்டீன் சர்வர் வேகமாக நடையைக் கட்டினார். மிகவும் நெருடலாகிவிட்டது. வாயில் வைத்ததை உண்டுவிட்டு மீதி இருந்த இரண்டு போண்டாவை அந்த வழியே யாசகம் கேட்டு வந்த ஒரு வயதான பாட்டியிடம் கொடுத்தேன். \n&lt;/p&gt;\n&lt;p&gt;அமுதா என்னைப் பார்த்து அநாயசமாக, &amp;quot;அவங்க ஒடம்பு கெட்டுப்போனா பரவாயில்லையா?&amp;quot; எனக் கேட்டுவிட்டு அவள் அம்மாவின் மடியினில் குடிபெயர்ந்தாள். ",1] );  //--&gt;&lt;/script&gt;  &lt;/p&gt; &lt;p&gt;"பாப்பா பேரு என்ன?" &lt;/p&gt; &lt;p&gt;"பாப்பாவா? யாரு பாப்பா? I am a big girl" &lt;/p&gt; &lt;p&gt;"ஓ அப்படிங்களா மேடம்? சொல்லுங்க உங்க பேரு என்ன? &lt;/p&gt; &lt;p&gt;"அமுதா.. உங்க பேரு என்ன?" மழலைத் தமிழில் கேட்டாள். &lt;/p&gt; &lt;p&gt;தமிழே அழகு! அதுவும் மழலைத்தமிழ் அழகோ அழகு.. &lt;/p&gt; &lt;p&gt;"விழியன்" &lt;/p&gt; &lt;p&gt;"குட் நேம். ஹலோ விழியன். ஹவ் டு யு டு?" என் கையைக் குலுக்கினாள். &lt;/p&gt; &lt;p&gt;அடடா எனக்கு இது தோன்றாமல் போச்சே. பக்கத்தில் கடன் வாங்கிய வார இதழை மூடி  வைத்து விட்டேன். அடுத்த ஒரு மணி நேரம் என்னைப் படாதபாடு படுத்திவிட்டாள். கேள்வி  மேல் கேள்வி. "நீங்க எங்க வேலை செய்யறீங்க. என்ன கேம்ஸ் விளையாடுவீங்க? ஏன் இவ்வளவு  குண்டா இருக்கீங்க? எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?" சலிக்காமல் பதில் தந்தேன். &lt;/p&gt; &lt;p&gt;ஒரு கட்டத்தில் அவள் கேள்விகளில் இருந்து தப்பிக்க அவளிடம் சின்ன விளையாட்டு  விளையாடினேன். &lt;/p&gt; &lt;p&gt;"அமுதா இது என்ன?" &lt;/p&gt; &lt;p&gt;"இது கூட எனக்குத் தெரியாதா? சர்க்கிள்" &lt;/p&gt; &lt;p&gt;"சரி. இந்த வட்டம் மாதிரி என்ன என்ன பொருள் உனக்குத் தெரியும்? சொல்லு  பார்ப்போம்." &lt;/p&gt; &lt;p&gt;"இட்லி, தோசை, அம்மா வளையல், நிலா, சன், பாட்டி பொட்டு, ம்ம்ம் காயின், என்  டாலர்... .." எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பித்தவள் கூட்ஸ் வண்டிபோல சொல்லிக்கொண்டே  போனாள். &lt;/p&gt; &lt;p&gt;அதன் பின்னர் பாட்டு ஒன்றை சொல்லித் தந்தேன். அவளும் ஆடிக்கொண்டே பாட்டு பாடி  என்னையும் ஆட வைத்தாள். பேசிப் பேசி என் சக்தியே குறைந்துவிட்டது. ரயில்வே  கேண்டீனில் இருந்து பஜ்ஜி போண்டா வந்தது. ஒரு ப்ளேட் கொடுக்கச் சொன்னேன். மூன்று  போண்டா பதினாறு ரூபாய். ஒன்றை எடுத்து அமுதாவிடம் கொடுத்தேன். அவள் அம்மாவைப்  பார்த்து சாப்பிடட்டுமா என்று கேட்பாள் என எதிர்பார்த்தேன். &lt;/p&gt; &lt;p&gt;எதிர்பாராத பதில்! &lt;/p&gt; &lt;p&gt;"அங்கிள். இது பேட் ஆயில்ல (bad oil) செய்து இருப்பாங்க. ஸ்டொமக் ப்ராப்ளம்  வரும். நீங்க இப்பவே குண்டா இருக்கீங்க. இன்னும் சாப்பிட்டா அவ்வளவு தான்" &lt;/p&gt; &lt;p&gt;சுரீர் என்று மண்டை மீது அடித்தது போல இருந்தது. கேண்டீன் சர்வர் வேகமாக நடையைக்  கட்டினார். மிகவும் நெருடலாகிவிட்டது. வாயில் வைத்ததை உண்டுவிட்டு மீதி இருந்த  இரண்டு போண்டாவை அந்த வழியே யாசகம் கேட்டு வந்த ஒரு வயதான பாட்டியிடம் கொடுத்தேன்.  &lt;/p&gt; &lt;p&gt;அமுதா என்னைப் பார்த்து அநாயசமாக, "அவங்க ஒடம்பு கெட்டுப்போனா பரவாயில்லையா?"  எனக் கேட்டுவிட்டு அவள் அம்மாவின் மடியினில் குடிபெயர்ந்தாள். &lt;script&gt;&lt;!-- D(["mb","&lt;/p&gt;\n&lt;p&gt;என்ன செய்வதென தெரியாமல் கண்ணயர்ந்தேன். குப்பம் ரயில் நிலையத்தில் ஜன்னலோர சீட் காலியானது. அமுதா மீண்டும் வந்து மடி மீது உட்கார்ந்து கொண்டாள். &lt;/p&gt;\n&lt;p&gt;அவள் வகுப்புக் கதைகளைக் கூற ஆரம்பித்தாள். தன் தோழி ஜெனி·பர் வைத்திருக்கும் பென்சில் பாக்ஸ் முதல் அவள் வகுப்பு ஆசிரியை வரை ஓயாமல் பேசினாள். எத்தனை உன்னிப்பான பார்வைகள், நினைவுகள், கவனிப்புகள். அவள் பேசி எனக்குத் தாகம் எடுத்தது. \n&lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;அமுதா காபி, டீ, பால் ஏதாச்சும் குடிக்கறியா, இல்ல இதுக்கும் ஏதாச்சும் வெச்சிருக்கியா?&amp;quot; &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;நீங்க குடிங்க&amp;quot; &lt;/p&gt;\n&lt;p&gt;டீ குடித்தேன். பிளாஸ்டிக் கப்பை கீழே போட வந்தேன், அமுதாவின் பார்வையில் ஏதோ இருப்பது புரிந்தது. &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;கீழே போடாதே&amp;quot; என்ற எச்சரிக்கை கண்களாலே. நானும் என்ன செய்ய என்று கேட்டேன். &lt;/p&gt;\n&lt;p&gt;உடனே தன் அம்மா அருகிலிருந்த கவரை எடுத்து நீட்டினாள். அதில் ஏற்கெனவே 4-5 கப்புகளும், பிஸ்கட் கவர்களும் இருந்தன. வார்த்தைகள் தேவையில்லை அவள் செய்கைக்கு. எத்தனை பாடங்களை சொல்லாமல் சொல்லித் தருகிறாள். &lt;/p&gt;\n&lt;p&gt;அள்ளி அணைத்தபடி &amp;quot;யாருடா உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தது?&amp;quot; ஆனந்த ஆச்சரியத்தில் நான். அவள் முகத்தில் புன்னகை. அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள். அப்பாவிற்கு சந்தோஷம். மெல்லத் தலையாட்டியபடி என் காதருகே வந்து &amp;quot;எங்க புவனா மிஸ்&amp;quot; என்று ரகசியம் பேசினாள். \n&lt;/p&gt;\n&lt;p&gt;இதன் நடுவே, காட்பாடியருகே ஒரு சிறுவனிடம் சண்டையிட்டாளே அந்தக் குடும்பம் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கியது. அமுதா ஓடிச்சென்று அந்தப் பீப்பீயை அவனுக்குப் பரிசளித்து வந்தாள். &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;உனக்கு இதே தொழிலாப் போச்சு&amp;quot;. அமுதாவின் அப்பா தன் பணத்தை இப்படியே விரயப்படுத்துகிறாள் என்று வருத்தப்பட்டார். &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;அங்கிள், நாம ஏதாச்சும் கேம் விளையாடலாமா?&amp;quot; என்றாள். &lt;/p&gt;\n&lt;p&gt;நான் &amp;quot;இப்போ ஐந்து கண்ணாடிப் பொருள்களை சொல்லு பார்ப்போம்&amp;quot; என்றேன். &lt;/p&gt;\n&lt;p&gt;&amp;quot;உங்க மூக்குக் கண்ணாடி&amp;quot; விழுந்து விழுந்து சிரித்தாள் கள்ளமில்லாமல். &amp;quot;ஜன்னல் கண்ணாடி&amp;quot; &amp;quot;கிஸான் பாட்டில்&amp;quot; &amp;quot;அப்புறம்..ம் ம்.. அதோ லைட் மேல கண்ணாடி&amp;quot; &amp;quot;அங்ங். அப்பா குடிப்பாரே அந்த old monk பாட்டில்.. ..&amp;quot; நிசப்தம். எங்கள் உரையாடலை சுற்றி இருந்த அனைவரும் ரசித்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் ஆச்சர்யம். \n&lt;/p&gt;\n&lt;p&gt;படால்..படால் என்று அமுதாவின் கன்னம் பதம் பார்க்கப்பட்டது. அவளைத் தன் பக்கம் இழுத்தார் அவள் அப்பா. &amp;quot;சார்..&amp;quot; என்று நான் தடுக்க..முறைத்தார். ",1] );  //--&gt;&lt;/script&gt;  &lt;/p&gt; &lt;p&gt;என்ன செய்வதென தெரியாமல் கண்ணயர்ந்தேன். குப்பம் ரயில் நிலையத்தில் ஜன்னலோர சீட்  காலியானது. அமுதா மீண்டும் வந்து மடி மீது உட்கார்ந்து கொண்டாள். &lt;/p&gt; &lt;p&gt;அவள் வகுப்புக் கதைகளைக் கூற ஆரம்பித்தாள். தன் தோழி ஜெனி·பர் வைத்திருக்கும்  பென்சில் பாக்ஸ் முதல் அவள் வகுப்பு ஆசிரியை வரை ஓயாமல் பேசினாள். எத்தனை  உன்னிப்பான பார்வைகள், நினைவுகள், கவனிப்புகள். அவள் பேசி எனக்குத் தாகம் எடுத்தது.  &lt;/p&gt; &lt;p&gt;"அமுதா காபி, டீ, பால் ஏதாச்சும் குடிக்கறியா, இல்ல இதுக்கும் ஏதாச்சும்  வெச்சிருக்கியா?" &lt;/p&gt; &lt;p&gt;"நீங்க குடிங்க" &lt;/p&gt; &lt;p&gt;டீ குடித்தேன். பிளாஸ்டிக் கப்பை கீழே போட வந்தேன், அமுதாவின் பார்வையில் ஏதோ  இருப்பது புரிந்தது. &lt;/p&gt; &lt;p&gt;"கீழே போடாதே" என்ற எச்சரிக்கை கண்களாலே. நானும் என்ன செய்ய என்று கேட்டேன்.  &lt;/p&gt; &lt;p&gt;உடனே தன் அம்மா அருகிலிருந்த கவரை எடுத்து நீட்டினாள். அதில் ஏற்கெனவே 4-5  கப்புகளும், பிஸ்கட் கவர்களும் இருந்தன. வார்த்தைகள் தேவையில்லை அவள் செய்கைக்கு.  எத்தனை பாடங்களை சொல்லாமல் சொல்லித் தருகிறாள். &lt;/p&gt; &lt;p&gt;அள்ளி அணைத்தபடி "யாருடா உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தது?" ஆனந்த  ஆச்சரியத்தில் நான். அவள் முகத்தில் புன்னகை. அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள்.  அப்பாவிற்கு சந்தோஷம். மெல்லத் தலையாட்டியபடி என் காதருகே வந்து "எங்க புவனா மிஸ்"  என்று ரகசியம் பேசினாள். &lt;/p&gt; &lt;p&gt;இதன் நடுவே, காட்பாடியருகே ஒரு சிறுவனிடம் சண்டையிட்டாளே அந்தக் குடும்பம்  அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கியது. அமுதா ஓடிச்சென்று அந்தப் பீப்பீயை அவனுக்குப்  பரிசளித்து வந்தாள். &lt;/p&gt; &lt;p&gt;"உனக்கு இதே தொழிலாப் போச்சு". அமுதாவின் அப்பா தன் பணத்தை இப்படியே  விரயப்படுத்துகிறாள் என்று வருத்தப்பட்டார். &lt;/p&gt; &lt;p&gt;"அங்கிள், நாம ஏதாச்சும் கேம் விளையாடலாமா?" என்றாள். &lt;/p&gt; &lt;p&gt;நான் "இப்போ ஐந்து கண்ணாடிப் பொருள்களை சொல்லு பார்ப்போம்" என்றேன். &lt;/p&gt; &lt;p&gt;"உங்க மூக்குக் கண்ணாடி" விழுந்து விழுந்து சிரித்தாள் கள்ளமில்லாமல். "ஜன்னல்  கண்ணாடி" "கிஸான் பாட்டில்" "அப்புறம்..ம் ம்.. அதோ லைட் மேல கண்ணாடி" "அங்ங்.  அப்பா குடிப்பாரே அந்த old monk பாட்டில்.. .." நிசப்தம். எங்கள் உரையாடலை சுற்றி  இருந்த அனைவரும் ரசித்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் ஆச்சர்யம். &lt;/p&gt; &lt;p&gt;படால்..படால் என்று அமுதாவின் கன்னம் பதம் பார்க்கப்பட்டது. அவளைத் தன் பக்கம்  இழுத்தார் அவள் அப்பா. "சார்.." என்று நான் தடுக்க..முறைத்தார். &lt;script&gt;&lt;!-- D(["mb","&lt;/p&gt;\n&lt;p&gt;அமுதா அழுது அழுது தூங்கிவிட்டாள். கலகலவென இருந்த இடம் காலியானது போல இருந்தது. &lt;/p&gt;\n&lt;p&gt;கே.ஆர்.புரத்தில் வண்டி நின்றது. அந்தக் குடும்பம் இறங்கியது. இன்னமும் அம்மா தோள்மீது தூங்கியபடி அமுதா. பத்தடி நடந்த பின்னர், மெல்லக் கண்களைத் திறந்தவள் மெல்லிய சிரிப்பை என் மீது வீசிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள். &lt;/p&gt;\n\n&lt;p&gt;அந்தக் குட்டித் தோழியை இனி எப்போது காண்பேனோ என்ற ஏக்கம் மனதை நிறைத்தது. &lt;/p&gt;\n&lt;div&gt; \u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d&lt;wbr&gt;\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d&lt;wbr&gt;\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d&lt;wbr&gt;\u003d\u003d\u003d\u003d\u003d\u003d\u003d&lt;/div&gt;\n&lt;div&gt;&lt;strong&gt;-விழியன்&lt;/strong&gt;&lt;/div&gt;\n&lt;/div&gt;",0] );  //--&gt;&lt;/script&gt;  &lt;/p&gt; &lt;p&gt;அமுதா அழுது அழுது தூங்கிவிட்டாள். கலகலவென இருந்த இடம் காலியானது போல இருந்தது.  &lt;/p&gt; &lt;p&gt;கே.ஆர்.புரத்தில் வண்டி நின்றது. அந்தக் குடும்பம் இறங்கியது. இன்னமும் அம்மா  தோள்மீது தூங்கியபடி அமுதா. பத்தடி நடந்த பின்னர், மெல்லக் கண்களைத் திறந்தவள்  மெல்லிய சிரிப்பை என் மீது வீசிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள். &lt;/p&gt; &lt;p&gt;அந்தக் குட்டித் தோழியை இனி எப்போது காண்பேனோ என்ற ஏக்கம் மனதை நிறைத்தது. &lt;/p&gt;  &lt;div&gt;&lt;strong&gt;-விழியன்&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/div&gt; &lt;script&gt;&lt;!-- D(["mi",8,2,"109347b338cad693",0,"0","siva sankar","siva","sivasankar.murugaiyan@gmail.com","&lt;font&gt;nambikkai&lt;/span&gt;","Feb 4",["nambikkai@googlegroups.com"] ,[] ,[] ,["nambikkai@googlegroups.com"] ,"Feb 4, 2006 3:23 PM","[NAMBIKKAI] Re: Kutty Thozhi (Short Story)","",[] ,1,,,"Sat Feb 4 2006_3:23 PM","On 2/4/06, siva sankar &lt;sivasankar.murugaiyan@gmail.com&gt; wrote:","On 2/4/06, &lt;b&gt;siva sankar&lt;/b&gt; &lt;sivasankar.murugaiyan@gmail.com&gt; wrote:","googlegroups.com",,,"&lt;nambikkai.googlegroups.com&gt;","",0,"nambikkai@googlegroups.com","&lt;a24f22e40602040153k7da3192ao66faf236952f2f32@mail.gmail.com&gt;",0,,0] );  //--&gt;&lt;/script&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114568731920741796?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114568731920741796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114568731920741796' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114568731920741796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114568731920741796'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/04/97.html' title='கதை மலர் - 97'/><author><name>விழியன்</name><uri>http://www.blogger.com/profile/08688635806901114446</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://photos1.blogger.com/blogger/4945/1251/1600/DSCN0740.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114551941660883477</id><published>2006-04-20T10:47:00.000+03:00</published><updated>2006-12-08T17:48:59.470+03:00</updated><title type='text'>கதை எண் 96 - தானத்தில் சிறந்தவர் கர்ணனே</title><content type='html'>ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.&lt;br /&gt;அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,'' என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.&lt;br /&gt; &lt;br /&gt;மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,'' என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,'' என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114551941660883477?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114551941660883477/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114551941660883477' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114551941660883477'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114551941660883477'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/04/96.html' title='கதை எண் 96 - தானத்தில் சிறந்தவர் கர்ணனே'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114524845768878228</id><published>2006-04-17T07:28:00.000+03:00</published><updated>2006-04-19T06:43:11.386+03:00</updated><title type='text'>கதை எண் 95 - புத்தி பலம்</title><content type='html'>புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.&lt;br /&gt;&lt;br /&gt;"தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!'' என்று சொல்லிச் சிரிப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அந்த மூவரும், "இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்... நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்!'' என்று சொல்லி சிரிப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது—&lt;br /&gt;எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;"விடுவிடு'வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!'' என்றான் இளங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன போட்டி நோஞ்சான்?'' என்று கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!'' என்றான் இளங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் "ஹா... ஹா... ஹா...!'' என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்!'' என்றனர் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்!'' என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!'' என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்! இழுக்கலாம்!'' என்று கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று "இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ' என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. "இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்' என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.&lt;br /&gt;&lt;br /&gt;மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, ""மூளை பலம் என்பது இது தான்,'' என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114524845768878228?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114524845768878228/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114524845768878228' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114524845768878228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114524845768878228'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/04/95.html' title='கதை எண் 95 - புத்தி பலம்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114512115422122567</id><published>2006-04-15T20:09:00.000+03:00</published><updated>2006-04-15T20:12:34.246+03:00</updated><title type='text'>கதை எண் 94 - கொக்குவுக்கு எத்தனை கால் - நகைச்சுவை</title><content type='html'>பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,'' என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்' என்று நினைத்தான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டு நேரம்—&lt;br /&gt;முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், ""மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,'' என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. "கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?'' என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, "ம்ம்ம்... நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,'' என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. "கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,'' என்று கேட்டார் முதலாளி.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,'' என்றான் சமையல்காரன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து "ச்சூ' என்று கூச்சல் போட்டு விரட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?'' என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் "ச்சூ' என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!'' என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், "இனி இப்படி நடந்து கொள்ளாதே... பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,'' என்றார் முதலாளி.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னை மன்னிச்சிடுங்க முதலாளி... இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!'' என்றான் சமையல்காரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114512115422122567?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114512115422122567/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114512115422122567' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114512115422122567'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114512115422122567'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/04/94.html' title='கதை எண் 94 - கொக்குவுக்கு எத்தனை கால் - நகைச்சுவை'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114484503195440897</id><published>2006-04-12T15:28:00.000+03:00</published><updated>2006-04-12T21:32:08.090+03:00</updated><title type='text'>கதை எண் 93 - புத்திசாலி ராணுவவீரர்</title><content type='html'>அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நுõற்றாண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோதியது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. ஆகவே, இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சமயம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இஸ்ரேல் பொட்னாம் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்க அதிகாரி, ஆங்கிலேயே அதிகாரியை மிகவும்  திட்டி விட்டார். இதைக் கேட்ட ஆங்கில அதிகாரி கொதித்தெழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவ்வளவு துõரம் நீ பேசிவிட்டாய் அல்லவா...? நாளை நீ என்னுடன் சண்டைக்கு வர வேண்டும். நீ உன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா. நான் என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். இருவரும் துப்பாக்கியால் சண்டை போடுவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாமா?'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் பொட்னாம் இதைக் கேட்டு பதில் எதுவும் பேசவில்லை. அமைதியாக அங்கே கிடந்த மரப் பீப்பாய் ஒன்றின் மேல் உட்கார்ந்திருந்தார். போர்க்களத்தில் இந்த மரப் பீப்பாய்கள் அதிகமாகக் காணப்படும். காரணம், இம்மாதிரிப் பீப்பாய்களில் தான் போருக்குத் தேவையான வெடி மருந்துகள் நிரப்பி வைத்திருப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி அதிகமான கோபம் அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியானால் நீ ஒரு கோழை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே! மவுனம் ஏன்?'' என்று சீண்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உன்னைப் போன்ற கோழை இல்லை. வாய்ச் சொல்லில் வீரம் பேசவும் எனக்குத் தெரியாது. நான் செயல் வீரன். நீ உனக்குச் சாதகமான முறையில் துப்பாக்கிச் சண்டை செய்யலாம் என்று கூறினாய். உனக்குத் துப்பாக்கி சுடுவதில் நல்ல பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆகையினால் நீ துப்பாக்கிச் சண்டையைத் தேர்ந்தெடுத்தாய். என் விஷயம் அப்படி இல்லை. எனக்குத் துப்பாக்கி சுடுவதில் அத்தனை அனுபவமில்லை. யார் வீரன் என்பதை நிரூபிக்க ஒரு பொதுவான வழிமுறையை உன்னால் சொல்லத் தெரியவில்லையே!''&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன், நீதான் செயல் வீரனாயிற்றே! பொதுவான ஒரு வழியைச் சொல்லேன் பார்க்கலாம்,'' என்று குமுறினார் ஆங்கில அதிகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி! நானே சொல்கிறேன். இங்கே இரண்டு பீப்பாய்கள் இருக்கின்றன. இந்தப் பீப்பாய்கள் எதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நீயும் அறிவாய். வெடிமருந்து போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பீப்பாய்கள் இவை என்பதை நீ மறந்தாலும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போது இந்த இரண்டு பீப்பாய்களிலும் நான் ஒரு துளையை இடுகிறேன். நீ ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள். நான் ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;இந்த இரண்டு பீப்பாய்களில் எதன் மீதாவது அமரவும் உனக்குச் சுதந்திரம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;"இதன் பிறகு நான் ஒரு வயரைச் செருகி வைப்பேன். அதன் முனையையும் பற்ற வைத்து விடுவேன். அது மெல்ல மெல்லக் கனிந்து பீப்பாய்க்குள் போகும். இவ்வாறு பற்ற வைத்த பின்னாலும் யார் ஒருவர் நீண்ட நேரம் வரை கீழே இறங்காமலேயே அந்தப் பீப்பாயின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். சம்மதமா? அதற்கான தைரியம் உன்னிடமிருக்கிறதா?' என்று கேட்டார் இஸ்ரேல் பொட்னாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி' என்று வீராவேசமாக ஒப்புக் கொண்டார் ஆங்கிலேய அதிகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;பொட்னாம் எழுந்தார். இரண்டு நீண்ட "ப்யூஸ்' வயர்களை இணைத்து அதைப் பீப்பாய்க்குள் செலுத்தி விட்டு நுனியைப் பற்ற வைத்துவிட்டு அமைதியாகப் பீப்பாய் மேல் வந்து அமர்ந்தார். ஆங்கிலேய அதிகாரியும் ஒரு பீப்பாய் மேல் அமர்ந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பு சிறிது சிறிதாகக் கனிந்து பீப்பாயை நோக்கி வர ஆரம்பித்தது. அது பாதித் தொலைவில் வந்தவுடனேயே ஆங்கிலேய அதிகாரி நடுங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இவன் நம்மைத் துண்டு துண்டாகச் சிதற வைக்கத் திட்டம் தீட்டித்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறான்!' என்று எண்ணினார். நெருப்பு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இது மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒன்று. இதனால் நாம் இருவருமே வெடித்துச் சிதறி இறந்து விடுவோம். இது பயத்துக்குரிய ஒன்று.'&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் பொட்னாம் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. பீப்பாயை விட்டு அவர் இறங்கவுமில்லை. இன்னும் நன்றாக வசதியாக அமர்ந்து கொண்டார் அவர். திரி எரிந்து பீப்பாய்க்கு வெகு அருகில் வந்து விட்டது.&lt;br /&gt;இன்னும் முப்பது விநாடிகள் தாமதித்தால் நெருப்பு பீப்பாய்க்குள் போய்விடும். அப்படிப் போய் விட்டால்...?&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்தால் கூடத் தப்பி ஓட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேல் ஆங்கிலேய அதிகாரியால் அமைதியாக இருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பீப்பாயிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். திடுதிடுவென அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். பாதுகாப்பான இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தார். பீப்பாய்க்குள் நெருப்பு நுழைய ஒரு விநாடி இருந்தது. அப்போதும் பொட்னாம் பீப்பாயை விட்டு எழவில்லை.&lt;br /&gt;ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"கோழை யார் என்பது புரிந்ததா?' என்று சப்தமாகக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், பீப்பாய் வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று ஆங்கிலேய அதிகாரி எதிர்பார்த்தார். அவ்விதமான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பீப்பாய்க்குள்ளும் நெருப்புப் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பொட்னாம் அமைதியாகவே இருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பின் முழுதாக இறங்கி வந்தார் பொட்னாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தப் பீப்பாய்க்குள் இருப்பது வெடி மருந்து என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இல்லை, அது வெங்காயம். வெங்காயத்தைச் சமையல் அறையில் கொட்டிய பின் தான் வெடி மருந்து அதில் நிரப்பப்பட வேண்டும்!' என்று அமைதியாகக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேய அதிகாரி மிகப் பெரிய அவமானத்தை அடைந்தார். அன்று இரவோடு இரவாக அந்த அதிகாரி அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட அந்த அதிகாரி இஸ்ரேல் பொட்னாம் பின்னாளில் அமெரிக்காவின் ராணுவத் தளபதியானார்.&lt;br /&gt;புத்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114484503195440897?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114484503195440897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114484503195440897' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114484503195440897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114484503195440897'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/04/93.html' title='கதை எண் 93 - புத்திசாலி ராணுவவீரர்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114458180555516457</id><published>2006-04-09T14:18:00.000+03:00</published><updated>2006-04-12T14:30:32.170+03:00</updated><title type='text'>கதை எண் 92 - நாட்டுப்பற்று</title><content type='html'>முன்னொரு காலத்தில் மணிவர்மன் என்னும் மன்னர் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சிபுரிந்து வந்தார். அவனுடைய மனைவி ராணி பத்மாவதி மீது உயிரையே வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நாட்டு மக்கள் தங்கள் அரசனையும் அரசியையும் மிகவும் நேசித்தனர். எங்கும் பசுமையும் வளமையும் குடிகொண்ட அந்த நாட்டில் மக்களுக்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் மன்னன் ஆட்சி செய்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அரசன், அரசி இருவருக்கும் மனதுக்குள் ஒரு பெரும் குறை இருந்தது. திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் தங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதுதான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் தங்கள் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என மக்களும் மிகவும் கவலைப்பட்டார்கள். ராணி கலங்கும்போதெல்லாம் மன்னன் அவரை சமாதானம் செய்துவந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் மதுரை மாநகருக்கு முனிவர் ஒருவர் விஜயம் செய்தார். மன்னரும் மகாராணியும் அவரை அன்போடு வரவேற்று உபசரித்தனர். முனிவரின் காலில் விழுந்து வணங்கி, தங்கள் குறையை அவரிடம் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முனிவர் மன்னரை நோக்கி, ""இந் நாட்டு மக்களில் யாராவது ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால் உனக்குக் குழந்தை பிறக்கும்'' என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்டதும் மன்னரும் ராணியும் அதிர்ச்சி அடைந்தனர். எந்த ஒரு தாயும் இதற்கு ஒத்துக்கொள்வது என்பது இயலாத காரியம் என்று நினைத்து இருவரும் தயங்கினர். முனிவரும் "இதைத் தவிர வேறு வழியில்லை' என்று கூறி அங்கிருந்து சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னர் அமைச்சரை நோக்கி, ""யாரேனும் ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால், நாட்டில் பாதி பரிசாக அளிக்கப்படும்'' என்று முரசு அறிவிக்கச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடெங்கும் முரசு அறிவிக்கப்பட்டது. ஆயினும் மக்களில் எந்தத் தாயும் தங்களுடைய குழந்தையை ஆற்றில் விடுவதற்கு முன்வரவில்லை.&lt;br /&gt;நாட்கள் பல கடந்தன. அரசனும் அரசியும் மிகவும் சோர்ந்துபோயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசனின் உடல்நிலை இக் கவலையால் மிகவும் பாதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசனும் அரசியும் கவலைப்படுவதை அரசனின் மெய்க்காப்பாளன் வேலப்பனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஓர் ஆண்குழந்தை இருந்தது. பிறந்து ஒரு வருடமே ஆகியிருந்த அக் குழந்தையை வேலப்பனும் அவனது மனைவி ரத்னாவும் மிகவும் நேசித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாள்கள் சென்றன. கவலையினால் மன்னர் நோயுற்று, படுத்த படுக்கையானார். அரசன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த வேலப்பனால் இந்தத் துயரைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஒரு குழந்தையின்றி, மன்னர் படும் வேதனையைப் பார்க்கச் சகிக்காமல் ஒரு முடிவுக்கு வந்தான்.&lt;br /&gt;வீட்டுக்குச் சென்று தன் மனைவி ரத்னாவை அழைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"குழந்தையில்லாத ஏக்கத்தில் நம் மன்னர் இறந்துவிட்டால், பின்னர் நம் நாடு, சரியான தலைமையில்லாமல் பகைவர்களின் கையில் சிக்கி, அடிமையாகிவிடும்'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதற்கு நாம் என்ன செய்வது?'' என்றாள் ரத்னா.&lt;br /&gt;&lt;br /&gt;"நம் நாட்டைக் காப்பாற்ற நாம் ஒரு தியாகம் செய்யவேண்டும். நமது குழந்தையை வைகை ஆற்றுக்கு அர்ப்பணிக்க வேண்டும்'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்னா இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கும் நிலைக்குச் சென்றாள். குழந்தையைப் பிரிவது - அதுவும் ஆற்றில் விடுவது என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ஆயினும் குழந்தையை விட நாடும், மன்னரும் மிக முக்கியம் என்பதைப் பலவாறு தன் மனைவியிடம் எடுத்துச் சொன்னான் வேலப்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவனின் வார்த்தையை மீறாத அவன் மனைவியும் கண்ணீரோடு அதற்குச் சம்மதித்தாள். மறுநாள் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு வந்தாள். நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு எந்தவிதச் சலனமும் இல்லாமல் வைகை ஓடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்னா ஆற்றில் இறங்கி, கண்ணீரோடு கடைசியாய்த் தன் மகனை முத்தமிட்டாள். ஒரு மூங்கில் தட்டில் குழந்தையைக் கிடத்தி, ஆற்றில் விட்டாள். பிறகு கதறி அழுதவாறே வீட்டுக்குச் சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இச் செய்தி அரசனுக்கும் அரசிக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வேலப்பனையும் ரத்னாவையும் அழைத்து, கண்களில் நீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் புகழ்ந்து, "வேலப்பா, நீங்கள் இருவரும் செய்திருக்கும் தியாகத்துக்கு இந்த நாட்டையே பரிசாக உங்களுக்குக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது. ஆயினும் நான் அறிவித்தபடி இந்த நாட்டில் பாதியை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன்'' என்றார் அரசர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலப்பன் மன்னரை வணங்கி, "பிரபு! தாங்கள் அளிக்கும் பரிசுக்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. தங்கள் மீதுள்ள அன்பினாலும் இந்த நாட்டின் மீது நாங்கள் வைத்திருக்கும் பாசத்துக்காகவும்தான் நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்தோம்'' என்று கூறி, அரசன் அறிவித்த பரிசை ஏற்க மறுத்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னர் மிகவும் வற்புறுத்தியும் அவர்களிருவரும் பரிசை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. நாடே அவர்களின் தியாகத்தைப் போற்றிப் புகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாள்களில் அரசி தாய்மைப்பேறு அடைந்தார். மன்னரும் மக்களும் மிகவும் மகிழ்ந்தனர். மாதங்கள் உருண்டோடின. அரசிக்கு ஓர் அழகிய ஆண்குழந்தை பிறந்தது. செய்தியறிந்து நாடே திருவிழாக் கோலம் பூண்டது.&lt;br /&gt;வேலப்பனும் ரத்னாவும் தங்கள் துக்கத்தை மறந்து, இந்த மகிழ்ச்சியில் பங்குகொண்டனர். அன்றிரவு ரத்னாவுக்குத் தன் குழந்தை ஞாபகம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வைகைக் கரைக்குச் சென்றாள். குழந்தையைத் தான் விட்ட இடத்துக்குச் சென்று நின்றுகொண்டு, மகன் நினைவில் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது..&lt;br /&gt;திடீரென ஒருவர் ரத்னாவின் முன்னே குழந்தையோடு நிற்பது போலிருந்தது. கண்களைத் துடைத்துவிட்டு, ரத்னா உற்றுப்பார்த்தாள். மன்னருக்கு ஆசி வழங்கிய அதே முனிவர்தான். கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தை, ரத்னாவின் குழந்தையேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்னா வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் முனிவரைப் பார்த்தாள். குழந்தையை ரத்னாவிடம் கொடுத்த முனிவர், அவளைப் பார்த்து, "நீ குழந்தையை ஆற்றில் விட்டவுடன் நான்தான் எடுத்து வளர்த்து வருகிறேன். நீயும் உன் கணவனும் செய்த இந்த மாபெரும் தியாகத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் இருவருடைய நாட்டுப்பற்றை இந்த உலகம் உணரவே இதுபோல் செய்தேன். எதிர்காலத்தில் உன் மகன், இளவரசனுக்குத் துணையாக நின்று இந்த நாட்டைக் காப்பான்'' என்று கூறி, ஆசி வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையுடன் ரத்னா வீட்டுக்கு ஓடோடி வந்த மறுநிமிஷம், இச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அரசனும் அரசியும் ரத்னாவுக்கு மீண்டும் குழந்தை கிடைத்ததை அறிந்து மிகவும் மகிழ்ந்தனர். அக் குடும்பத்தை அழைத்து, அரசவையில் உரிய மரியாதை தந்து கவுரவித்தனர். அவர்களின் நாட்டுப்பற்றை நாடே கவுரவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:  தினமணி&lt;br /&gt;க. அபிநயா,&lt;br /&gt;நடராஜன் தமயந்தி மேனிலைப் பள்ளி,&lt;br /&gt;நாகப்பட்டினம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114458180555516457?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114458180555516457/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114458180555516457' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114458180555516457'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114458180555516457'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/04/92.html' title='கதை எண் 92 - நாட்டுப்பற்று'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114450231259244548</id><published>2006-04-08T16:12:00.000+03:00</published><updated>2006-04-20T22:51:38.870+03:00</updated><title type='text'>கதை எண் 91 - முட்டாள்களுக்கு வீண் உபதேசம்</title><content type='html'>எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;"நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?'' என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு அந்த ஆட்டிற்கு சிரிப்பே வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"கழுதைகளே! நலம்தானா? நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தெரிகின்றதே...'' என்று அவர்கள் வாயை கிளறியது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆடே! ஆடே நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்திருக்கிறாய்!'' என்றவாறு கழுதைகள் இரண்டும் ஆட்டை நோக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;"கழுதைகளே! நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நானும் அறிவேன். உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. முட்டாள்தனமான உங்கள் சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை...'' என்று கூறியது ஆடு.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்துவிட்டது. "ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு... இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு... அதை விட்டு விட்டு முட்டாள்தனமான சந்தேகம் எனக் கூறி எங்களை இன்சல்ட் பண்ணாதே,'' என்று கோபமாக கூறின.&lt;br /&gt;&lt;br /&gt;"கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? அப்படியிருக்க முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகி விடுவேன்,'' என்று கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;கழுதைகள் இரண்டும் பொறுமை இழந்தன. தங்களின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கழுதைகள் இரண்டும் உதைத்த வேகத்தில் ஆடு எங்கோ சென்று விழுந்தது. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114450231259244548?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114450231259244548/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114450231259244548' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114450231259244548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114450231259244548'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/04/91.html' title='கதை எண் 91 - முட்டாள்களுக்கு வீண் உபதேசம்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114430494346979332</id><published>2006-04-06T09:27:00.000+03:00</published><updated>2006-04-30T17:53:50.166+03:00</updated><title type='text'>கதை எண் 90 - தந்தைக்காக சிறைக்கு சென்ற ரங்கநாத சாஸ்திரி</title><content type='html'>சிறிய வயதில் _ பெரிய வயதினர் வேடமணிந்து... வழக்கொன்றிற்கு தீர்ப்பளித்தான் மன்னன் கரிகால் சோழன்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மன்னனைப் போன்று சிறிய வயதில்... பெரிய வயதினர் போன்று சிறைச் சாலைக்கு ஜாமீன் எடுக்கச் சென்றவர் தான் வீரவல்லி `ரங்க நாத சாஸ்திரி...'&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே களாமூரில் 1819_ம் ஆண்டில் பிறந்தவர் ரங்கநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரண்டு வயதாக இருக்கும்போது... நிலவரி கட்டாத காரணத்திற்காக அக்கால வழக்கப்படி அவரது தந்தை சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் தாத்தாவுக்கு திதி நாள் வந்தது. திதியை ரங்கநாதனின் தந்தை இருந்துதான் செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கநாதனின் தாய்க்கோ, கணவரை எப்படி சிறையிலிருந்து வரவழைப்பது. எவ்விதம் திதியை கொடுப்பது? என்று புரியாமல் ஏங்கித் தவித்தார். தன் எண்ணத்தை வாய்விட்டு அழுதே சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாயின் அழுகைக்கான காரணத்தைப் புரிந்து கொண்ட ரங்கநாதன்&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா, அழாதீங்கம்மா... அப்பாவை எப்படியும் சிறையிலிருந்து மீட்டு வருகிறேன்" என்றார் நம்பிக்கையுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவனான நம் பையனால் எப்படி தந்தையை சிறையிலிருந்து மீட்டு வரமுடியும்? என்று தாய்க்கு நம்பிக்கையில்லை. இருப்பினும் மகனை சித்தூர் சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தூரில் `காஜா மேஜர்' என்னும் ஆங்கிலேயர் `ஜில்லா ஜட்ஜ்' ஆக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் தாத்தாவுக்கு செய்ய வேண்டிய திதிக்கு தந்தை அவசியம் வரவேண்டும். அவர்தான் திதிக்கு வேண்டிய சகலமும் செய்ய வேண் டும். அதனால் தந்தையாரை வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் அய்யா என்று வேண்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"தம்பி, உன் தந்தையார் திதியை முடித்த பின் மீண்டும் சிறைக்கு வருவதற்கு உத்திரவாதமாக யாராவது ஒருத்தர் ஜாமீன் வேண்டுமே" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யா, இந்த ஊரில் எங்களுக்கு வேண்டியவங்க யாரும் தெரியாது. அப்படியிருக்கையில் யாரை ஜாமீனுக்கு அழைத்து வர முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியென்றால் எந்த ஆதாரத்தை வைத்து உன் தந்தை யாரை வீட்டிற்கு அனுப்புவது?&lt;br /&gt;&lt;br /&gt;"அய்யா, என் தந்தையாருக்கு ஜாமீன் கொடுக்க எனக்கு ஒரே வழிதான் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;`சொல்லு தம்பி'&lt;br /&gt;&lt;br /&gt;"என் தந்தை திதியை முடித்து விட்டு திரும்ப சிறைக்கு வரும்வரையில் அவருக்கு பதிலாக நான் சிறையிலிருக்கிறேன். என்னை நம்புங்கள்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரண்டு வயதுப் பையனது.. எதிர்பாராத இப்பதில், `ஜட்ஜின்' மனதை இளகச்செய்தது. ரங்கநாதன் சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கை வைத்தார். ஆனால் தந்தைக்கு பதிலாக மகனை சிறையில் வைக்க முடியாதே. ஏனெனில் ரங்கநாதன் மைனர் ஆயிற்றே... ஒரு கனம் யோசித்தார். எப்படியும் ரங்கநாதன் தந்தையை விடுவித்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக மறுநாள் காலையில் தம்மை வந்து பார்க்குமாறு ரங்கநாதனிடம் கூறி அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கநாதனும் மறுநாள் ஜட்ஜைச் சந்தித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரங்கநாதன் தந்தையை விடுவிக்குமாறு சிறை அதிகாரிக்கு உத்தரவு எழுதி _ ரங்கநாதனிடம் கொடுத்து அனுப்பினார் ஜட்ஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறை அதிகாரியிடம் உத்தரவினைக் காட்டி தந்தையை விடுவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு நள்ளிரவில் தந்தையுடன் வீடு போய்ச் சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடந்த நிகழ்ச்சிகளைத் தம் கண வர் மூலம் அறிந்த ரங்கநாதனின் தாய், தம் அருமை மகனைக் கட்டிய ணைத்து உச்சிமோந்து _ ஆனந்த கண்ணீர் சொறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்காலத்தில் அந்த ரங்கநாதன் தான், ரங்கநாத சாஸ்திரியாக மிகப் பெரும் பதவிகளைப் பெற்று, பேரும் புகழுடன் விளங்கியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: -கள்ளிப்பட்டி சு.குப்புசாமி - தினத்தந்தி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114430494346979332?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114430494346979332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114430494346979332' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114430494346979332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114430494346979332'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/04/90.html' title='கதை எண் 90 - தந்தைக்காக சிறைக்கு சென்ற ரங்கநாத சாஸ்திரி'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114412699490898002</id><published>2006-04-04T07:55:00.000+03:00</published><updated>2006-04-04T09:21:08.963+03:00</updated><title type='text'>கதை எண் 89 - நாவடக்கம் இல்லாத அரசன்</title><content type='html'>சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டான். அமைச்சர்களும் கூட இவனிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அஞ்சினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் மூவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இப்புலவர் குமணவள்ளலைப் பாடிப் பரிசுகள் பல பெற்றவர். அப்பரிசுகளை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்ததால் மறுபடியும் ஏழ்மை நிலையை அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புலவர் பல நாட்கள் காத்துக்கிடந்த பின் ஒரு நாள் மூவனை அரசவையில் சந்தித்து பாடல் ஒன்றைப் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அரசே, நான் ஒரு புலவன். என் பெயர் பெருந்தலைச் சாத்தனார்.''&lt;br /&gt;&lt;br /&gt;"உமது பெயருக்கும் உருவத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லையே!'' &lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் மன்னா அப்படிக் கூறுகிறீர்கள்?''&lt;br /&gt;&lt;br /&gt;"பெருந்தலைச் சாத்தனார் என்கிறீர்கள். உமது தலை பெரியதாக இல்லையே... சிறியதாகத்தானே இருக்கிறது.''&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னிக்க வேண்டும் மன்னா. பெருந்தலை என்பது எனது ஊரின் பெயர்!''&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ, அப்படியா செய்தி!''&lt;br /&gt;&lt;br /&gt;"நான் குமணவள்ளலைப் பாடிப் பல பரிசுகள் பெற்றவன்!''&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போதும் அவனிடமே செல்ல வேண்டியதுதானே. உன் போன்ற புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து அவன் போண்டியாகி இருப்பான்!''&lt;br /&gt;&lt;br /&gt;"அரசே, பழம் பழுத்த மரங்களை நாடித்தானே பறவைகள் செல்லும். அதைப் போல மன்னர்களையும், வள்ளல்களையும் நாடி பாவலர்களாகிய நாங்கள் வருகிறோம்.''&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் பொய்யாக எதையும் புனைந்து பாடுவீர்கள். இல்லாததை இருப்பதாகக் கூறுவீர்கள். அதைக் கேட்டு சிலர் மகிழ்ந்துபோய் உங்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள். அவர்கள் தற்புகழ்ச்சியை விரும்புபவர்கள். நீங்கள் பொய் சொல்லியே பிழைக்கும் ஒரு வஞ்சகக் கூட்டம்... யாரங்கே, இந்தப் புலவரை வெளியே அனுப்பு.''&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை, நானே சென்றுவிடுகிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;புலவர் அவமானத்தால் முகம் சோர்ந்து சென்றதைக் கண்ட மூவன் சிரிசிரி என்று சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மூவன், சேரன் கணைக்கால் இரும்பொறைக்குக் கட்டுப்பட்ட ஒரு குறுநில மன்னன். மூன்று ஆண்டுகளாகவே மூவன் கப்பம் கட்டாததை அறிந்தான் இரும்பொறை.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சொல்கிறான் மூவன் என்று அறிந்துவா!'' எனத் துõதுவனை&lt;br /&gt;அனுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மூவன் அவைக்கு வந்த தூதுவன், மூவனை மரபுப்படி வணங்கி, ""மன்னன் கணைக்கால் இரும்பொறையின் துõதுவன் நான்,'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கணைக்காலனுக்குக் கருவூலத்தில் பணத்தட்டுப்பாடு வந்ததும் என் நினைவு வந்துவிட்டதாக்கும்... இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?''&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னா, நான் உங்களிடம் யாசகம் ஒன்றும் கேட்க வரவில்லை. எங்கள் மன்னருக்கு மூன்று ஆண்டுகளாக நீங்கள் கட்ட வேண்டிய திறையைச் செலுத்தவில்லை.''&lt;br /&gt;&lt;br /&gt;"தூதுவனே! நன்றாகக் கேட்டுக் கொள். எனது நெய்தல் நாடு இன்றிலிருந்து சுதந்திர பூமி. நாங்கள் இனி யாருக்கும் கப்பம் கட்டமாட்டோம்.''&lt;br /&gt;&lt;br /&gt;"எமது அரசரின் பெருமையையும், வலிமையையும் தெரிந்தே நீங்கள் இப்படிப் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது.''&lt;br /&gt;&lt;br /&gt;"உனது கணைக்காலனுக்கு நான்தான் காலன். என்னைப் போர்க்களத்தில் வந்து சந்திக்கும்படி கூறு.''&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களால் எம் மன்னனை வெல்ல முடியும் என்று நீவிர் நினைப்பது உங்கள் இறுமாப்பு. எமது மன்னனின் வலிமை தெரியாமல் பேசுவது மிகவும் இரங்கத்தக்கது.''&lt;br /&gt;&lt;br /&gt;"அடே தூதுவனே... இங்கே நிற்காதே, ஓடிவிடு. இல்லையெனில் உன் முன்பற்களைத் தட்டிவிடுவேன். எச்சரிக்கை!''&lt;br /&gt;&lt;br /&gt;தூதுவன் கணைக்கால் இரும்பொறையிடம் வந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தூதுவன் ஒருவனின் பற்களைத் தட்டுவேன் என்று நாவடக்கம் இல்லாமல் சொன்ன அந்த மூவனைப் போர்க்களத்தில் சந்தித்தே தீருவேன்,'' என்று முடிவு கட்டினான் இரும்பொறை.&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னா, சிறு நரியை எதிர்க்கச் சிங்கம் செல்வதா? வேண்டாம். இது உங்கள் வீரத்திற்கு இழுக்கு. நாவடக்கமின்றிப் பேசிய அந்த மூவனை வென்று அவன் முன்பற்களை உங்களிடம் கொண்டு வந்து காணிக்கையாக்குகிறேன்.'' தளபதி வீரமுழுக்கமிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவும் சரிதான். மூவன் இனி வாயைத் திறக்கும் போதெல்லாம் நாவடக்கம் வேண்டும் என்பதை உணர வேண்டும். அவன் முன்பற்களைக் கொண்டு வருவது தான் நன்று!''&lt;br /&gt;&lt;br /&gt;"சரி மன்னா, அப்படியே செய்கிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;"தளபதியாரே, மூவனின் முன்பற்களைப் பிடுங்கி நம் தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவுகளில் பொருத்தி, "யாகாவாராயினும் நாகாக்க. நாவைக் காக்காத மூவனின் பற்களைப் பாரீர்!' என்று அதன் கீழ் எழுதி வையுங்கள்.''&lt;br /&gt;&lt;br /&gt;"உத்தரவு மன்னா!''&lt;br /&gt;&lt;br /&gt;கணைக்கால் இரும்பொறையின் படைவீரர்கள் அவனை விரட்டிப் பிடித்து தளபதியிடம் கொண்டு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாவடக்கமின்றிப் பேசிய மூவனின் முன் பற்கள் தட்டப்பட்டன. மன்னன் கூறியவாறே அவை தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவில் பதிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மூவன் தன் செயலுக்காக வருந்தினான், தன் நாவடக்கமற்ற செயலால் தனக்கும் தன் நாட்டுக்கும் தீராத அவமானம் தேடியதை நினைத்து நினைத்து சேரநாட்டுச் சிறையிலிருந்தே உயிர்விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளே! வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிறருடைய மனதைப் புண்படுத்தாமல் இருக்க மூவனுக்கு ஏற்பட்ட நிலை ஒரு நல்ல பாடம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114412699490898002?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114412699490898002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114412699490898002' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114412699490898002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114412699490898002'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/04/89.html' title='கதை எண் 89 - நாவடக்கம் இல்லாத அரசன்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114389052453440118</id><published>2006-04-01T14:09:00.000+03:00</published><updated>2006-04-04T14:36:13.720+03:00</updated><title type='text'>கதை எண் 88-4 - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்</title><content type='html'>பறக்கும் தங்கக்குதிரையானது இராமநாதனை சுமந்துக் கொண்டு மஞ்சள் ஆற்றைக் கடந்து, பட்டு தேசத்தின் எல்லையில் நுழைந்தது. ஊரே அமைதியாக இருந்தது, மக்கள் நடமாட்டமே தெரியவில்லை, நேராக அரண்மனை அருகில் இறங்கி உள்ளே சென்றார், எப்படியும் அரசரை சந்தித்து  கொடிய மந்திரவாதி கடம்பனை பற்றிய விபரங்கள் அறிய வேண்டும். அதன்படி மந்திரவாதியை வெல்ல வேண்டும் என்பது அவரது திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரண்மனையில் பயங்கர நிசப்தம் நிலவியது, உள்ளே சென்ற இராமநாதன் கண்ட காட்சி அவரது திட்டத்தை பொடிபொடியாக்கியது. உள்ளே அரசர் மட்டுமன்றி அவரை சுற்றியிருந்த அனைவரின் உடலும் மரத்தால் ஆனது போல் இருந்தது. அரசரின் தலை மட்டுமே மனித உருவில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசரின் அருகே ஓடிச் சென்ற இராமநாதன் பட்டு தேச மொழியில் “அரசே! உங்களுக்கு என்ன ஆச்சுது, ஏன் இங்கே மரச்சிலையாக காட்சியளிக்கிறார்கள், என்ன நடந்தது, விபரமாக கூறுங்கள்” என்று பரபரப்பாக பேசினார்.&lt;br /&gt;       &lt;br /&gt;அரசர் “இளைஞனே! உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன், எங்கள் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கை வருகிறது, நடந்ததை அப்படியே கூறுகிறேன், கேள்”&lt;br /&gt;&lt;br /&gt;“எங்கள் நாட்டிற்கும் காந்தார தேசத்திற்கும் சில நேரங்களில் எல்லைப் பிரச்சனைகளால் போர் நிகழ்ந்த காலம், ஒரு நாள் எங்கள் ஒற்றர் தலைவன் கொடுத்த செய்தியில், காந்தார தேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்த ஒரு பயங்கரமான மந்திரவாதி வந்திருப்பதாகவும், அவன் புதுப்புது ஆயுதங்கள் தயாரித்து கொடுப்பதாகவும் சொல்லியிருந்தார், ஆக நாமும் அதே போல் ஆயுதங்கள் வைத்திருக்காவிட்டால் காந்தார தேசம் நம்மை அடிமைப்படுத்திடும் என்று நினைத்தேன், என் அமைச்சர்களுடன் பேசிய பின்பு, எங்கள் ஒற்றர் படைத்தலைவன் மூலமாக திறமையான சில இளைஞர்களை காந்தார தேசத்திற்கு அனுப்பி, அங்கே இருக்கும் பயங்கரமான ஆயுதங்களின் தன்மைப்பற்றி அறிந்து அடிக்கடி செய்தி அனுப்பினார்கள். நாங்களும் எங்கள் திறமையை பயன்படுத்தி அதே மாதிரியான ஆயுதங்களை தயாரித்து, யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தோம், போர்க்காலத்தில் பயன்படுத்தவும் திட்டமிட்டிருந்தோம்”.&lt;br /&gt;&lt;br /&gt;“சில காலத்தின் பின்னர் மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது, அது தான் காந்தார தேச மன்னரையும், நாட்டு மக்களையும் கொடிய மந்திரவாதி கற்சிலைகளாக மாற்றிவிட்டான், ஆக இனிமேல் எங்களுக்கு எதிரியில் ஒருவன் குறைந்தான் என்று நினைத்தோம், அப்படி இருக்கையில் ஒரு நாள் எங்கள் முன்னாள் அந்த கொடிய மந்திரவாதி தோன்றினான்.”&lt;br /&gt;    &lt;br /&gt;மந்திரவாதி “அரசே! உன் எதிரியான காந்தார தேச மன்னனை கல்லாக்கி விட்டேன், உனக்கு மகிழ்ச்சி தானே, இனிமேல் நான் உனக்கு உதவ நினைக்கிறேன், உனக்கு அதே போல் பல ஆயுதங்கள் தயாரித்து கொடுக்கிறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“ உன்னுடைய பேச்சுக்கு மிக்க நன்றி, தற்போது எங்களுக்கு உன்னுடைய உதவி தேவையில்லை, மேலும் எங்களாலே அந்த வகையான ஆயுதங்கள் தயாரிக்கும் வல்லமை இருக்கிறது”   &lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்படி கொஞ்சம் தெனாவெட்டாக பேசியது மந்திரவாதியை கடுப்படித்திருக்க வேண்டும், ஆகையால் கடும்கோபம் கொண்டு எங்களை எல்லாம் மரச்சிலைகளாக்கிவிட்டு காந்தார தேச இளவரசியை கொண்டு சென்றது போல் என் மகளையும் அவன் கடத்தி கொண்டு போய் விட்டான். நாங்களும் பல ஆண்டுகளாக சிலையாக இருக்கிறோம், இன்று தான் உன்னை பார்த்ததில் கொஞ்சம் நம்பிக்கை உண்டாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“அரசே! கவலை வேண்டாம், இறைவன் அருள் எனக்குண்டு, கட்டாயம் அந்த மந்திரவாதியை வென்று உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் நல்லது செய்வேன்”&lt;br /&gt;&lt;br /&gt;” வீர இளைஞனே! நீ மட்டும் சொன்னது செய்தால், நீ என்ன கேட்டாலும் கொடுப்பேன், இது உறுதி”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம் அரசே! மந்திரவாதி தான் பலச்சாலியாச்சே, அவன் நினைத்தால் இளவரசியை திருமணம் செய்யலாமே, ஏன் உங்க சம்மதம் கேட்கிறான், அது ஏன்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ இளைஞனே! அந்த மந்திரவாதிக்கு ஒரு சாபம் இருக்கிறது, அவன் ஒரு முனிவரிடம் சீடனாக இருந்த போது, அவரது மந்திர தந்திர சக்திகள் அனைத்தும் விரைவில் கற்றுக் கொள்ள நினைத்து, அவரது மகளின் மனதை மாற்றி திருமணம் செய்ய நினைத்திருக்கிறான், அது அறிந்து கோபப்பட்ட அவனது குரு ஒரு சாபமிட்டார். தீய எண்ணத்தில் என்னிடம் சீடனாக சேர்ந்த நீ, குருவின் மகளையே திருமணம் செய்ய நினைத்தாய், இனிமேல் திருமணம் செய்ய நினைத்தால் அந்த பெண் மற்றும் பெற்றோரின் விருப்பம் இல்லாமல் செய்ய முடியாது, அப்படி செய்தால் உன் தலை சுக்கு நூறாக நொறுங்கிவிடும், ஜாக்கிரதை என்று சொல்லிட்டார்”&lt;br /&gt;&lt;br /&gt;“ அரசே! மந்திரவாதியைப் பற்றி வேறு ஏதாவது விபரம் தெரிந்தால் சொல்லுங்களேன்”&lt;br /&gt;“ கடம்பன், பனித்தேசத்தின் எல்லையில் இருக்கும் மனிதர்கள் புக முடியாத கடும் வனத்தில் இருக்கிறான்”&lt;br /&gt;&lt;br /&gt;“நன்றி அரசே! இன்றே நான் பனி தேசத்திற்கு சென்று உங்கள் நண்பரான அந்நாட்டு மன்னரை சந்தித்து, அவரின் உதவியை பெற்று, வனத்தில் நுழைந்து, கொடியவனை அழித்து வருகிறேன், விடை கொடுங்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;அரசரிடம் விடை பெற்று, பனி தேசத்திற்கு ஏற்ற உடைகளை அணிந்து குதிரையில் ஏறி பனிதேசத்தை நோக்கி பயணமானார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் ஒரு முறையாவது பனிதேசத்திற்கு செல்லவேண்டும் என்று நினைத்திருந்த இராமநாதனுக்கு தந்தை படிக்க செல் என்று சொன்ன போது அடைந்த மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சி அடைந்தார்.&lt;br /&gt;              &lt;br /&gt;பனிதேசத்தின் மீது பறந்த போது கீழே எங்கே பார்த்தாலும் பனிப்படர்ந்து வெள்ளையாக காணப்பட்டது. இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே பனிதேச மன்னர் வசிக்கும் அரண்மனையின் அருகில் இறங்கினார். &lt;br /&gt;&lt;br /&gt;கடும்குளிர் நிலவியதால் மக்கள் நடமாட்டம் இல்லை போல் என்று நினைத்து அரண்மனை உள்ளே நுழைந்த இராமநாதனின் தண்டுவடமே சில்லிட்டது போல் உணர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசவையில் அரசரும் மற்றவர்களிம் வெண்ணிறத்தில் பனிக்கட்டி சிலைகளாக காட்சி அளித்தார்கள். அரசரின் தலை மட்டுமே மனித உருவில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதன், என்னடா எங்கே போனாலும் இந்த மந்திரவாதி தொந்தரவு தாங்க முடியலையே, அவனை சீக்கிரம் ஒழித்துக் கட்ட வேண்டும், இல்லேன்னா உலகம் முழுவதும் அவனது அட்டூழியம் பரவிவிடும் என்று நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசரும் காந்தார, பட்டுதேச மன்னர்கள் சொன்ன கதையே சொன்னார். இனியும் தாமதிக்கக்கூடாது என்று அரசரிடம் விடைப்பெற்று தங்ககுதிரையை அழைத்து, அதன் மேல் ஏறி மீண்டும் பறக்கத் தொடங்கினார். இரவும் பகலுமாக இரண்டு நாட்களின் பயணத்தின் பின்னர் பனிதேசத்தின் எல்லையை அடைந்தார். வேகுதூரத்தில் பச்சை பசேலென பெரிய பிரதேசமே வனப்பகுதியாக காட்சியளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியலை, ஒருவழியாக மந்திரவாதியின் இருப்பிடத்திற்கு அருகில் வந்தாச்சு, இப்போ அவனை எப்படி வெல்வது, சரி முதலில் அவனது மாளிகையை கண்டுபிடிப்போம் என்று நினைத்துக் கொண்டு குதிரையில் அந்த வனப்பகுதியை சுற்றி சுற்றி பார்த்தார், மாளிகையே தெரியவில்லை. எப்படி கண்டுபிடிப்பது என்று தேடிய போது, ஒரு இடத்தில் மரங்கள் தீயால் கருகி இருப்பதைக் கண்டார், ஆக மொத்தம் அதன் அருகில் தான் மாளிகை இருக்க வேண்டும் என்று நினைத்து, அங்கே பறந்தப்படியே மந்திரவாதியின் மாளிகையை கண்டுபிடித்து விட்டார், பின்னர் குதிரையுடன் கொஞ்ச தொலைவில் கீழே இறங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குதிரையிடம் நாம் இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, மாளிகையை நோக்கி நடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாளிகையை ஜாக்கிரதையாக நெருங்கியவர் நெருப்பை மிதித்தது போல் பயந்து நின்றார். மாளிகையின் முன்னால் காவலுக்கு இரண்டு பெரிய நெருப்பை கக்கும் டிராகன்கள் இருந்தது, இவற்றின் நெருப்பால் தான் மரங்கள் கருகி இருந்ததை புரிந்துக் கொண்டார், அவை தன்னைப் பார்த்தால் தானும் எரிந்து போக வேண்டியது தான், எப்படி அவற்றை ஏமாற்றி மாளிகையில் நுழைவது என்று யோசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ குதிரையானது இராமநாதனை நோக்கி “எஜமான், நீங்க கவலைப்பட வேண்டாம், நான் உதவுகிறேன், நான் எப்படியாவது அந்த இரண்டு டிராகன்களை ஏமாற்றி என் பின்னால் வர வைக்கிறேன், அந்த இடைவெளியில் நீங்க மாளிகையில் நுழைந்து விடுங்கள்”.&lt;br /&gt;&lt;br /&gt;குதிரையானது இராமநாதனை விட்டு மாளிகையில் எதிர்புறமாக மறைந்து சென்று பயங்கரமாக கனைத்தது, கனைப்புச் சத்தம் கேட்ட டிராகன்கள் உணவுக்கு ஒரு குதிரை கிடைச்சாச்சு என்று குதிரையை பிடிக்க ஓடியன, தங்ககுதிரையானது அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியது, அந்த நேரத்தில் இராமநாதன் வேக வேகமாக ஓடி மாளிகையில் நுழைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்க குதிரையானது வானில் பறக்கத் தொடங்கியது, டிராகன்களும் விரட்டிக் கொண்டு  பறந்தன, ஆனால் தங்ககுதிரையை பிடிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு மாளிகையின் காவலுக்கு திரும்பின.  மாளிகையின் உள்ளே நுழைந்த இராமநாதன் அங்கே பயங்கர நிசப்தம் நிலவியதை கண்டார், பெரிய பெரிய தூண்களில் பயங்கரமான மிருங்கள் உயிரோடு இருப்பது போல் சிற்பங்கள் இருப்பதைக் கண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு அறையாக தேடி பார்த்த போது ஒரு அறையில் மூன்று இளவரசிகளும் சோர்ந்து போய் கவலையோடு இருப்பதைக் கண்டார். உள்ளே நுழைந்த இராமநாதனைக் கண்டு மூவரும் ஆச்சரியப்பட்டார்கள், இதுவரை மந்திரவாதி மட்டுமே வந்த அறையில் புதிய அழகான வாலிபனைக் கண்டதும் அவர்களால் நம்பமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதன் “இளவரசிகளே! கவலைப்பட வேண்டாம், உங்களை காப்பாற்ற தான் நான் வந்திருக்கிறேன், எனக்கு நீங்க கொஞ்சம் உதவி செய்தால் போது மந்திரவாதியை நான் வெல்வேன், உங்கள் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும்”.&lt;br /&gt;&lt;br /&gt;“நயவஞ்சக மந்திரவாதியை தந்திரத்தால் வெல்ல வேண்டும், அவனது உயிர் அவனுடைய உடலில் இல்லை என்றும் எங்கே மறைத்து வைத்திருப்பதாகவும் வைத்திய மந்திரவாதி என்னிடம் சொன்னார், அது எங்கே என்பதை கண்டறிய வேண்டும், அதற்கு கால அவகாசம் இல்லை, எனவே அதை மந்திரவாதியின் வாயிலிருந்தே வரவழைக்க வேண்டும், எனக்கு உங்கள் உதவி தேவை”&lt;br /&gt;&lt;br /&gt;“உங்களில் யாராவது ஒருவர் மந்திரவாதியை திருமணம் செய்ய சம்மதம் என்று சொல்ல வேண்டும், பின்னர் மந்திரவாதியின் மதியை மயக்கி அவனிடமிருந்து விபரங்கள் பெற வேண்டும், மந்திரவாதியின் மதியை மயக்கும் மாய வேர் என்னிடம் இருக்கிறது, சொல்லுங்க உங்களில் யார் அதை செய்ய இருக்கீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதன் அவ்வாறு கேட்டதும் பனிதேசத்தின் இளவரசி தைரியமாக முன்வந்தார்.&lt;br /&gt;மந்திரவாதியை எவ்வாறு ஏமாற்ற வேண்டும் என்பதை தெளிவாக கூறினார். அத்துடன் தான் அதே அறையில் இருந்த பெரிய குதிருக்குள் ஒளிந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலையே மந்திரவாதி இளவரசிகள் தங்கியிருந்த அறைக்கு வந்தான். வழக்கம் போல் தன்னை திருமணம் செய்துக் கொள்ள அவர்களை மிரட்டினான். வழக்கத்திற்கு மாறாக பனித்தேசத்தின் இளவரசி அவனைப் பார்த்து புன்னகை செய்தார், அத்துடன் “மாவீரரே! நாங்கள் ஆரம்பத்தில் உங்களைக் கண்டு பயந்தோம், இப்போ உங்களின் வீரத்தையும் சக்தியையும் புரிந்துக் கொண்டோம், திருமணம் செய்தால் உங்களைத் தான் செய்வோம் என்ற முடிவுக்கு வந்தாச்சு” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக்கேட்ட மந்திரவாதிக்கு நான் காண்பது கனவே, நினைவா என்று ஆச்சரியப்பட்டான்.. இளவரசிகளும் அவனுக்கு சுவையாக உணவு தயார் செய்து கொடுப்பதாக சொன்னார்கள். மந்திரவாதியும் மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டு, அறையை விட்டு வெளியேறினான், இரவில் மீண்டும் வருவதாக சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே இராமநாதன் வெளியே வந்து தன் கைப்பக்குவத்தை காட்ட, அருஞ்சுவை உணவு தயார் ஆனது, மீண்டும் குதிருக்குள் போய் ஒளிந்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவில் வந்த மந்திரவாதியின் உணவின் சுவையாலும், உபசரிப்பாலும் மயங்கிப் போயிருந்தான், இராமநாதன் சொன்னப்படி சுவையான பாயாசத்தில் மந்திரவேரில் ஒன்றை பொடியாக்கி போட்டிருந்தார். அதை குடித்தப் பின்னர் மந்திரவாதியின் மதி மயங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதன் சொன்னப்படி பனிதேசத்தின் இளவரசி பேசத் தொடங்கினார் “மாவீரரே! நீங்களோ வயதானவர், உங்களுக்கோ எதிரிகள் அதிகம், அப்படி இருக்கையில் உங்களை மணந்தப்பின்னர் நீங்க விரைவில் மரணம் அடைந்தால், எங்கள் கதி என்ன ஆகும், அது மட்டுமே இன்னமும் பயமாக இருக்குது”&lt;br /&gt;&lt;br /&gt;“ பெண்ணே! வீண்கவலை வேண்டாம், உங்கள் மூவரையும் உங்க பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டால் எனக்கு சாகாவரம் கிடைத்து, மிகவும் அழகான வாலிபானாகி விடுவேன், மேலும் என் உயிரை நான் மறைவான இடத்தில்  வைத்திருக்கிறேன்”  &lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியா! ஆச்சரியமாக இருக்குதே, இப்படி கூட செய்ய முடியுமா?”  என்று இளவரசி ஆச்சரியத்தோடு கேட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;“மூன்றெழுத்தில் என் மூச்சிறுக்கும்” என்று கூறியதோடு மந்திரவாதி மயங்கிப் போனான்.  &lt;br /&gt;  &lt;br /&gt;மறுநாள் காலையில் மந்திரவாதி வழக்கம் போல் வெளியே சென்று விட்டான். இரவு முழுவதும் இராமநாதன் தூங்கவில்லை, அது என்ன மூன்றெழுத்தில் என் மூச்சிறுக்கும், அப்படி என்றால் மூன்றெழுத்து கொண்ட ஏதோ ஒன்றில் அவன் உயிர் இருக்கும் போலிருக்குதே, அது என்ன என்று யோசித்து யோசித்து மண்டை வலி எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று எழுத்து என்றால் பூச்சி, பூரான், பல்லி, பாம்பு, கொக்கு, காக்கா, கழுதை, குதிரை இப்படியாக விலங்குகள் பறவைகள் பட்டியலும் மல்லி, லில்லி, அல்லி, தாமரை என்று பூக்கள் பட்டியலும், இப்படி பல பட்டியல் போட்டும் பிடிபடாமல், தமிழ்மணத்தில் தன் பதிவான மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் படித்தும் மண்டை காய்ந்து போனது தான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் இரவில் மீண்டும் இளவரசிகள் உணவு கொண்டு போய் மந்திரவாதிக்கு கொடுத்து, இரண்டாவது மாயவேர் போட்ட பாயாசத்தை கொடுத்து பேச்சு கொடுக்க கடைசியாக “காட்டுக்குள் கயிறு விடுகிறான்” என்ற சொல்லை சொல்லி மயங்கி விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் இராமநாதனுக்கு தலை வலி வந்து விட்டது, அது என்ன காட்டுக்குள் கயிறு விடுகிறான், ஒரே புதிராகவே சொல்கிறானே மந்திரவாதி, ஒருவேளை மந்திரவேரின் சக்தி போதாதா என்று யோசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது நாள் மந்திரவாதி “நாளை அபூர்வ பௌர்ணமி வருகிறது, உங்கள் தாய் தந்தையரை இங்கே கொண்டு வந்துவிடுவேன், அவர்கள் சம்மதிக்க வைக்க வேண்டியது உங்கள் வேலை, இல்லை என்றால் அனைவரையும் இங்கேயே வெட்டி கொன்று போட்டு விடுவேன், சாகாவரம் பெற வேறு வழிகள் உள்ளது” என்று கடுமையாக சொன்ன மந்திரவாதியை சமாதானப்படுத்தி, மீண்டும் உயிர் ரகசியம் பற்றி கேட்க,&lt;br /&gt;“சிப்பிக்குள் இருப்பது முத்தல்ல” என்று மூன்று வார்த்தைகள் சொல்லி மயங்கி போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக இளவரசிகளிடம் எப்படியும் நாளை இரவுக்குள் மந்திரவாதிக்கு முடிவு கட்டுகிறேன் என்று கூறி தூக்கத்திலிருந்த டிராகன்களைள ஏமாற்றிவிட்டு காட்டுக்குள் நுழைந்தார் இராமநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் குதிரையில் ஏறி ஏதாவது தடயம் கிடைக்குமா என்று இரவு நேரத்தில் பயங்கரமான காட்டுக்குள் நுழைந்தார், பல மணி நேரம் தேடலுக்கு பின்னர் அங்கே பெரிய சுனை ஒன்று இருப்பதைக் கண்டார். மந்திரவாதி கடைசியாக சொன்ன சிப்பி, முத்து போன்ற வார்த்தைகள் சுனைக்கு பொருந்துகிறதே என்று மகிழ்ச்சி கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேகமாக சுனையை நோக்கி ஓடி போய் தண்ணீரில் காலை வைக்க இருந்தவர் நிலா வெளிச்சத்தில் தெரிந்த காட்சியைக் கண்டு பயந்து விட்டார். தண்ணீரில் படுபயங்கரமான பாம்புகளும், கொடிய விஷப்பற்களை கொண்ட பெரிய பெரிய மீன்களையும் கண்டு, காலை உடனே எடுத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரில் நீந்தி சிப்பியை தேடி எடுக்கலாம் என்றால் அது முடியாது போலிருக்குதே என்று கவலைப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே அசதியில் அருகே இருந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்து உறங்கிவிட்டார். காலையில் பறவைகளின் சப்தம் கேட்டு விழித்தெழுந்தார். மாலைக்குள் மந்திரவாதியின் உயிர் ரகசியத்தத கண்டுபிடிக்க வேண்டுமே என்று யோசித்து அண்ணாந்து பார்த்தார், ஆலமரத்தில் நிறைய பறவைகள் கூடு கட்டியிருந்தன, அப்படியே வேடிக்கை பார்த்தவருக்கு மின்னல் அடித்தது போல் பரவசம் ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலமரத்தின் விழுதுகளை கண்டவருக்கு மந்திரவாதி சொன்ன “காட்டுக்குள் கயிறு விடுகிறான்” புதிருக்கான விடை ஆலமரத்தின் விழுதுகள் என்பதை புரிந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரவாதியின் உயிர் கட்டாயம் சுனை நீரில் தான் இருக்க வேண்டும், அதுக்கு ஆலமரத்தின் விழுது உதவி செய்யும் என்பதை வைத்து சுனையை நன்றாக ஆராய்ந்தார், சுனையின் நடுவில் நிறைய வெள்ளை தாமரை பூக்கள் பூத்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒன்றுமே புலப்படாமல் வழக்கம் போல் கண்களை மூடிக் கொண்டு தன் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டிக் கொண்டு கண்ணை திறக்க, என்ன ஆச்சரியம் தாமரை பூக்களில் ஒரு பூ மட்டும் சிவப்பாக மாறியது, அதன் நடுவில் ஏதோ ஒன்று பளீச்சென்று சூரிய ஒளியில் பலபலத்தது. “சிப்பிக்குள் இருப்பது முத்தல்ல” என்ற புதிருக்கான விடை தாமரை பூவில் இருப்பது மந்திரவாதியின் உயிர் என்பதை அறிந்து கொண்டார். சிவப்பு தாமரையானது குறிப்பிட்ட நேரம் மட்டுமே நீரின் மேல் இருந்தது, அது மீண்டும் நீரில் மறையவும் அதன் விஷமுள்ள மீன்கள் பாய்ந்து செல்வதுமாக இருந்தது. மந்திரவாதி யாரும் தாமரைப்பூவினை பறிக்காமல் இருக்க அவ்வாறு பாதுக்காப்பு ஏற்பாடு செய்திருக்கிறான் என்பதையும் புரிந்து கொண்டார். ஆலமரத்தின் ஒரு கிளையானது தாமரைப்பூவின் மேலே சற்று உயரத்தில் இருப்பதையும் பார்த்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேக வேகமாக ஆலமரத்தின் விழுதுகளை வெட்டி கயிறாக தயாரித்தார். நேராக ஆலமரத்தின் மேல் ஏறினார், அங்கே இருந்த பாம்புகளை எல்லாம் வெட்டி தள்ளிவிட்டு நேராக தாமரைப்பூ வரும் இடத்திற்கு நகர்ந்து சென்றார், பின்னர் கிளையின் கயிற்றை கட்டு, மறுமுனையை தன் காலில் கட்டிக் கொண்டார். பின்னர் கயிற்றை நன்றாக முறுக்கிக் கொள்ளும் அளவும் இடமிருந்து வலமாக சுற்றினார், ரொம்ப நேரம் கணக்கு போட்டார், நேரமும் ஆகி வருகிறது, ஒருவழியாக முடிவுக்கு வந்தவர் இறைவனை வேண்டிக் கொண்டு, தன் உயிரை பணயம் வைத்து, தாமரைப்பூ மேலே வரும் நேரம் பார்த்து கிழே குதித்தார், அவர் கட்டியிருந்த கயிறு முறுக்கி போயிருந்ததால் வலமிருந்து இடமாக சுற்றிக் கொண்டே கிழே இறங்கினார், ஒரு கையில் பிடித்த வாளை கொண்டு தன்னை கடிக்க பாய்ந்த மீன்களையும் பாம்புகளையும் மின்னல் வேகத்தில் வெட்டினார், அப்படியே கிழே பாய்ந்தவர் சரியாக தாமரைப்பூவினை மறுகையால் பிடித்து பிடுங்க, இராமநாதனின் உடல் பாரத்தால் கிழே வளைந்த கிளையானது வேகமாக மேலே நகர இராமநாதனும் மேலே சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ! என்ன கொடுமை, மேலே வரும் போது பாய்ந்த மீனானது பூவை பிடுங்கிக் கொண்டு நீரில் பாய, கடைசி நேரத்தில் பூவை பிடிக்க முயற்சித்து தோற்றுப் போய்,  மேலே மரக்கிளையினை பிடித்து ஏறிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனுக்கு சரியான ஏமாற்றம், கடைசி முயற்சியும் இப்படி கைவிட்டு போயிட்டதே, இனிமேல் எப்படி பூவை எடுத்து மந்திரவாதியை கொல்வது என்று கவலைப்பட, இடது கையில் தாமரைப் பூவின் இதழ்களோடு ஏதோ ஒன்று உறுத்ததை உணர்ந்தார், என்ன ஆச்சரியம் அவரது கை விரல்களின் நடுவில் ஒரு வெள்ளியினான வண்டு ஒன்று இருந்தது, ஆகா இது தானா மந்திரவாதியின் உயிர் இருக்கும் வெள்ளி வண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி வண்டை பையில் பத்திரப்படுத்திக் கொண்டு வேகமாக மரத்தை விட்டு இறங்கிய இராமநாதன், மாலை நேரம் நெருங்குவதை  உணர்ந்து தன் குதிரையை அழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரவாதியின் மாளிகையை நெருங்கிய பின்னர் டிராகன்களை ஏமாற்ற மீண்டும் குதிரையின் உதவியை நாடினார், இந்த முறை குதிரையின் புத்திசாலித்தனத்தால் இரண்டு டிராகன்களும் ஒன்றை ஒன்றை எரிக்க, அவை சாம்பலானது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே சென்ற இராமநாதன், அங்கே மந்திரவாதி பெரிய யாகத்தையும் நடத்திக் கொண்டு இளவரசிகளின் பெற்றோரை மிரட்டி, இராமநாதனையும் காணவில்லை, விதி விட்ட வழி என்ற நிலைக்கு வந்த பெற்றோர் மந்திரவாதியின் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரவாதி மகிழ்ச்சியோடு காந்தார தேச இளவரசியின் கழுத்தை மாலைப் போட போக, அங்கே அதிரடியாக நுழைந்த இராமநாதன் “கொடியவனே! நிறுத்து உன் காரியத்தை, இல்லையேல் உன்னை கொன்று விடுவென்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனின் வருகையை கண்ட அனைவரும் மகிழ்ச்சியில் திழைத்தார்கள், மந்திரவாதியை தவிர. திடிரென்று ஒருவன் நுழைந்து தன்னை தடுத்து, தன் உயிரை எடுப்பதாக சொன்னதை கேட்டதும் மந்திரவாதிக்கு ஆத்திரம் வந்தது, யாருடா நீ சிறுவன், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மந்திரம் சொல்ல கையை தூக்கினான், அதே வேகத்தில் இராமநாதன் அந்த வெள்ளி வண்டை தன் வாளின் கைப்பிடியால் தரையில் வைத்து நசுக்க, மந்திரவாதி அய்யோ என்று கத்திக் கொண்டு இரத்தம் வாந்தியெடுத்து செத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று அரசர்களும் தங்கள் சுய உருவத்தை அடைந்தார்கள், நாட்டு மக்களும் சுய உருவத்தை அடைந்து மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள். ஏற்கனவே மந்திரவாதி பிடித்து வைத்திருந்த பல தேசத்து இளவரசர்களையும், வீரர்களையும் விடுவித்தார் இராமநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று தேச அரசர்களும் இராமநாதனை தன் மருமகனாக்கிக் கொள்ள விரும்பினார்கள், இராமநாதனோ அதற்கு மறுப்பு தெரிவித்து பட்டு தேச, காந்தார தேச பிரச்சனையை தீர்க்க பட்டு தேச இளவரசியை காந்தார தேச இளவரசனுக்கும், காந்தார இளவரசியை பட்டு தேச இளவரசனுக்கும் திருமணம் செய்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பனிப்பட தேச இளவரசியோ மணந்தால் இராமநாதன் தான் என்ற முடிவுக்கு வர, இளவரசியின் வீரமும் அறிவும் இராமநாதனுக்கு பிடித்துப் போக சம்மதித்தார். ஆனால் பெற்றோரின் சம்மதம் வாங்கியப்பின்னரே திருமணம் செய்ய முடியும் என்று கூறி, இளவரசியுடன் பறக்கும் தங்கக்குதிரையில் ஏறி தன் வீட்டை நோக்கி பறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;(இராமநாதனின் திருமணம் மற்றும் செய்திகளை அவரது நண்பர்களான இலவசகொத்தனார், குமரன், இராகவன், சிவா, கைப்புள்ள, மோகன்தாஸ், குசும்பன் ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனின் சாகசங்கள் முற்றும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114389052453440118?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114389052453440118/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114389052453440118' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114389052453440118'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114389052453440118'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/04/88-4.html' title='கதை எண் 88-4 - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114354273091919030</id><published>2006-03-28T13:42:00.000+03:00</published><updated>2006-03-29T16:01:44.843+03:00</updated><title type='text'>கதை எண் 88-3 - நீலத்தவளையும் அருஞ்சுவை இராமநாதனும்</title><content type='html'>இராமநாதனின் சாகசகங்கள் (தொடர்கதை-3)&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையின் ஆசைப்படி மருத்துவம் படிக்க பனிப்படர் தேசம் சென்ற இராமநாதனின் பயணம் தடைப்பட்டு சித்திரக்குள்ளர்களிடம் மாட்டிக் கொண்டதை நாம் அறிந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மயக்கநிலையிலிருந்து மீண்ட இராமநாதன் எதிரே மூன்று சித்திரக்குள்ளர்கள் நின்றார்கள். அதுவும் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;2 அடி உயரமே இருந்தார்கள், கொழுக்கு மொழுக்கு என்று கொழுத்து போயிருந்தார்கள், அவர்கள் கழுத்தில் பெரிய மண்டையோடும், இடுப்பில் ஆடையாக எலும்புக்கூடுகளும் இருந்தன, கையில் பெரிய எலும்புத்துண்டை ஆயுதமாக ஏந்திருந்தார்கள். மூக்கு சப்பையாகவும், ஆட்டுக்கு இருக்கும் தாடி போல் தாடியும் இருந்தது. கண்கள் நெருப்புத்துண்டு போல் சிவப்பாக மின்னியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை அது மாதிரியான மனிதர்களை காணாத இராமநாதன் மிரண்டு போயிட்டார், பின்னர் மனதை திடப்படுத்திக் கொண்டு, “யார் நீங்கள்? என்னை வலையிலிருந்து விடுவியுங்கள். நான் உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்டதும் சித்திரக்குள்ளர்கள் பட்டுதேச மொழியில் ஏதோ குசு குசு என்று பேசினார்கள். பின்னர் இராமநாதனைப் பார்த்து “என்ன தைரியம் உனக்கு, எங்க இடத்தில் வந்து எங்களிடமே யார் என்று கேட்கிறாயா? எப்போ எங்கள் வலையில் மாட்டிக் கொண்டாயோ அப்பவே நீ எங்கள் அடிமை, நீ என்னடா என்றால் எங்களை ஒன்றும் செய்யமாட்டேன் என்று சொல்கிறாய்” என்று கூறி விழுந்து விழுந்து சிரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் சிரிப்பு இராமநாதனுக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது, வலையில் இருந்து விடுவிக்க என்னவே செய்தார் முடியவில்லை. பின்னர் சித்திரக்குள்ளர்கள் அவரை நோக்கி வந்தார்கள், இராமநாதனின் கை வாள் அருகில் சென்றது, வந்த குள்ளர்கள் வலையினை விடுவிக்க, அதே வேகத்தில் இராமநாதன் வாளை உருவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாளை உருவிய வேகத்தில் குள்ளர்களை நோக்கி பாய, என்ன ஆச்சரியம் குள்ளர்கள் அதே வேகத்தில் அங்கே இருந்த பெரிய தூண்களின் பின்னால் ஓடி மறைந்துக் கொண்டார்கள். இராமநாதனும் உருவிய வாளோடு தூண்களில் பின்னால் போனார், அங்கே இருந்த குள்ளனை காணவில்லை, திடிரென்று தூணில் மேலிருந்து இராமநாதனின் கழுத்தின் மேல் குதித்து அவரது கண்களை பொத்திக் கொண்டான் ஒரு குள்ளன், இராமநாதன் தலையை ஆட்டி அவனை கீழே தள்ளினார். பின்னர் வாளை ஓங்கி வீச, குள்ளன் தன் கையில் இருந்த எலும்புத்தடியால் தடுக்க அது பொடிப்பொடியானது. அதே நேரத்தில் அடுத்த குள்ளன் பின்பக்கமாக கத்திக் கொண்டு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதன் சடாரென்று திரும்பி அவனை நோக்கி வாளை வீசி அவன் கையில் இருந்த தடியை உடைத்தெறிந்தார். மீண்டும் அதே வேகத்தில் வாளை ஓங்க குள்ளர்கள் மீண்டும் ஓடிப் போய் ஒளிந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதன், என்னடா குள்ளர்களின் சேட்டை தாங்க முடியலையே என்று நினைத்து அவர்களை தேடி ஒவ்வொரு தூணின் பின்னாலும் போய் பார்த்தார், ஒரு தூணின் பின்னால் நிழல் அசைவதை கண்டு மெதுவாக போய் பார்த்த இராமநாதனுக்கு சிரிப்பு வந்து விட்டது, அங்கே ஒரு குள்ளன் மேல் மற்றவன் ஏறி நிற்க அதன் மேல் மூன்றாவது குள்ளன் ஏறி நின்று கையில் எலும்புத்துண்டோடு இராமநாதனை தாக்க வந்தார்கள். இராமநாதனும் ஓடி போய் இரண்டு அடி உயரம் குதித்து கடைசி குள்ளனின் கையில் இருந்த தடியை உடைத்தெறிந்தார். உடனே குள்ளர்கள் “அய்யா! நீங்க பெரிய வாள்வீரர் என்று தெரியாமல் போயிட்டு, எங்களை மன்னியுங்க, நாங்க சரணடைகிறோம், என்னை கொஞ்சம் கிழே இறக்கிவிடுங்க” என்று மேலே இருந்த குள்ளன் கெஞ்சினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதன் வெற்றிப்புன்னகையோடு குள்ளர்களை நெருங்க, திடிரென்று நெருப்பை மிதித்தது போல் இராமநாதன் தன்னுடைய வாளை தூக்கி எறிந்துவிட்டு, துள்ளிக்கு குதித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நடந்தது என்றால், ஒருவன் மேல் ஒருவனாக இருந்த குள்ளர்களில் நடுவில் இருந்த குள்ளன், இராமநாதனின் இடுப்பில் கையை வைத்து கிளுகிளுப்புண்டாக்க, இராமநாதன் சிரிப்பு அடக்க முடியாமல் வாளை கீழே போட்டு விட்டார். இராமநாதனின் மிகப் பெரிய பலவீனம், அவரது இடுப்பு பகுதி தான், யாராவது தொட்டுவிட்டால், உடனே கூச்சத்தால் துடித்து விடுவார். அதே பலவீனத்தை பயன்படுத்தி குள்ளர்கள் அவரது கையில் இருந்த வாளை கீழே விழவைத்ததுடன், ஓடி போய் அந்த வாளை எடுத்து இராமநாதனின் முதுகில் வைத்து அவரை கீழே அமர வைத்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனை நோக்கி குள்ளர்களின் மூத்தவனான மந்திரன் “இளைஞனே! இங்கே வந்த யாரையும் நாங்க உயிரோடு விட்டதில்லை, இந்த நிமிடமே உன்னை நாங்கள் கொல்ல முடியும், ஆனால் அவ்வாறு செய்ய எங்கள் மனம் முதன்முறையாக இடம் கொடுக்கவில்லை. ஆக நீ எங்களுக்கு அடிமையாக பணி முடியும் என்றால் உன்னை விட்டுவிடுகிறோம், இல்லை என்றால் எங்கள் மந்திர சக்தியால் உன்னை தவளையாக மாற்றி அங்கே இருக்கும் தடாகத்தில் விட்டுவிடுவோம், எது உன் விருப்பம் சொல்”.&lt;br /&gt;&lt;br /&gt;தந்திரக்குள்ளன் “இளைஞனே! உன்னிடம் நாங்க போரிடவில்லை, விளையாடவே செய்தோம், நாங்கள் நினைத்திருந்தால் உன்னை மந்திரத்தால் ஒரு நொடியில் வென்றிருப்போம்”.&lt;br /&gt;&lt;br /&gt;“நம்பவில்லை என்றால் எங்கள் மந்திரசக்தியை பார் “ என்று கூறிய இந்திரன் தன் கையை உயர்த்தி ஏதோ சொல்லி அடிக்க அங்கே பயங்கரமான விலங்கு தோன்றியது, அது இராமநாதனை நோக்கி பாய்ந்து வர, நடுங்கிய இராமநாதன் “உங்களுக்கு அடிமையாகவே நான் இருக்கிறேன், என்னை காப்பாற்றுங்கள்” என்று கூறி குள்ளர்களின் பின்னால் நின்றுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரக்குள்ளன் ஏதோ மந்திரத்தை சொல்ல அந்த பயங்கரமான மிருகம் மறைந்தது. இராமநாதனுக்கு அவர்கள் சாதாரண குள்ளர்கள் இல்லை, படுபயங்கரமான குள்ளர்கள் என்பது புரிந்தது. இவர்களிடம் தன் வீரத்தால் வெல்ல முடியாது, விவேகத்தால் தான் வெல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்து “அய்யா குள்ளர்மார்களே! நான் உங்க அடிமையாகவே இருக்க விரும்புகிறேன், என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன், இனிமேல் நீங்க தான் எனக்கு எஜமான்கள்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;குள்ளர்களும் நீ தமிழகத்திலிருந்து வந்திருக்கிறாய் என்பதை அறிவோம், “இனிமேல் நல்லா வாய்க்கு ருசியாக உங்க ஊர் சாப்பாட்டை எங்களுக்கு பொங்கிப்போடு” என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆளானப்பட்ட மாவீரன் பீமனே சமையல்காரனாக இருந்தார் தானே, எனவே எனக்கு ரொம்ப சந்தோசம், உங்க விருப்பமே என் விருப்பம், எங்கே சமையல் அறை” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முதல் இராமநாதன் அருஞ்சுவை இராமநாதனாகி நல்ல நளபாகனாக மாறிவிட்டார். நல்ல சுவையான உணவை உண்ட குள்ளர்கள் இரவில் நிம்மதியாக குறட்டை விட்டு தூங்க, இராமநாதனுக்கோ தூக்கம் இல்லாமல் எப்படி தப்பி, மந்திரக்குடுவை எடுத்துக் கொண்டு, தங்கக்குதிரையில் மஞ்சள் ஆற்றை கடப்பது, இத்தனை பிரச்சனைகள் இருக்கும் என்று தெரிந்திருந்தால் ஊரிலேயே சொற்பொழிவோடு இருந்திருக்கலாமே என்று நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் மந்திரக்குடுவை எங்கே இருக்குது என்று தெரியவில்லையே, இந்த குள்ளர்களோ சமையல் அறையை விட்டு எங்கேயும் போகக்கூடாது என்று வேற உத்தரவு போட்டியிருக்கிறார்களே! இதுவரை தப்பிக்க ஒரு தடயமும் கிடைக்கலையே, இதுக்கு பேசாம தவளையாக மாறியிருக்கலாமோ என்று நினைத்த மாத்திரத்தில், இராமநாதனின் மூளையில் மின்னல் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், குள்ளர்கள் முதல் நாளில் அங்கே இருக்கும் தடாகத்தில் தவளையாக்கி விடுவோம் என்றார்களே! அப்படி என்றால் இப்பெரிய மாளிகையில் எங்கேயே தடாகம் இருக்குது, அது எங்கே என்று கண்டுபிடிக்க வேண்டும், நாளை காலையில் குள்ளர்கள் வெளியே சென்றதும் போய் பார்க்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தப்பினர் உறங்கப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt; மறுநாள் காலையில் குள்ளர்கள் வெளியே சென்றதும் இராமநாதன் முதன்முறையாக சமையல் அறைக்கு பக்கத்தில் இருக்கும் அறைகளுக்கு சென்று பார்க்கத் தொடங்கினார், சில அறைகள் பூட்டியிருந்தன, அங்கே ஒரு அறை மட்டும் ரொம்பவும் தூசி படர்ந்து, கதவில் பெரிய ஈட்டி பொருத்தியிருந்தது. அங்கே நிறைய பாம்புகளும் தேள், பூரான்கள் ஓடியது, அதை கண்டு பயந்து ஓடியே வந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஒவ்வொரு அறையாக பார்த்து சென்ற போது, தூரத்தில் பெரிய அறையின் நடுவில் தடாகம் ஒன்று இருப்பதை கண்டு மகிழ்ந்தார், ஓடி போய் பார்த்தார், அதனுள் நிறைய தவளைகள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை பார்க்க பயமாக இருந்தது, அதில் ஒரு தவளை மட்டும் நீல நிறத்தில் இருந்தது. இராமநாதனுக்கு மீண்டும் பயம் வந்து விட்டது, தடாகத்தை கண்டால் ஏதாவது வழி கிடைக்கும் என்று பார்த்தால் இங்கே தவளைகளைத் தவிர ஒன்றும் இல்லையே, என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே, திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பியவர் திடுக்கென்று நின்றார், காரணம் “தம்பி! இங்கே பார்” என்ற குரல் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திடுக்கிட்டு அந்த அறை முழுவதும் சுற்றி சுற்றி பார்த்தார், யாருமே இல்லை, அப்படி இருக்கையில் யார் அழைத்திருப்பார்கள், ஒருவேளை பிரம்மையோ என்று நினைத்து மீண்டும் நகர முயல, “தம்பி, தடாகத்தின் உள்ளே பார், நான் தான் நீலத்தவளை பேசுகிறேன்”.&lt;br /&gt;                     &lt;br /&gt;இராமநாதனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியலை, ஒரு தவளை பேசுவதா என்று யோசித்துக் கொண்டு தடாகத்தின் உள்ளே எட்டிப்பார்த்தார். உண்மையில் நீலத்தவளை தான் பேசியது “என்ன ஆச்சரியமாக இருக்குதா, நான் உண்மையில் தவளை அல்ல, மற்ற தவளைகளும் நிஜத்தில் மனிதர்கள் தான், அந்த படுபயங்கர குள்ளர்களால் வஞ்சிக்கபட்டவன்”&lt;br /&gt;                            &lt;br /&gt;“அப்படியா?  தயவு செய்து விபரமாக கூறுங்கள்”&lt;br /&gt;“ உன்னை அடிமையாக்கிய அதே குள்ளர்கள் என்னிடம் அடிமையாக வேலை பார்த்தவர்கள், நான் ஒரு மந்திரவாதி, ஆனால் நல்ல செயல்களை மட்டுமே செய்பவன், ஏழை மக்களுக்கு மூலிகை வைத்தியமும் பார்த்து வந்தேன், குள்ளர்கள் மூவரும் தீய எண்ணத்தோடு என்னிடம் வேலைக்கு சேர்ந்து, என்னை ஏமாற்றி என்னுடைய மந்திரசக்தியை பறித்துக் கொண்டார்கள், மனித உருவத்தில் இருந்தால் மட்டுமே என்னால் அந்த மந்திரங்களை உபயோகிக்க முடியும், ஆகையால் என்னை என்னை நீலத்தவளையாக்கி இங்கே அடைத்து விட்டார்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;“உங்களது நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்குது, என்னால் முடிந்தவரை உங்களுக்கு உதவுகிறேன், குள்ளர்களிடமிருந்து எப்படி தப்பிப்பது, வழியை சொல்லுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“குள்ளர்களின் முழு மந்திர சக்தியும் அவர்கள் கையில் கட்டியிருக்கும் கருப்பு கயிற்றில் இருக்கிறது, அதை அவர்களிடமிருந்து கைப்பற்ற வேண்டும், ஆனால் அவர்கள் கையில் கட்டியிருக்கும் வரை அதை அவர்களால் மட்டுமே தொட முடியும், மற்றவர்கள் தொட்டால் எரிந்து சாம்பலாகி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யோ, அப்படி என்றால் எப்படி தான் கையில் இருந்து எடுப்பது, ஏதாவது வழி சொல்லுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுக்கிறேன், அதை நீ சொன்னால் 10 நிமிடம் வரை மாயமாக மறையலாம், அதை வைத்து நீ வழி கண்டுபிடி, ஒருமுறை மட்டுமே இந்த மந்திரம் வேலை செய்யும், 10 நிமிடம் பின்னர் உன் உருவம் தெரிய ஆரம்பித்து விடும், ஜாக்கிரதை”&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனுக்கு அந்த மந்திரத்தை நீலத்தவளை சொல்லிக் கொடுக்க, அதை மனப்பாடமாக்கிக் கொண்டார். பின்னர் குள்ளர்கள் வருவதற்குள் சமையல் முடிக்க வேண்டும் என்று நினைத்து வேக வேகமாக வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இரவில் எப்படியாவது மந்திரக்கயிற்றை எடுத்து விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டே என்றும் இல்லாமல் மிகவும் சுவையாக உணவை சமைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டையாடி களைப்பாக வந்த குள்ளர்கள், இராமநாதன் சமைத்து வைத்த உணவை மூக்குபிடிக்க உண்டார்கள். அதே களைப்பில் குறட்டை விட்டு உறங்கத் தொடங்கினார்கள். இராமநாதனோ உறக்கம் இல்லாமல் தவித்தார், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார், புரண்டு படுத்த போது கால்சட்டை பையில் ஏதோ உறுத்தியது, அது தான் காக்கா முத்து, அப்போ தான் அவருக்கு சின்னவயதில் செய்த குறும்பு ஒன்று நினைவுக்கு வந்தது, அதை உபயோகித்து தப்பிக்க வழி கிடைக்கும் என்று நம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், குள்ளர்களின் அருகில் சென்று நீலத்தவளை சொல்லிக் கொடுத்த மந்திரத்தை மனதில் சொல்ல, உடனே இராமநாதனின் உருவம் மறைந்து விட்டது. தன் கையில் இருந்த காக்கா முத்தை தரையில் தேய்த்து நல்லா சூடேறியதும் மந்திரக்குள்ளனின் மந்திரக்கயிற்றின் அருகில் அதை தேய்தார், தூக்கத்திலிருந்த குள்ளனுக்கு சுளீர் என்று சுட, ஏதோ பூச்சி தான் கடிக்குது என்று நினைத்து கையை தேய்தான், மீண்டும் இராமநாதன் அதே போல் செய்ய இந்த முறை தூக்கம் கலையுது என்ற கடுப்பில் வேகமாக கையை தேய்க அவன் கையில் கட்டியிருந்த மந்திரக்கயிறு அறுந்து கீழே விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியலை, இன்னும் இருவர், அவர்களிடமும் இதே முறையை கையாள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து அதே போல் காக்கா முத்தை தரையில் வேக வேகமாக தேய்து தந்திரக்குள்ளனின் கையில் இருப்பதை கீழே விழவைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்திரக்குள்ளனுக்கோ சொரணையே இல்லாதது போல் இருக்க, மாயமாக மறையும் மந்திரத்தின் நேரமும் முடிய போகுதே என்ற கவலையும் பயமும் இராமநாதனை ஒட்டிக் கொண்டது.  வழக்கம் போல் கடைசியில் தன் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டிக் கொண்டார். என்ன ஆச்சரியம் தூரத்தில் கொடுந்தேள் ஒன்று ஓடியது, அவர் அதை பிடித்து இந்திரக்குள்ளனின் கைப்பக்கம் கொண்டு போய் கொட்ட வைக்க, இப்போ உண்மையில் இந்திரக்குள்ளனுக்கு  வலி எடுக்க வேகமாக கையை தேய்க்க, மந்திரக்கயிறு அறுந்து விழுந்தது, உடனே இராமநாதன் அந்த மூன்று கயிற்றையும் எடுத்துக் கொண்டு தடாகத்தை நோக்கி ஓடினார், அந்த கயிறுகளை நீலத்தவளையிடம் கொடுக்க, அடுத்த நொடியில் அது மனிதனாக மாறியது, முதியவராக அந்த மந்திரவாதி வைத்தியர் மாறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அவர் ஏதோ மந்திரம் சொல்ல, மூன்று குள்ளர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அவர் காலில் விழுந்தார்கள். மந்திரவாதியும் அவர்களை மன்னித்து கடுமையாக எச்சரித்து விரட்டி விட்டார். “இனிமேல் உங்களுக்கு பிறரை ஏமாற்ற நினைக்கும்ப்படியாக மூளை வேலை செய்யாது, எங்கேயாவது போய் வேலை செய்து பிழைத்துக் கொள்ளுங்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இராமநாதனை நோக்கி “தம்பி! உன்னுடைய புத்திசாலித்தனத்தால் என்னையும் மற்றவர்களையும் காப்பாற்றியிருக்கிறாய், உனக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியலை, உனக்கு என்ன தேவை என்று சொல், கட்டாயம் உதவுகிறேன் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதன் தன்னுடைய கதையை சொன்னார், தான் காந்தார தேச மன்னனுக்கு உதவ வாக்கு கொடுத்ததையும் சொன்னார். தனக்கு தேவையான மந்திரநீர் உள்ள குடுவையை கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“தம்பி! எனக்கு அந்த கொடிய மந்திரவாதி கடம்பனை நன்கு தெரியும், அவனுக்கு மரணமே வரக்கூடாது என்பதற்காக பல யாகங்கள் நடத்தி, தீய சக்திகளின் உதவியோடு பல உயிர்பலிகளை செய்து பலவிதமான மந்திர சக்திகள் பெற்றிருக்கிறான், அவனை என்னால் வெல்ல முடியாது, மந்திரத்தால் வெல்வதை விட உன் மதியால் வெல்ல முடியும், உனக்கு கட்டாயம் வெற்றி கிடைக்கும், அந்த பெரிய அறையில் இருக்கும் மந்திர நீர் குடுவையை கொடுக்கிறேன், அத்துடன் 3 அதிசய வேர்களையும் தருகிறேன், அவை உனக்கு சமயம் வரும்போது உதவும்”.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனும் மந்திரக்குடுவை, வேர்களோடு தங்கக்குதிரை இருந்த இடத்தை அடைந்தார், மந்திர நீரை குதிரையின் மேல் ஊற்ற அது உயிருள்ள பேசும் குதிரையாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதன் அதன் மேல் ஏறி அமர்ந்து மஞ்சள் ஆற்றைக்கடந்து பட்டு தேசத்தின் அரண்மனைக்கு போகச் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt; தங்கக்குதிரையும் நம்ம இராமநாதனை ஏற்றிக் கொண்டு வானவெளியில் பறந்தது, இராமநாதனுக்கு புதிய அனுபவம், வானத்தில் பறக்கும் போது மேகங்களும் பறவைகளும் அவரை கடந்து சென்றன, அவரும் பாட்டு பாடிக் கொண்டே மஞ்சள் ஆற்றின் மேல் பறந்து பட்டு தேச அரசரின் அரண்மனை நோக்கி பறந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114354273091919030?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114354273091919030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114354273091919030' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114354273091919030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114354273091919030'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/03/88-3.html' title='கதை எண் 88-3 - நீலத்தவளையும் அருஞ்சுவை இராமநாதனும்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114283936421143618</id><published>2006-03-20T10:19:00.000+03:00</published><updated>2006-03-23T07:29:00.816+03:00</updated><title type='text'>கதை எண் 88-2 - தக தக தங்க குதிரை (இராமநாதன்)</title><content type='html'>(முன்கதை - கதை என் 88-1  மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதன் காந்தார நாட்டில் கற்சிலை அரசரிடம் விடை பெற்று பட்டு தேசத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;கற்சிலை மன்னரிடம் பேசிய போது அவர், மந்திரவாதி பல முறை தன் முன்னால் தோன்றிய போது தன்னை மதிக்காத பட்டு தேசத்தையும் தான் பழி வாங்கியதாக சொன்னதாக இராமநாதன் தெரிந்து கொண்டார், ஆக பட்டு தேசம் சென்றால் மந்திரவாதி பற்றிய தகவல்கள் கட்டாயம் கிடைக்கும், மந்திரவாதியை வென்று காந்தார நாட்டிற்கு உதவ வேண்டும் என்று நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டு தேசத்தை பற்றி ஏற்கனவே இராமநாதன் பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறார், குருகுலத்திலும் ஆசிரியர்கள் சொல்ல கேட்டிருக்கிறார், சின்ன வயதிலேயே பட்டு தேசத்தின் மீது தனி பாசமுண்டு. பட்டு தேசம் உலக வரலாற்றிலும் மக்கள் நாகரிகத்தில் தனியிடம் பெற்று விளங்கியது, மக்கள் அனைவரும் சுறுசுறுப்பானவர்கள், பட்டு, தேயிலை, கண்ணாடி, கந்தகப்பொடி, காகிதம் போன்றவற்றை உலக நாடுகளுக்கு அவர்கள் தான் எப்படி உபயோகிப்பது என்பதை கற்று கொடுத்தவர்கள். வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்கியவர்கள்.  அவர்களின் தனிச்சிறப்பு ஏதாவது ஒரு பொருளை பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ உடனே அதை போன்றே உடனே தயாரிக்கும் தன்மை கொண்டவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதர் காந்தார நாட்டின் எல்லையை மாலையில் அடைந்த போது வானம் கருமையாக இருண்டு, இடி மின்னலுடன் கடுமையான மழை பெய்தது, அவரும் ஒரு மலையடிவாரத்தில் தங்கிவிட்டார். மறுநாள் காலையில் தன்னுடைய தேரில் ஏறி பட்டு தேசத்தின் எல்லையை அடைந்தார், எங்கே பார்த்தாலும் பச்சை பசேல் என்ற மரங்களும் செடிகளும் புற்களும் நிறைந்திருந்தது, அழகிய பறவைகளும், வனவிலங்குகளையும் ரசித்தார். அங்கே கிடைத்த நல்ல பழங்களையும், காய்கறிகளையும், அம்மா கொடுத்த தனக்கு பிடித்தமான உணவையும் இடையிடையே சாப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறாக இரண்டு நாட்கள் தொடர் பயணத்தின் பின்னர் மாலை நேரத்தில் அவரது பயணம் மொத்தமாக தடைப்பட்டது, காரணம் பட்டு தேசத்தின் மிகப் பெரிய ஆறான மஞ்சள் ஆறு தான். சில நாட்களாக கடுமையாக பெய்த மழையினால் காட்டு வெள்ளத்தால் மஞ்சள் ஆறு கடுமையான வேகத்தில் பாய்ந்து சென்றது. சாதாரண காலத்தில் மஞ்சள் ஆற்றை கடக்க கட்டாயம் வலிமைமிக்க படகு தேவை, இந்நிலையில் படகில் கூட பயணம் செய்யமுடியாது. தன்னுடைய தேரை உபயோகித்து ஆற்றை கடக்க முடியாத இக்கட்டான நிலைக்குள்ளானார்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் மறையும் நேரம் சீக்கிரத்தில் வரும் நிலையில் என்ன செய்வது என்று அறியாமல் விழித்தார், அவர் இருந்த பகுதியில் மக்கள் யாரும் வசிக்கவில்லை, சுற்றும் முற்றும் தன் தேரில் ஏறி பார்த்தார், ஒன்றுமே புலப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தன் இஷ்ட தெய்வமான முருகனை மனதில் நினைத்து, “இறைவா! நான் கொண்ட காரியத்தில் வெற்றி கிடைக்க உன்னால் தான் உதவ முடியும், எப்போதும் என்னுடன் இருக்கும் இறைவா! எனக்கு ஒரு நல்ல வழி காட்டு, மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நம்பிக்கையோடு வேண்டினார்” &lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை மனதில் கும்பிட்டு கண்களை திறந்து பார்த்தார், என்ன ஆச்சரியம் தூரத்தில் ஒரு மலையடிவாரத்தில் தங்க நிறத்தில் ஏதோ ஒளி தெரிந்தது. சூரியனின் மாலை நேர கதிர்கள் ஏதோ ஒன்றின் மீது பட்டு எதிரொலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனுக்கு மனதில் உற்சாகம் தொற்றிக் கொண்டது, வேண்டிய இறைவன் வேண்டுதலுக்கு செவி சாய்த்துவிட்டார், இனிமேல் எல்லாம் ஜெயம் தான் என்று தான் ஒளி கண்ட இடத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஒளியானது ஒரு மலையடிவாரத்தின் பின்னால் தெரிந்தது, அங்கே விரைந்த இராமநாதன் ஆச்சரியத்தில் வாயை பிளந்து நின்றார், அங்கே அவர் கண்ட காட்சி அவர் மனதை சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;மலையடிவாரத்தில் அடைந்த இராமநாதன் கண்டது தக தக தங்க நிறத்தில் இறக்கைகள் கொண்ட ஒரு குதிரை தான். அருகே சென்ற அவர் தேரிலிருந்து இறங்கி ஓடி போய் குதிரையை பார்த்தார், பார்த்த மாத்திரத்தில் அவரது உற்சாகம் சுதி இறங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே இருந்த குதிரையானது உயிரற்ற தங்க குதிரை, குதிரையின் உடல் முழுவதும் தங்கத்தாலும் அதன் கண்கள் சிவப்பு நிற இரத்தின கல்லாலும், அதன் பற்கள் வைரத்தாலும் செய்யப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளி காட்டிய இறைவன் சரியான வழி காட்டவில்லையோ என்று நினைத்த இராமநாதன், குதிரையை சுற்றி வந்தார், ஒன்றுமே புலப்படவில்லை, அதன் கண்களை உற்று நோக்கினார், என்ன ஆச்சரியம், அதன் கண்களில் சில எழுத்துகள் தெரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டு தேச மொழியில் இருந்தாலும் அதை இராமநாதன் சரியாக படித்து அர்த்தம் புரிந்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“நினைத்த இடத்திற்கு பறந்து செல்லும் வல்லமை மிக்க இந்த  தக  தக தங்க குதிரை தங்கள் குதிரையாக வேண்டும் என்றால், மலை உச்சியில் வசிக்கும் மூன்று மந்திர, தந்திர, இந்திர சித்திரக்குள்ளர்களின் மந்திர குடுவையில் இருக்கும் மந்திர நீரை இதன் மேல் ஊற்ற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குதிரையின் கண்களில் தெரிந்ததை படித்த பின்னர் இராமநாதனுக்கு தன்னால் தங்க குதிரைக்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது, அதே நேரம் சித்திரக்குள்ளர்களைப் பற்றிய பயமும் ஏற்ப்பட்டது, தனக்கு முன்னர் பலர் இக்குதிரையை பார்த்திருப்பாங்க, அப்போ பலர் முயற்சி செய்தும், இது இன்னமும் தங்க குதிரையாகவே இருக்கிறது என்றால் சித்திரக்குள்ளர்களை தேடி போனவர்கள் கதி அதோ கதியாகி இருக்கும், தனக்கு அது நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து தேரிலிருந்த தன்னுடைய வாளை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டார். தான் கொண்டு வந்த உணவு மூட்டைகளையும், அத்துடன் எதுக்காவது உதவும் என்று  கொண்டு வந்த காக்கா முத்துக்களில் சில எடுத்து பையில் போட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் கஷ்டப்பட்டு மலையின் மேல் ஏறினார், மலை உச்சியை அடையும் போது சூரியன் மறையும் நேரமாகிவிட்டது, ஒரு வழியாக உச்சியில் ஏறிய பார்த்தால் அங்கே பளிங்கு நிறத்தில் பெரிய மாளிகையே இருந்தது, இராமநாதன் தான் நினைத்தப்படியே எல்லாம் நடக்குது, எப்படியும் சித்திர குள்ளர்களுக்கு தெரியாமல் மந்திர நீர் இருக்கும் குடுவையை மட்டும் எடுத்துக் கொண்டு ஒடி விட வேண்டும் என்று நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் வேகவேகமாக பளிங்கு மாளிகையை நோக்கி விரைந்தார், மாளிகையின் கதவை அடைய இன்னும் 3 அடி தூரம் தான் இருக்கும், திடிரென்று எங்கிருந்தோ வந்து விழுந்த வலையில் மாட்டிக் கொண்டார் இராமநாதன். எவ்வளவோ முயற்சித்தும் தன்னை விடுவிக்க முடியவில்லை, வசமாக மாட்டிக் கொண்டார். என்ன செய்வது என்றே தெரியவில்லை, சித்திரக்குள்ளர்களிடம் மாட்டிக் கொண்டோம், இனிமேல் மற்றவர்களுக்கு ஏற்ப்பட்ட கதி தான் தனக்கும் ஏற்ப்படும் என்று நினைத்த இராமநாதன் மயங்கி விழுந்து விட்டார், ஏற்கனவே மலையை ஏறி வந்த களைப்பு, மனதில் ஏற்ப்பட்ட பயம் இரண்டும் சேர்ந்து அவரை மயக்க நிலைக்கு கொண்டு சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கண் விழித்து பார்த்த இராமநாதன் எதிரே கண்ட காட்சியை கண்டு மிரண்டு போய் மீண்டும் மயக்க நிலைக்கு ஆளானார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதன் கண்ட காட்சி என்ன? சித்திரக்குள்ளர்களிடமிருந்து தப்பினாரா?&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும் …&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114283936421143618?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114283936421143618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114283936421143618' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114283936421143618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114283936421143618'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/03/88-2.html' title='கதை எண் 88-2 - தக தக தங்க குதிரை (இராமநாதன்)'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114234615131672056</id><published>2006-03-14T17:17:00.000+03:00</published><updated>2006-03-21T09:12:00.376+03:00</updated><title type='text'>கதை எண் 88 - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்</title><content type='html'>தஞ்சாவூருக்கு அருகில் மூனூறு என்ற கிராமத்தில் மூன்றாவது தெருவில் இராமநாதன் என்ற இளைஞர் வசித்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதன் அழகான இளம் வாலிபர், அடிக்கடி தலை முடியை கோதி விட்டதால் முன்பக்க தலை முடி ஏறி பார்க்க அழகாக இருக்கும், அவரது சிறப்பான குணங்கள் என்ன என்றால் யார் என்ன என்று எல்லாம் பார்க்காமல் உடனே ஓடி போய் உதவி செய்வார்.&lt;br /&gt;&lt;br /&gt; பள்ளியில் படிக்கும் போது புதிய மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தால் அவர்களுக்கு இவரே கட்டுரைகள், பாடங்கள் எழுதி கொடுத்து, தான் கொடுத்தது வெளியே தெரிய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்தோ தெரியாமலோ கோபப்பட்டு பேசினால் உடனே மனம் திருந்தி மன்னிப்பு கேட்பவர், பல்மொழி வல்லுநர், பறவைகள் பேசும் மொழி கூட தெரியும் என்று சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும அவருக்கு தேரோட்டுவது என்பது மிகவும் பிடிக்கும், அடிக்கடி பாட்டு பாடிக் கொண்டு தேரோட்டி கொண்டு அருகில் இருக்கும் மலை பிரதேச முருகன் கோயில்களுக்கு செல்வார். பக்கத்து ஊரில் தேரோட்டப் பந்தயங்கள் நடந்தா உடனே ஓடி போய் பார்க்க போயிடுவார், அடுத்த நாள் அந்த தேரோட்ட பந்தயங்கள் பற்றி மணிக்கணக்கில் நண்பர்களான இராகவன், ஆனந்த், கைப்புள்ள, கணேஷ், குசும்பன், மோகன்தாஸ், குமரனிடம் பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக இராமநாதன் தன் வாலிப பருவத்தை கழிக்க, அவரது தந்தையார் தங்கள் கிராமத்தில் அனைத்து வியாதிகளையும் சரி செய்யும் நல்ல மருத்துவர் யாருமில்லை என்பதால் தன் மகன் இராமநாதனை நல்ல மருத்துவராக்கி, மக்களுக்கு சேவை செய்ய விரும்பினார், உடனே தன் மகனை அரிய மூலிகைகள் கொண்ட பனி படர்ந்த வெகு தூர தேசத்திற்கு அனுப்ப விரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனோ ஊரில் எப்போ பார்த்தாலும் கோயில், சாமி, பஜனை என்றே இருந்தது தான். தினமும் கோயிலுக்கு சென்று பாட்டு பாடுவதும், சொற்பொழிவு கொடுப்பதும் முக்கிய வேலையாக வைத்திருந்தார். ராஜவீதி, சந்து, பொந்து என்று எங்கே நாலு பேர் நின்றாலும் சொற்பொழிவு கொடுக்கும் ஆற்றல் கொண்டவர், இவரது சொற்பொழிவு கேட்க வயதானவர்கள் முதல் இளம் பெண்கள் வரை வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக தந்தையின் ஆசைப்படி இராமநாதன் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு பனி படர்ந்த வெகு தூர தேசத்திற்கு பயணம் செய்யத் தொடங்கினார். அம்மாவும் அவருக்கு பிடித்த தயிர் சாதம், ஆவக்காய், வெங்காய சாம்பார், சேப்பக்கிழங்கு, உருளைக்கிழங்கு கறி, வத்தக்குழம்பு, ஜவ்வரிசி வடகம், வெங்காய கோதுமை அடை, வெங்காயப் பச்சடி செய்து, பனி தேசத்தில் பல நாட்கள் கேடாமல் வைத்திருந்து சாப்பிட கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனும் மூட்டை முடிச்சுகளோடு தன்னுடைய தேரில் ஏறி பனி படர்ந்த தேசம் நோக்கி தன் பயணத்தை தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு பகலாக பயணம் செய்து காந்தார நாட்டை அடைந்தார், காந்தார நாட்டைப் பற்றி அவர் சின்னவயதிலேயே தெரிந்து வைத்திருந்தார், எங்கே பார்த்தாலும் பெரிய பெரிய மலைத் தொடர்களும், குகைகளும் கொண்ட நாடு, மக்கள் அனைவரும் எளிமையாக வாழ்ந்தவர்கள், அவர்கள் தயார் செய்யும் கம்பிளி ஆடைகள் உலகத்தரம் வாய்ந்தவை. காந்தார நாட்டில் குறைந்தது ஒருவாரமாவது தங்கியிருந்து மக்களோடு மக்களாக பழகி பின்னரே பட்டுதேசத்தை கடந்து பனிப்படர் தேசம் செல்ல நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குள் சென்ற போது ஊரே அமைதியாக இருந்தது, மக்கள் நடமாட்டமே இல்லை, எல்லா இடத்திலும் போட்டது போட்ட இடத்தில் கிடந்தது, இராமநாதனுக்கு ஆச்சரியம், புகழ் பெற்ற நாடாச்சே, என்ன ஆச்சுது, இத்தனை அமைதியாக இருக்கிறது என்று நினைத்து அரண்மனை இருக்கும் பகுதிக்கு சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே கண்ட காட்சியானது இராமநாதனின் இரத்தத்தை அத்தனை வெயிலிலும் உறையவைத்தது, ஆமாம் அங்கே மக்கள் அனைவரும் கற்சிலைகளாக மாறியிருந்தார்கள். அரண்மனைக்காவலர் முதல் அனைவரும் கற்சிலை போல் காட்சி அளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனும் தன் தேரை விட்டு கிழே இறங்கி அரண்மனைக்குள்ளே சென்றார், அங்கே அரசபையில் அரசன் முதற்கொண்டு அனைவரும் கற்சிலையாக நின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆச்சரியம், அங்கே இருந்த அரசரின் தலை மட்டும் அசைந்தது, உடனே இராமநாதன் அரசரிடம் ஓடி போய் நின்றார். “அரசே! இது என்ன கொடுமை, என்னாச்சு உங்களுக்கும், உங்க நாட்டு மக்களுக்கும், சொல்லுங்க”&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞனே! நீ வேற்று நாட்டவராக இருந்தாலும் எங்க நாட்டு மொழி பேசுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி கொடுக்கிறது, உன் மேல் நம்பிக்கையும் வருகிறது. நானும் என் மக்களும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தோம்.சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் அரசவைக்கு ஒரு மந்திரவாதி வந்தான், அவனும் எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு உதவுதாக சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt; ஏற்கனவே எங்க நாட்டிற்கும் அருகில் இருக்கும் பட்டுதேசத்திற்கும் அடிக்கடி போர் நிகழ்ந்ததால், மந்திரவாதியின் பேச்சுக்கு நான் சரி என்றேன்.மந்திரவாதியும் புதிய புதிய ஆயுதங்களை எங்களுக்கு கொடுத்து உதவினான், நாங்களும் எங்கள் நாட்டின் பாதுகாப்பை அதிகரித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அரசவைக்கு வந்த மந்திரவாதிக்கு நாங்க அனைவரும் அவன் செய்த உதவிக்கு தக்க சன்மானம் கொடுக்க இருப்பதாக சொன்னோம், அவனோ! பொன்னும் பொருளும் எனக்கு தேவையில்லை, அது எக்கச்சக்கமாக இருக்குது, உன் அழகிய மகளை எனக்கு திருமணம் செய்து வை! என்றான்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதை கேட்டதும் எங்கள் அனைவரின் இதயமே நின்று போனது, காரணம் வயதான, அசிங்கமான, கொடிய முகத்தை கொண்ட மந்திரவாதிக்கா எங்கள் அழகிய இளவரசியை திருமணம் செய்து வைப்பது என்று அதிர்ச்சி அடைந்த நாங்கள், அது மட்டும் முடியாது, வேறு எதை வேண்டுமானும் கேள் என்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனோ ஆத்திரமடைந்து அப்படி இளவரசியை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் பெரும் ஆபத்தை அனுபவிப்பீர்கள் என்றான், நான் உடனே அவசரப்பட்டு மந்திரவாதியை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டேன், அவ்வளவு தான் மந்திரவாதி தன் மந்திர சக்தியால் எங்களை எல்லாம் கற்சிலைகலாக மாற்றிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தலை மட்டும் கல்லாக மாற்றவில்லை, காரணம் தினம் தினம் நான் என் நாட்டிற்கும் எனது மக்களுக்கும் நடந்த கொடுமையை நினைத்து வருந்தவும், ஒரு வேளை நான் மனசு மாறி மந்திரவாதியை மருமகனாக்கிக் கொள்ள சம்மதித்தால் அதை அவனுக்கு தெரியப்படுத்தவும் என் தலையை மட்டும் மாற்றாமல் வைத்திருப்பதாக சொன்னான். வாரந்தோறும் என் முன்னால் தோன்றி என் எண்ணம் மாறியதா என்று கேட்பான்.சிறிது நாளில் வெளி தேசத்திற்கு படிக்க சென்று திரும்பி வந்த என் மகன் என் நிலைமையை தெரிந்து கொண்டு, மந்திரவாதியை கொல்லச் சென்றான், அவனையும் பிடித்து சிறையில் அடைத்து விட்டதாக மந்திரவாதி என்னிடம் சொன்னான் என்று கூறி கண்ணீர் விட்டார் அரசர்.&lt;br /&gt;&lt;br /&gt;“அரசே! கவலை வேண்டாம், கடவுள் துணையிருக்கிறார், கட்டாயம் அந்த கொடிய மந்திரவாதிக்கு தண்டனை கிடைக்கும், நானே உங்களுக்கு உதவுகிறேன், உங்களையும், உங்கள் நாட்டு மக்களையும் பழைய நிலைக்கு மாற்றுகிறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“வீர இளைஞனே! நீ மட்டும் சொன்னது போல் செய்தால், நீ என்ன கேட்டாலும் நான் கொடுப்பேன், உன் உதவியை நானும் என் நாட்டு மக்களும் ஒரு நாளும் மறக்க மாட்டார்கள், இது சத்தியம்”&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதனும் கற்சிலை அரசரிடம் விடை பெற்று, பட்டுதேசத்தை நோக்கி தன் தேரில் விரைந்தார். அங்கே அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது, அது என்ன ?...(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114234615131672056?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114234615131672056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114234615131672056' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114234615131672056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114234615131672056'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/03/88.html' title='கதை எண் 88 - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114234438793357331</id><published>2006-03-14T16:47:00.000+03:00</published><updated>2006-03-14T16:53:07.956+03:00</updated><title type='text'>கதை எண் 87 - நேர்மையான பிச்சைக்காரர்</title><content type='html'>ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல் ஏற்பட்டது. அதை சோதிக்க நினைத்து ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக் கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, ""கவனமாகக் கேள், தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியைக் கொடு. மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு சாதாரணப் பிச்சைக்காரனுக்குக் கொடு,'' என்று சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட மேலங்கி அணிந்து அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போல் தோற்றமளித்த ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக் கற்கள் நிரம்பிய கனமான ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் மன்னன் தன் அரண்மனை மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். சாமியார் போன்ற தோற்றமளித்த நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று எண்ணி தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனை அழைத்து, ""நண்பா, எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக் கொண்டு உன்னுடையதை எனக்குக் கொடு,'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கண்ட மன்னன், ""ஆஹா! என்ன கடவுளின் உள்ளம்! ஒரு தவயோகிக்கு செல்வம் தேவை இல்லையாதலால் வைரக் கற்கள் உடைய ரொட்டி அவரிடம் தங்காமல் அந்த ஏழையிடம் சென்று விட்டது' என்று நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலையே அவ்விருவரைப் பற்றிய தகவல்களும் மன்னனுக்குக் கிடைத்தன. சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியையும், மேலங்கியையும் எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக் கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாக அறிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் கண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியில் துள்ளிய அவன் மனைவி அவற்றை தாங்களே எடுத்துக் கொள்ள விரும்பிய போது, அந்தப் பிச்சைக்காரன், ""இந்த வைரக் கற்களைக் கொண்டு கடவுள் என் மனசாட்சியை சோதிக்க விரும்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக் கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால், இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம்,'' என்று கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், அவனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக் கற்களை அவனுக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளின் அருளால் வைரக் கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல், நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்தான் மன்னன். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்த பணத்தில் வியாபாரம் செய்து சந்தோசமாக வாழ்ந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114234438793357331?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114234438793357331/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114234438793357331' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114234438793357331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114234438793357331'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/03/87.html' title='கதை எண் 87 - நேர்மையான பிச்சைக்காரர்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114205544765526799</id><published>2006-03-11T08:28:00.000+03:00</published><updated>2006-03-11T08:37:27.680+03:00</updated><title type='text'>கதை எண் 86 - குழப்பவாதிகள் (முல்லா கதைகள்)</title><content type='html'>முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில்  நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள்,  எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் "மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று  அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார். பிறகு முல்லாவை நோக்கி, " இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?...ஏன் அப்படிக் கூறினீர்கள் ? இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா, அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிறுபித்தால் ஆச்சுது என்று நினைத்து "அரசே என்னால் நிறுபிக்க முடியும்" என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவர்களிடம், " அறிஞர் பெருமக்களே...நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப் போகிறேன். அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் , " ரொட்டி என்றால் என்ன? " என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாமவர் - ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாமவர் - இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காமவர் - ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தமவர் - ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாமவர் - அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி&lt;br /&gt;&lt;br /&gt;ஏழாமவர் - ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது......என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா, " அரசே ! ...ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள்ளுபடி செய்தார். அரசவையில் கூடியிருந்த அனைவரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114205544765526799?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114205544765526799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114205544765526799' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114205544765526799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114205544765526799'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/03/86.html' title='கதை எண் 86 - குழப்பவாதிகள் (முல்லா கதைகள்)'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114164733829996409</id><published>2006-03-06T15:12:00.000+03:00</published><updated>2006-03-12T09:56:48.186+03:00</updated><title type='text'>கதை எண் 85 - நேர்மை கொண்ட உள்ளம் (மரியாதை ராமன்)</title><content type='html'>மரியாதை ராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியாதை ராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒன்று இதோ.&lt;br /&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர்  மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து&lt;br /&gt;அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.&lt;br /&gt;&lt;br /&gt;கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.&lt;br /&gt;&lt;br /&gt;மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114164733829996409?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114164733829996409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114164733829996409' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114164733829996409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114164733829996409'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/03/85.html' title='கதை எண் 85 - நேர்மை கொண்ட உள்ளம் (மரியாதை ராமன்)'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114067683072661142</id><published>2006-02-23T09:39:00.000+03:00</published><updated>2006-03-21T02:01:18.943+03:00</updated><title type='text'>கதை எண் 84 - கோ.இராகவனா, கொக்கா?</title><content type='html'>கோ.இராகவன் யார் என்று சின்னப்பிள்ளையை அந்த ஊரில் கேட்டால் தெரியும், அப்பா அம்மா வைத்த பெரிய என்னவோ இராகவன், ஆனால் ஊரால் சூட்டிய பெயர் கோ.இராகவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இராகவன், சின்ன வயசிலேயே அதிபுத்திச்சாலி, அதிபக்திமான், அதிவாயாடி, எப்போ பார்த்தாலும் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவது, சுண்டல், சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது தான் அதிகம் செய்வார். கோயிலில் அமர்ந்து ஆன்மீகத்தைப் பற்றி பேசியதால் அவரை எல்லோரும் கோயில் இராகவன் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். நாமலும் சுருக்கமாக கோ.இராகவன் என்று அழைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோ.இராகவன் நன்றாக படித்து பட்டங்கள் பெற்றப் பின்பு வேலைக்கு போக முயற்சி செய்தார். அப்பா அம்மாவோ நம்மிடம் எக்கசக்கமான சொத்துகள் இருக்கிறதே, அவற்றை நிர்வாகம் செய்தாலே போதுமே என்றார்கள். இராகவனுக்கோ உலக ஞானத்தை பெறவும், மக்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள், சிக்கலான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது போன்றவற்றை கற்றுக் கொள்ள சில ஆண்டுகள் யாரிடமாவது தொழிலாளியாக வேலை செய்யலாம் என்று முடிவு செய்து, அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி பக்கத்து நாட்டுக்கு சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கால் பொன போக்கில் நடந்து போனவரிடம் இருந்த காசு எல்லாம் தீர்ந்து விட்டது, அங்கே கோயிலுக்கு போனால் ஏதாவது பிரசாதம் கிடைக்கும், சாப்பிட்டு சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து அங்கே போனால், கோயிலில் பெரிய பூட்டு போட்டிருந்தது, அருகில் போன ஒருவரை விசாரித்த போது, இக்கோயிலானது பரம்பரை பரம்பரையாக அந்த ஊர் ஜமிந்தார் குடும்பத்தால் பராமரிக்கப்பட்டதாகவும், தற்போது இருக்கும் ஜமிந்தார் கடுமையான கஞ்சபேர்வழி, கொடிய மனசு படைத்தவர், கோயிலுக்கு என்று அவர் முன்னோர் கொடுத்த விளை நிலங்களை எல்லாம் தானே எடுத்துக் கொண்டதாகவும், கோயில் நகைகள் அனைத்தையும் விற்று பணமாக்கி விட்டதாகவும், அத்தோடு கோயிலையும் இழுத்து மூடியதாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்ட இராகவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, அதுக்கு மேலே பசி வேற, என்ன செய்யலாம் என்று யோசித்து நேராக ஜமிந்தார் வீட்டுக்கு போனார், போய் “அய்யா! எனக்கு வேலை போட்டு போடுங்க, என்ன வேலை என்றாலும் செய்வேன்” &lt;br /&gt;&lt;br /&gt;“நீ யாரப்பா, உனக்கு என்ன வேலை தெரியும்?”&lt;br /&gt;&lt;br /&gt;“தோட்டவேலை, கால்நடைகளை பராமரிக்கிறது எல்லாமே செய்வேன்”&lt;br /&gt;&lt;br /&gt; “சரி, வேலையில் சேர்ந்துக் கொள், முதலில் நன்றாக சாப்பிடு”  என்று கூறிவிட்டு, பெரிய விருந்தே கொடுத்தார். தினமும் சைவம், அசைவம் என்று விதம்விதமாக சாப்பாடு போட்டார், சாப்பாட்டை சாப்பிட்டு ஜமிந்தார் மீது கோ.இராகவனுக்கு தனி பக்தியே வந்து விட்டது, அன்று ஜமிந்தாரைப் பற்றி அந்த ஊர்க்காரர் தப்பு தப்பாக சொல்லிட்டார், ஜமிந்தார் தங்கமான மனுசர் என்று இராகவன் நம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராகவனுக்கு வேலையே கொடுக்கவில்லை, ஒரு மாசம் உட்கார வைத்து சாப்பாடு போட்டதால், உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே கஷ்டப்படும் அளவுக்கு கொழு கொழு என்று குண்டானார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஜமிந்தாரைப் போல் உலகில் நல்லவர்கள் யாருமே இருக்கமாட்டாங்க என்ற நிலைக்கு வந்து விட்டார். ஒரு நாள் இரவில் ஜமிந்தார் கோ.இராகவனைப் பார்த்து “தம்பி, நாளை காலையில் நாம் நீண்ட தூரப் பயணம் செல்ல இருக்கிறோம், நேற்று கொன்று எருமைமாட்டின் தோலை எடுத்து மூட்டையாக கட்டிவை, போகும் போது எடுத்துட்டு போக வேண்டும்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராகவனும் தோலும் கொஞ்சம் சதையுமாக இருந்த எருமை மாட்டின் தோலை எடுத்து சுருட்டிக் கட்டினார். அடுத்த நாள் ஜமிந்தார் ஒரு குதிரையில் ஏறினார், அடுத்த குதிரையில் இராகவனும், மற்றொரு குதிரையில் பெரிய பெரிய சாக்கு மூட்டைகளும், எருமை மாட்டின் தோலும் கட்டியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவும் பகலும் மாறி மாறி ஒரு வாரம் நெடுந்தூரப் பயணம் சென்றார்கள். போகிற வழியில் வானம் அடிக்கடி இருண்டது போல் பெரிய பெரிய பறவைகள் பறப்பதை இராகவன் கண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக ஒருவார பயணத்தின் முடிவில் ஒரு பெரிய மலையடிவாரத்தை அடைந்தார்கள், சுற்றிலும் வெட்டவெளியாக இருந்தது. இராகவனும் ஜமிந்தாரும் இரவு உணவை முடித்து உறங்கினார்கள், விடியற்காலையில் ஜமிந்தார் இராகவனை எழுப்பி, “தம்பி! நீ அந்த எருமை மாட்டின் தோலை எடுத்து பாய் போல் விரி, பின்னர் அதில் படுத்துக் கொள்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராகவனும் ஜமிந்தார் சொல்கிறாரே என்ற பயபக்தியில் ஏன் எதுக்கு என்று கூட கேட்காமல் எருமை மாட்டின் தோலை விரித்து படுத்தார். உடனே ஜமிந்தார் பெரிய கயிறு போட்டு இராகவனை மாட்டுத்தோலுக்குள் வைத்து கட்டிவிட்டார், தன் குதிரைகளை ஓட்டிக் கொண்டு, அருகில் இருந்த காட்டுக்குள் மறைந்து விட்டார். சிறிது நேரத்தில் பெரிய பெரிய இராட்சத பறவைகள் பறந்து வந்தது, எருமை மாட்டின் தோலுக்குள் சுருண்டு இருந்த இராகவனை அப்படியே தூக்கிக் கொண்டு மலையின் உச்சிக்கு கொண்டு சென்றது. அங்கே சென்றதும், மாட்டுத்தோலை தங்கள் இராட்சச அலகுகளால் கொத்த, இராகவனுக்கு பயம் வந்து விட்டது, ஜமிந்தார் தன்னை பறவைகளுக்கு பலி கொடுத்து விட்டாரே என்று அலறி துடித்து வெளியேறத்தொடங்கினார். அதே நேரம் கீழே ஜமிந்தார் பெரிய வெடியை வெடிக்க வைக்க, பறவைகள் பயந்து பறந்தோடி விட்டது, அதே நேரத்தில் இராகவனும் வெளியே வந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யா, ஜமிந்தாரே, என்னை காப்பாற்றுங்க, உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்”.&lt;br /&gt;&lt;br /&gt;“கவலைப்படாதே தம்பி, நான் உன்னை காப்பாற்றுகிறேன், நீ உடனே அங்கே குவிந்து கிடக்கும் பெரிய பெரிய இரத்தினம், மரகத, வைர கற்களை எடுத்து கீழே வீசு, வேகமாக செய், இல்லை என்றால் பறவைகள் மீண்டும் வந்து விடும்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராகவனும் அங்கே இங்கே என்று ஓடி கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி கீழே வீசினார், அங்கே எல்லா இடங்களிலும் மனித எலும்புத்துண்டுகள் கிடந்தன, அதை பார்த்ததும் அவருக்கு பயம் வேறு தொத்திக் கொண்டது. ஜமிந்தாரும் தான் கொண்டு வந்த அத்தனை மூட்டைகளையும் நிரப்பிக் கொண்டு குதிரையில் கிளம்பத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை பார்த்து பயந்து அலறிய இராகவன் “அய்யா, என்னை காப்பாற்றுங்க, இல்லை என்றால் பறவைகள் என்னை கொன்றுவிடும்”&lt;br /&gt;&lt;br /&gt;“தம்பி, உன்னை பலி கொடுத்தால் தான், அடுத்த முறையும் மனித இறைச்சிக்காக பறவைகள் இங்கே வரும், மேலும் நான் என்ன செய்கிறேன் என்ற உண்மை உனக்கு தெரிந்து விட்டது, ஏற்கனவே உண்மை தெரிந்தவர்களின் கதியை மேலே நீ பார்க்கிறாயே, அதே தான் உனக்கும்” என்று கூறி இடத்தை காலி செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராகவனுக்கோ வயித்தை கலக்கியது, பெரியபறவைகளுக்கு இன்று சரியான விருந்து தான், இனியும் தாமதித்தால் தன் கதி அதோ கதி தான், என்று யோசித்து, அங்கே கிடந்த எலும்புக்கூடுகளை எல்லாம் ஒன்றாக குவித்து, அதன் அடியில் போய் ஒளிந்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் வந்த பறவைகள் எருமை மாட்டின் தோலை மட்டும் கொத்தி சாப்பிட்டு விட்டு, அங்கே படுத்து தூங்கத் தொடங்கின, கொஞ்ச நேரத்தில் எலும்புக்கூடுகளின் அடியிலிருந்து வெளியேறி, அங்கே கிடந்த பறவைகளின் இறகுகளால் தன் உடலை சுற்றிக் கட்டிக் கொண்டார், அப்புறமா பெரிய பறவையில் ஒன்றின் காலில் தன்னைக் கட்டிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடியற்காலையில் மீண்டும் பறவைகள் இரைத் தேட போனது, வெகுதூரம் பறந்த போது தூரத்தில் ஒருகிராமம் வருவதை அறிந்த கீழே பெரிய ஆறு ஓடுவதை அறிந்து தன்னை பறவையில் காலில் இருந்து விடுவித்துக் கொண்டார். பறவையில் இறகுகளுடன் தண்ணீரில் விழுந்தார், இறகுகள் இருந்ததால் மிதந்து கொண்டே அக்கிராமத்தை அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் பையில் இருந்த மரகத கற்களை அங்கே விற்று, புதிய உடைகள் வாங்கினார். தன்னுடைய சாப்பாட்டை பாதியாக குறைத்துக் கொண்டார், தாடி, மீசை எல்லாம் வைத்துக் கொண்டார், சில நாட்களில் உடல் மெலிந்து அடையாளமே தெரியவில்லை, நேராக அந்த ஜமிந்தாரின் வீட்டிக்கு போய் வேலை கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராகவனை அடையாளம் தெரியாத ஜமிந்தாரும் மிக்க மகிழ்ச்சி கொண்டு, வழக்கம் போல் நல்ல சாப்பாடு கொடுத்தார், ஒரு வாரத்திலேயே மாட்டுத்தோலுடன் மலையடிவாரம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல் இராகவனை மாட்டுத்தோலை விரித்து படுக்கச் சொன்னார், உடனே இராகவன் “அய்யா, மாட்டுத்தோலில் எப்படி படுப்பது என்று எனக்கு தெரியலையே, நீங்க படுத்து காட்டுங்க” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ஜமிந்தாரும் இப்படி தான் படுக்க வேண்டும் என்று காட்ட, அதிரடியாக செயல்பட்ட இராகவன், ஜமிந்தரை மாட்டுத்தோலுக்குள் வைத்துக் கட்டினார், ஜமிந்தாரும் “டேய், டேய் என்ன செய்கிறாய், என்னை அவிழ்த்து விடு, இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராகவன் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் காட்டுக்குள் ஓடி மறைந்தார், சிறிது நேரத்தில் அங்கே வந்த பறவைகள் மாட்டுத்தோலுடன் ஜமிந்தாரை தூக்கிக் கொண்டு மலை உச்சியை அடைந்தது, சிறிது நேரத்தில் இராகவன் தன்னிடம் இருந்த வெடியை வெடிக்க வைக்க பறவைகள் ஓடி விட்டன, ஜமிந்தாரும் ஒருவழியாக மாட்டுத்தோலிலிருந்து வெளியேறி “டேய், யாருடா நீ, எப்படி என் ரகசியம் உனக்கு தெரிந்தது” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் இராகவன் என்றும், சென்ற முறை தான் தப்பியதை சொன்னார், அத்துடன் அங்கே கிடக்கும் அனைத்து கற்களையும் கீழே எறியச் சொன்னார்., அவ்வாறு செய்தால் தப்பிக்கும் வழி சொல்வதாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜமிந்தாரும் தன் குண்டு உடம்பை தூக்கி கொண்டு அங்கே இங்கே என்று ஓடி அனைத்தும் தூக்கி விசினார், இராகவனும் அவற்றை எல்லாம் மூட்டைகளாக கட்டுக் கொண்டு நடையை கட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜமிந்தாரும் இராகவன் தப்பித்த வழியை சொல்லித் தரச் சொல்லி கெஞ்சினார். உடனே இராகவன் “அய்யா, எனக்கு உங்க முன்னாள் வேலையாட்கள் தான் உதவினார்கள், அவர்களிடமே கேளுங்க” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராகவனும் வேகவேகமாக மூன்று குதிரைகளின் மூட்டைகளை கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜமிந்தாரும் ஓடி போய் குவியலாக கிடந்த எலும்புக்கூட்டின் அடியில் ஒளிந்துக்கொள்ள பார்த்தார், ஆனால் அவரது பெரிய உருவத்தை அவற்றால் மறைக்க முடியவில்லை, அங்கே வந்த பறவைகள், கொடிய ஜமிந்தாரை கொன்று தின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜமிந்தாரின் ஊருக்கு போன இராகவன் ஜமிந்தாருக்கு நேர்ந்ததை எல்லோரிடமும் சொல்லி, தான் கொண்டு வந்த இரத்தின கற்களில் பாதியை விற்று கோயிலை பராமரிக்கவும், ஜமிந்தாரால் கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தாருகும் கொடுத்து விட்டு, மீதியை தன் வீட்டிக்கு கொண்டு வந்து, விற்று பெரும் பணக்காரராக, எல்லோருக்கும் உதவுகிறார், இப்போவும் கோயிலுக்கு போய் சுண்டல், சர்க்கரை பொங்கல் வாங்கி சாப்பிட்டு வருகிறார், நம்ம கோ.இராகவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114067683072661142?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114067683072661142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114067683072661142' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114067683072661142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114067683072661142'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/02/84.html' title='கதை எண் 84 - கோ.இராகவனா, கொக்கா?'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114050508751421906</id><published>2006-02-21T09:56:00.000+03:00</published><updated>2006-03-14T15:17:46.136+03:00</updated><title type='text'>கதை எண் 83 - கூடல் குமரனும், கொடிய வேதாளமும்</title><content type='html'>கூடல் மாநகரத்தில் குமரன் என்ற இளைஞர் இருந்தார், அவரது பெற்றோருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, அவரது தாயார் தினமும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு என்று தனக்கு ஒரு குழந்தை வரம் கொடுக்குமாறு வேண்டிக் கொள்வார். இவ்வாறாக நீண்ட நாட்களாக வேண்டியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை, ஒரு நாள் அவரது தாயார் அம்மனை வேண்டியும் குழந்தை கிடைக்கவில்லையே என்ற வெறுப்பில் வேண்டிக் கொண்டிருக்கும் போது  “தாயே! குட்டையோ, நெட்டையோ எனக்கு ஒரு குழந்தையை கொடு தாயே!, எங்களுக்கும் வயதாகி வருகிறது, கருணை காட்டு தாயே!” வேண்ட, அதுவரை அமைதியாக இருந்த அம்மன், அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஆண்டே அழகான ஆண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு அவர்கள் குமரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குமரன் மற்ற குழந்தைகளை விட உயரம் ரொம்ப கம்மியாக இருந்தார், இருந்தாலும் பெற்றோர் அன்பும், பண்பும் காட்டி வளர்த்தார்கள். குமரன் படிப்பிலும், விளையாட்டிலும், குறும்புத்தனத்திலும் சிறந்து விளங்கினார், எல்லோரும் உலகமகா சேட்டைக்காரன் என்று அழைக்கும் அளவுக்கு பெயர் எடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடல் மாநகரத்தில் ஆட்சி செய்து வந்த மன்னரும் ரொம்பவும் நல்லவர், மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த போது ஒரு நாள் வெளிதேசத்திலிருந்து பறந்து வந்தது ஒரு வேதாளம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதாளம் என்றால் அது டிராகன் மாதிரியே இருந்தது, 50 யானைகளை கொண்டு செய்த மாதிரியான உடம்பு, பறக்க இறக்கைகள், நீண்ட வால், கால் நகங்கள் பெரியதாக, பெரிய யானை தூக்கிச் செல்லும் அளவுக்கு பலம் படைத்ததாக இருந்தது. வாயைத் திறந்தால் நெருப்பை கக்கும் தன்மை கொண்டதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு வந்த வேதாளமானது முதலில் கூடல் மாநகரத்தை ஒட்டிய கிராமங்களின் வயல்வெளிகளையும், தோப்புகளையும் தன் நெருப்பால் பொசுக்கியது, மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளை மொத்தம் மொத்தமாக தூக்கி சாப்பிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த மாநகரமே நடுங்கியது, பாதிக்கப்பட்ட மக்கள் அரசரை கண்டு கதறி அழுதார்கள், தங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். எதற்கும் அஞ்சாத அரசர், உடனே தன்னுடைய சேனாதிபதியை அழைத்து, உடனே ஆயிரம் வீரர்களை தயார் செய்து, அந்த வேதாளத்தை அழித்துவிட்டு வரச் சொன்னார். ஆயிரம் பேரும் மலையடிவாரத்தில் தங்கியிருந்த வேதாளத்தை கொன்று போட செல்லும் வழியிலேயே வேதாளத்தால் தாக்கப்பட்டு மலையின் மேல் சிறைவைக்கப்பட்டார்கள். மன்னரும் பெருங்கவலை அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே மன்னர் உத்தரவின் படி ஊர் எங்கும் தண்டோரா போட்டு செய்தி சொல்லப்பட்டது, அதாவது “யார் அந்த கொடிய வேதாளத்தை உயிரோடோ அல்லது பிணமாகவோ கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இராஜ்யத்தில் பாதியையும், தன் ஒரே மகளான இளவரசியையும் திருமணம் செய்து கொடுப்பதாக சொன்னார்”.&lt;br /&gt;&lt;br /&gt;இச்செய்தியை கேட்டதும் வீரத்தீரம் மிக்க இளைஞர் பட்டாளம் கிளம்பியது, ஆனால் அதற்கு முன்பே கொடிய வேதாளம் அரசரின் அரண்மனைக்கு மேல் பறந்து வந்து அமர்ந்தது, உடனே ஊரே பயந்து நடுங்கியது, அரசரும் அசராமல் வெளியே வந்து அந்த கொடிய வேதாளத்த்துடன் மோத வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ அந்த வேதாளம் அனைவரையும் பார்த்து ஒரு பாட்டு பாடியது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;“வந்தேண்டா வேதாளம்&lt;br /&gt;வரவேற்க தைரியமுண்டா&lt;br /&gt;என்னை வெல்ல வழியுண்டு&lt;br /&gt;வெல்லுவதும் எளிதில்லை&lt;br /&gt;ஆயிரம் வாட்கள் கொண்டவனே&lt;br /&gt;என்னை வெல்ல முடியும்,&lt;br /&gt;இல்லாத பாலமேறி&lt;br /&gt;என்னருகே வரமுடியும்&lt;br /&gt;செய்யாத கோப்பையிலே&lt;br /&gt;கொடுக்க வேண்டும் அமுதமே&lt;br /&gt;அவ்வாறு செய்தால்&lt;br /&gt;நானாவேன் உன் நண்பனாய்”&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;என்று உரக்கப்பாடி விட்டு பறந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வேதாளம் பாடிய பாட்டை அர்த்தம் தெரிந்துக் கொள்ள அனைவரும் முயன்றார்கள். அரசவை புலவர்களும் பலவகை அர்த்தங்கள் சொல்லி அரசருக்கு தலைவலியே வந்து விட்டது, ஆயிரம் வாட்களை ஒருவனால் எப்படி தூக்கிக் கொண்டு அத்தனை பெரிய வேதாளத்தை வெல்ல முடியும். இல்லாத பாலமேறுவதும், செய்யாத கோப்பை, அதிலும் அமுதம், ஒன்றுமே புரியாமல் விழித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடும், இளவரசியும் கிடைப்பார் என்ற குருட்டு தைரியத்தில் வேதாளம் தங்கியிருந்த மலையடிவாரத்தை நோக்கி சென்ற இளைஞர் பட்டாளம் வேதாளத்துடன் மோதி தோற்று அங்கே அடிமையாகி கிடந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசருக்கோ இனியும் வேதாளத்தை வெல்ல யாரும் வரமாட்டார்கள், இனிமேல் தானே முயற்சி செய்யவேண்டியது தான் என்ற நிலைக்கு வந்த போது, அரண்மனைக்கு நல்ல குட்டி குமரன் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசரை பார்த்து “அரசே! நான் அந்த கொடிய வேதாளத்தை கொல்லப் போகிறேன், அதற்கு முன்பு எனக்கு உங்க ஆசிர்வாதம் தேவை” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை வேதனையிலும் அவையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள், அவர்கள் குமரனின் சிறிய உருவத்தை பார்த்து கேலியாக சிரித்தார்கள், ஆனால் அரசரும் இளவரசியும் சிரிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குமரனின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பார்த்து வியந்தார்கள், இத்தகைய தன்மை கொண்டவர்களால் தான் செய்யக்கரிய செயல்களை செய்ய முடியும் என்று நம்பினார்கள். அரசரும் தன் ஆசனத்தை விட்டு கீழே இறங்கி வந்து குமரனை கட்டிப்பிடித்து தன்னுடைய வாளை குமரனிடம் கொடுத்தார். இளவரசியும் ஏதாவது கொடுக்க நினைத்து திடிரென்று தன்னுடைய தலைமுடியில் ஒன்றை பிடுங்கி கொடுத்தார், குமரன் வாளையும் இளவரசி அன்பாக கொடுத்த தலைமுடியையும் பத்திரமாக வைத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தைரியமாக வீட்டுக்கு சென்று அன்னையிடமும் அப்பாவிடமும் ஆசிர்வாதம் வாங்கினார், பெற்றோரும் தங்கள் பிள்ளையால் கண்டிப்பாக சாதிக்கமுடியும் என்று நம்பிக்கை ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குமரன் தன்னுடைய குட்டிக்குதிரையில் ஏறி மலையடிவாரம் போகத் தொடங்கினார், போகிற வழியில் ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாரலாம் என்று நினைத்து குதிரையை அங்கே நிறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே ஒரு பெரிய தேன்கூடு தரையில் கிடந்தது, தேனீக்கள் எல்லாம் அங்கே இங்கே என்று பறந்துக் கொண்டிருந்தது, அதைக் கண்டு இரக்கப்பட்ட குமரன், அந்த தேன்கூட்டை கையில் எடுத்து மரத்தின் மேல் வைத்தார், உடனே தேன் கூட்டிலிருந்து வெளியே வந்த இராணித்தேனி குமரனிடம் பேசியது “இரக்கக்குணம் படைத்த இளைஞரே! நாங்கள் நீண்ட நாட்களாக இங்கே தரையில் தான் கிடைக்கிறோம், ஆனாலும் யாருமே எங்களை மரத்தின் மேல் வைக்க நினைக்கவில்லை, அதற்கு பதில் துன்புறுத்தவே செய்தார்கள், பல வீரர்கள் எங்களைத் தாண்டி சென்று தான் வேதாளத்திடம் சரணடைந்து விட்டார்கள். ஆனால் நீங்களோ அவ்வாறாக இல்லை, எனவே உங்களுக்கு உதவ நாங்களும் தயார், எனவே எங்களை உங்களுடனே கொண்டு செல்லுங்க” என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;குமரனும் மகிழ்ச்சியோடு தேன் கூட்டை தன் பையில் வைத்துக் கொண்டார். குமரன் வருவதை அறிந்த வேதாளம் குமரனின் உருவத்தை கண்டு கேலியாக சிரித்தது, என் கால் நகம் உயரம் கூட நீ இல்லை, எப்படி என்னை வெல்வாய் என்று கூறியது. குமரனும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அம்மனின் அருளும் இருக்கிறது, என்று கூறி சண்டைக்கு போனார். அப்போ ராணீத்தேனி “குமரன், ஆயிரம் வாட்கள் கொண்டு வெல்ல வேண்டும் என்றால் என்னிடம் இருக்கும் ஆயிரம் வீரத்தேனிகளை கொடுக்கிறேன், அவை உங்க வாள் மீது அமர்ந்துக் கொள்வார்கள், நீங்க வாளை தூக்கி வேதாளத்தின் முகத்தை பார்த்து வீசுங்க, மீதியை என் வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;குமரனும் தன் வாளை உயர்த்த, தேன் கூட்டிலிருந்து ஆயிரம் தேனீக்கள் வாளை சுற்றி அமர்ந்தது, உடனே குமரனும் தன் வாளை தூக்கி வேதாளத்தை நோக்கி வீசினார், உடனே ஆயிரம் தேனீக்களும் அந்த வாளை தூக்கிக் கொண்டு வேதாளத்தின் முகத்தை நோக்கி கொண்டு சென்று, அவை அனைத்தும் தனித்தனியாக பிரிந்து வேதாளத்தின் கண்களை குறிவைத்து கொட்டியது, ஆயிரம் தேனீக்கள் கொட்டியதால் கண் பார்வை தெரியாமல், கண்கள் வீங்கி, வலியில் வேதாளம் துடிதுடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இனியும் குமரனும் மோதுவது சரியில்லை என்று பயந்த வேதாளம் தன் இருப்பிடத்தை நோக்கி பறந்து சென்று விட்டது. வேதாளத்தை கொட்டிய ஆயிரம் தேனிக்களும் வீரமரணம் அடைந்தது, அது குமரனுக்கு கஷ்டமாக இருந்தது, கண்களில் கண்ணீர் வந்துவிட்டது, உடனே ராணித்தேனி “குமரன், தேனீக்கள் வாழ்க்கையில் தினம் தினம் எங்களுக்கு வீரமரணம் உண்டு, கவலைப்பட வேண்டாம், அடுத்த காரியத்தை பற்றி சிந்திப்போம்” என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வேதாளம் இருந்த மலை உச்சிக்கும், குமரன் இருந்த இடத்திற்கும் இடையே பெரிய பாதாளம் இருந்தது, அதை எப்படி தாண்டுவது என்று தெரியாமல் குமரன் விழிக்க, ராணித்தேனீ “நண்பரே! உங்களிடம் நூல், கயிறு போன்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்டது”, உடனே குமரனுக்கு இளவரசி கொடுத்த தலைமுடி நினைவுக்கு வந்து, அதை எடுத்து ராணித்தேனியிடம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணித்தேனீ தன் தளபதி தேனியை அழைத்து, இந்த தலைமுடியை மலை உச்சியில் கட்டி வருமாறு சொல்லி, மறுமுனையை குமரனை பிடிக்கச் சொன்னது, என்ன ஆச்சரியம், தளபதி தேனீ பறக்க பறக்க இளவரசியின் தலைமுடியானது நீண்டுக் கொண்டே சென்றது, இறுதியில் மலை உச்சியில் முடிச்சி போட்டு வர, குமரன் மறுமுனையை தன் குதிரையின் மீது கட்டி, பின்னர் அந்த தலைமுடியை பிடித்து தொங்கிக் கொண்டு, மலை உச்சியை அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக மலை உச்சியில் வேதாளம் இருந்த இடத்தை தேடி போன போது, வேதாளத்தின் கண்கள் எல்லாம் வீங்கி, கடுமையான வலிகள் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த குமரனுக்கு கோபத்திற்கு பதில் வேதாளத்தின் மேல் இரக்கம் தோன்றியது. பாவம் வேதாளம் கெட்டக் குணம் என்றாலும் வலியால் துடிப்பதை பார்க்க மனசு இல்லாமல் எப்படி உதவுவது என்று யோசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ராணித்தேனீ, வேதாளத்தின் வலி நீங்கி மீண்டும் கண் பார்வை வர ஒரே ஒரு வழியுண்டு, நாங்க சேமித்து வைத்திருக்கும் தேனை குடித்தால் கண்பார்வை  வரும்” என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே குமரன் தேனை பிடித்து கொடுக்க பாத்திரம் போல் ஒன்றும் இல்லையே என்று யோசித்தார், தூரத்தில் வேதாளம் சாப்பிட்டு போட்ட பெரிய யானையின் மண்டையோடு கிடந்தது, அதை எடுத்து வந்து ராணித்தேனி கொடுத்த தேனை பிடித்து, வேதாளத்தின் மீது ஏறி, அதன் வாயில் தேனை ஊற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே வேதாளத்தின் வலி நீங்கி கண் பார்வை வந்தது, நெருப்பாக இருந்த அதன் கண்கள் கருணை கொண்டதாக மாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;குமரனை நோக்கி “அய்யா! நீங்க நம்பிக்கையுள்ள மாவீரர் மட்டுமல்லாது மிக்க இரக்கம் கொண்டவர், இனிமேல் நான் உங்கள் அடிமை. தேவலோகத்தை சேர்ந்த நான் முன்பு ஒரு காலத்தில் தவம் செய்த முனிவரை தொந்தரவு செய்ததால் சாபமிட்டு விட்டார், அதன் பரிகாரமாக உங்கள் வீரச்செயலாலும் அன்பாலும் என் சாபம் நீங்கும் என்றார். இன்று எனக்கு சாபவிமோசனம் கிடைத்து விட்டது, உங்களுக்கு நான் உதவப் போகிறேன்” என்று கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில் அழகிய தேவதூதனாக மாறியது வேதாளம், அதே நேரம் குமரனும் அழகிய தோற்றத்துடன் ஆறடி உயரம் கொண்ட மாவீரராக மாறிவிட்டார். தேவதூதன் நிறைய பொக்கிஷங்களையும், தன்னால் உயிழந்த அனைத்து உயிர்களையும், ஆயிரம் தேனிக்களையும், சிறைபிடித்த வீரர்களையும் திருப்பி கொடுத்தார். உதவி தேவைப்படும் போது வந்து உதவுவதாக உறுதி கூறி விடைபெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;குமரன் அனைவரோடு வெற்றிமகனாக கூடல் நகரம் திரும்பினார், ஊரே விழாக்கோலம் பூண்டது. அரசரும் இளவரசியும் குமரனை வரவேற்க நகரின் எல்லைக்கே வந்தார்கள். குமரனின் புதிய தோற்றத்தை கண்டு அவரது பெற்றோரும் மகிழ்ந்தார்கள், மக்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குமரனுக்கும் இளவரசிக்கும் திருமணம் ஆகி ஒரு குட்டி இளவரசியும் பிறந்தார், அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114050508751421906?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114050508751421906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114050508751421906' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114050508751421906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114050508751421906'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/02/83.html' title='கதை எண் 83 - கூடல் குமரனும், கொடிய வேதாளமும்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114025994655443957</id><published>2006-02-18T13:50:00.000+03:00</published><updated>2006-02-19T22:44:08.340+03:00</updated><title type='text'>கதை எண் : 82 - கெட்டிக்காரன் புளுகு (ஈசாப் நீதி கதைகள்)</title><content type='html'>ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேட்ட நரி அங்கே வந்தது.  நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை.  இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,&lt;br /&gt;&lt;br /&gt;“சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது.  இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.  நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்” என்றது&lt;br /&gt;.&lt;br /&gt;நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை.  தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு சேவல்,&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்பதைக் கவனிக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;சேவல், “அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நரி “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்”.&lt;br /&gt;&lt;br /&gt;இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேவல் “யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது” என்று கூறி சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கெட்டிக்காரன்  புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114025994655443957?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114025994655443957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114025994655443957' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114025994655443957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114025994655443957'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/02/82.html' title='கதை எண் : 82 - கெட்டிக்காரன் புளுகு (ஈசாப் நீதி கதைகள்)'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-114011469579332697</id><published>2006-02-16T21:22:00.000+03:00</published><updated>2006-02-17T10:35:59.416+03:00</updated><title type='text'>கதை எண் 81 - ஆனந்தர் ஞானம் பெற்ற கதை</title><content type='html'>இளவரசர் சித்தார்த்தர் ஞானம் பெற்று கௌதம புத்தர் ஆனதும் அவருடன் வந்து சேர்ந்தார் புத்தரின் நெருங்கிய உறவினர் ஆனந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் புத்தர் மீது கொண்ட அன்பால் அவருடைய சீடனாகிவிட்டார். அதுமட்டுமல்ல மற்ற சீடர்களை விட புத்தரிடம் தனக்கு அதிக உரிமை உண்டு என நினைத்தார். அதன்படியே நடந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள், "சித்தார்த்தா! நான் உனக்கு அண்ணன் முறை. நான் என்ன சொன்னாலும் நீர் கேட்க வேண்டும். எனக்காக நான் சொல்லும் மூன்று கட்டளைகளை ஏற்க வேண்டும்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த மூன்று கட்டளைகள் என்ன?'' என்று கேட்டார் புத்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் எப்பொழுதும் உம்முடனேயே இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் என்னை வேறு நாடுகளுக்கு அனுப்பக்கூடாது. நான் உம்மைச் சந்திக்க யாருக்கு அனுமதி தந்தாலும் நீர் சந்திக்க வேண்டும். நள்ளிரவாக இருந்தாலும் முடியாது என்று சொல்லக்கூடாது. மூன்றாவதாக நீர் உறங்கும் போது உமது அருகிலேயே நான் உறங்க வேண்டும். வேறு அறைக்குச் சென்று துõங்கு என்று என்னிடம் சொல்லக் கூடாது. சரியா,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியே செய்கிறேன்!'' என்று வாக்குறுதி தந்தார் புத்தர். நாற்பத்திரண்டு ஆண்டுகள் புத்தருடனே தங்கியிருந்தும் ஆனந்தர் ஞானம் பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெகு தொலைவிலிருந்து வந்து புத்தரின் சீடர்களான சிலர் சில நாட்களிலேயே ஞானம் பெற்றதை அறிந்த ஆனந்தர் தனக்கு மட்டும் ஏன் ஞானம் கிடைக்கவில்லை என்று வருந்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறக்கும் நிலையில் இருந்தார் புத்தர். அவரிடம் ஆனந்தர், ""இரவும் பகலும் உம்மைப் பிரியாமல் நாற்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து விட்டேன். இன்னும் நான் ஞானம் பெறவில்லை. நீர் இறந்தபின் என் நிலை என்ன ஆகும்?'' என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாழ்க்கையைப் பற்றி நீர் ஒன்றும் புரிந்து கொள்ளவில்லை. நீர் ஞானம் பெறுவதற்கு நானே தடையாக இருந்திருக்கிறேன். நான் இறந்தபிறகு நீர் ஞானம் பெற்றாலும் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீர் என்னிடம் மூன்று வேண்டுகோளை வைத்தீர். நான் அவற்றை ஏற்றுக் கொண்டது உம் வாழ்க்கைக்குத் தடையாயிற்று. நீர் எப்பொழுதும் என் அண்ணன் என்றே நினைத்துக் கொண்டு மற்றவர்களை விட என்னிடம் உமக்கு அதிக உரிமை உள்ளது என்று கருதினீர். உமக்காகத் தான் அந்த மூன்று வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன். என் இறப்பு ஒன்று தான் நீர் ஞானம் பெற உமக்கு உதவி செய்யும்,'' என்றார்.&lt;br /&gt;அதன்பிறகு இறந்தும் போனார் புத்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானம் பெற்ற சீடர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடினர். கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளில் புத்தர் என்னென்ன அறிவுரைகள் சொன்னாரோ அவற்றை எழுதி வைக்க வேண்டுமென்று நினைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்த யாருமே புத்தருடன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது இல்லை. அத்தனை ஆண்டுகளும் புத்தருடன் இருந்த ஆனந்தரோ இன்னும் ஞானம் பெறவில்லை. அதனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியே அமர்ந்து புலம்பியபடி இருந்தார் ஆனந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;"புத்தரே! உங்களுடன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் இடைவிடாமல் இருந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் என் உள்ளத்தில் பதிந்து உள்ளது. ஞானம் பெறாதவர் என்பதனால் எனக்கு அனுமதி இல்லையே. நான் என்ன செய்வேன்,'' என்று அழுது புலம்பினார். வாழ்க்கையே அழிந்து விட்டது போல அழுதார்.&lt;br /&gt;கண்ணீர் வெள்ளத்தில் நனைந்தார். அப்போது தன் தம்பி தான் புத்தர் என்ற அவருடைய ஆணவம் நீங்கியது. குழந்தையைப் போல ஆன அவர் அப்பொழுதே ஞானம் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வந்த சீடர்கள் சில விளக்கங்கள் கேட்பதற்காக ஆனந்தரை தேடினர். அவர் கூறிய விளக்கங்களை கேட்டு ஆச்சரியமடைந்த சீடர்கள் அவர் ஞானம் பெற்றதை அறிந்து மகிழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தரின் போதனைகளை எல்லாம் அதன்பிறகு ஆனந்தரே தொகுத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-114011469579332697?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/114011469579332697/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=114011469579332697' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114011469579332697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/114011469579332697'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/02/81.html' title='கதை எண் 81 - ஆனந்தர் ஞானம் பெற்ற கதை'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-113965553373056995</id><published>2006-02-11T13:55:00.000+03:00</published><updated>2006-02-14T10:42:47.116+03:00</updated><title type='text'>கதை எண் 80 - உலகத்தில் சிறந்தது (முல்லா கதைகள்)</title><content type='html'>நஸ்ருதீன் முல்லா அவர்கள் துருக்கி  மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார்.  ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது. மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி, “முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது நீர் என்ன நினைக்கிறீர் ? “ என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“சந்தேகமே வேண்டாம். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது” என்று முல்லா ஆமாம் போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து “இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு” என்று உத்திரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி “உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர்  என்ன நினைக்கிறீர் ? “ என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம் மன்னர் அவர்களே, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த மட்டில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை” என்றார் முல்லா&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன முல்லா,  பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே” என்று மன்னர் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லா சிரித்துக் கொண்டே “மன்னர் அவர்களே!  என்ன செய்வது?  நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன். பீன்ஸிடமல்லவே” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னரும் விழுந்து விழுந்து சிரித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-113965553373056995?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/113965553373056995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=113965553373056995' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/113965553373056995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/113965553373056995'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/02/80.html' title='கதை எண் 80 - உலகத்தில் சிறந்தது (முல்லா கதைகள்)'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-113947642175495697</id><published>2006-02-09T12:08:00.000+03:00</published><updated>2006-02-15T10:07:23.183+03:00</updated><title type='text'>கதை எண் 79 - நாடோடிக்கதை- அதிஷ்ட தேவதை (சுவீடன்)</title><content type='html'>சுவீடன் நாட்டில் உள்ள சிறிய நகர் ஒன்றில் "பிளிம்போ' என்று ஒரு இளைஞன் இருந்தான். அவன் மிகவும் சுறுசுறுப்பானவன்; புத்திசாலி, அந்நகர மக்கள் எல்லாரும் அவனை அதிர்ஷ்டக்காரன் என்றே அழைத்தனர்.&lt;br /&gt;ஏனென்றால் பிளிம்போ ஒரு வேலைக்கு கூட செல்லமாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ஷ்டத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தான். அதிர்ஷ்ட தேவியின் அருளைப் பற்றி பார்ப்பவர்களிடம் எல்லாம் பேசினான். அதிர்ஷ்ட தேவியின் அருளிருந்தால் ஒருவன் உழைக்காமலிருந்தால் கூட உலகிலேயே மிகப் பெரிய பணக்காரன் ஆகலாம் என்று கூறி வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் அவன் தந்தை அவனிடம் மிகுந்த கோபம் கொண்டார். ஒரு நாள் அவனை நன்றாக திட்டி வீட்டை விட்டே விரட்டி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதிர்ஷ்ட தேவதையின் அருளால் பணக்காரனாகத் திரும்புவேன்,'' என்று சபதம் செய்த பிளிம்போ ஊரை விட்டு கிளம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படகில் ஏறி கடலில் பயணம் செய்தான். படகு நடுக்கடலில் சென்றபோது புயலடித்தது. மழை பெய்தது. திடீரென படகு கவிழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிளிம்போ தத்தளித்தான். சிறிது நேரத்தில் கடல் நீரில் மயங்கி மூழ்கினான்.&lt;br /&gt;மயக்கம் தெளிந்து எழுந்த பொழுது ஒரு சிறு தீவில் ஒதுங்கி இருந்தான் பிளிம்போ.&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்து களைப்புடன் மெல்ல நடந்தான். பசியும், தாகமும் வயிற்றைப் புரட்டியது. கால்போன போக்கில் நடந்தான். வழியில் கிடைத்த பழங்களையெல்லாம் தின்றான். எல்லா பழங்களும் சுவையுடன் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு வார காலம் பிளிம்போ அந்த தீவில் பழங்களை தின்றபடி வாழ்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அதிகாலையில் ஒரு புதர் அருகில் மிகவும் தெளிந்த நீரோடை ஒன்றிலிருந்தது. மிகுந்த தாகத்திலிருந்த பிளிம்போ ஓடையிலிறங்கி நீரைப் பருகினான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மாயம்? திடீரென பிளிம்போ ஒரு குரங்காக மாறிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கவலையுடன் கரை ஏறிய பிளிம்போ மனம் அப்போதும், ""அதிர்ஷ்ட தேவியின் அருளால் தான் இது நடந்தது. ஏதோ காரணம் இதிலுண்டு,'' என்று கூறிக் கொண்டு விறுவிறுவென்று அருகிலிருந்த மரங்களில் ஏறினான்.&lt;br /&gt;விரும்பிய பழங்களைப் பறித்து உண்டான். பின் மேலும் சிறிது நேரம் மரங்களில் தொற்றியபடி அலைந்தான். திடீரென குரங்காக இருந்த பிளிம்போ கண்களில் ஒரு நீல நிற மரம் தென்பட்டது. அதில் நீல நிறப் பழங்கள் சில இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மரத்திற்கு தொற்றிப் பாய்ந்தான் பிளிம்போ. சில நீலப் பழங்களைப் பறித்துத் தின்றான். அவை அபூர்வ சுவையுடன் இருந்தன. பிளிம்போ அதைத் தின்ற மறு நிமிடமே முன்பு போல மனித உருவம் பெற்று மரத்தின் மேல் அமர்ந்திருந்தான். உடனே மளமளவென்று சில நீலப் பழங்களைப் பறித்து தன் சட்டையியலிருந்த பையில் போட்டுக் கொண்டான். பின் மளமளவென்று மரத்தை விட்டு இறங்கினான். முன்பு தான் நீர் பருகி குரங்காக மாறிய நீரோடையை சென்று அடைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறு மூங்கில் குழாயை எடுத்தான். அதில் நிறைய ஓடை நீரை நிரப்பிக் கொண்டான். பின் அங்கிருந்து சில மரப்பலகைகளைக் கொண்டு ஒரு சிறு படகு செய்தான். அதில் நீலப் பழங்களையும், ஓடை நீரடங்கிய மூங்கில் குழாய்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். மறுநாள் விடியும் நேரத்தில் அவன் ஒரு நாட்டின் கரையை கண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அது தங்கப்பாளம் என்ற நாட்டின் கடற்கரை. அங்கு வந்திறங்கிய பிளிம்போ நீலப் பழங்களையும், மூங்கில் குழாயையும் எடுத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்தான். அந்நாட்டு மக்கள் வழங்கிய உணவை உண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் ஒரு நந்தவனத்தை கண்டான். அங்கு பூக்களும், கனிகளும், ஏராளமாக இருந்தன. அவற்றின் மணமும், நிழலும் பிளிம்போவை மயக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, நந்தவனத்தில் புகுந்தான். அங்கிருந்த ஒரு குளக்கரையில் படுத்தான். திடீரென அடித்த காற்றில் பிளிம்போ தன்னருகில் வைத்துவிட்டு உறங்கிய மூங்கில் குழாய் கடகடவென உருண்டு குளத்தில் விழுந்தது. உடனே அதன் உள்ளிருந்த நீர் முழுவதும் குளத்தினுள் கொட்டிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் திடுக்கிட்ட பிளிம்போ பின்பு, ""இதுவும் அதிர்ஷ்ட தேவியின் செயலே,'' என நினைத்தபடி எழுந்து சென்று பக்கத்திலிருந்த மர நிழலில் படுத்து உறங்கிவிட்டான். அப்படியே இரவாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் விடிந்தது. திடீரென நந்தவனத்தினுள் பெண்கள் அலறியபடி ஓடும் சத்தம் கேட்டது. உடனே பிளிம்போ விழித்தான். அந்தப் பெண்களிடம் ஓடி நடந்ததைவிசாரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள், ""இந்நாட்டு இளவரசி இஸ்பார் மிகுந்த அழகி. இப்போது எங்களுடன் நந்தவனத்திற்கு வந்தாள். இந்தக் குளத்துநீரில் இறங்கினாள். நீர் அவள் மீது பட்டதுமே குரங்காகி விட்டாள்,'' என்று கூறி அழுதனர்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி அரசர் காதிற்கு எட்டியது. அரசனும், அரசியும் நந்தவனத்திற்கு ஓடி வந்தனர். தங்கள் மகள் குரங்காக இருப்பதைப் பார்த்து கண்ணீர் வடித்தழுதனர். பின் குரங்கை பிடித்துக் கொண்டு அரண்மனைக்கு சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் ஊர் முழுக்க அரசர் செய்தி அறிவித்தார். இளவரசி இஸ்பார் திடீரென குரங்காக மாறிவிட்டாள். அவளை மீண்டும் பெண் உருவாக மாற்றுபவர்களுக்கு இளவரசி இஸ்பாரை மணம் செய்து வைப்பார் அரசர். அதோடு தங்கப்பாள நாட்டை ஆளும் பொறுப்பும் தரப்படும் என அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே பிளிம்போ, நேராக அரண்மனைக்குச் சென்றான். தன்னுடன் நீலப் பழத்தையும் எடுத்துச் சென்றான். அரசனிடம் இளவரசி இஸ்பாரை பெண்ணுருவில் மாற்றித் தருவதாக கூறினான். அரசர் ஒப்புக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;குரங்கு வடிவிலிருந்து இளவரசி இஸ்பாரை கொண்டு வந்து பிளிம்போ முன் நிறுத்தினர். பிளிம்போ உடனே தன் மடியிலிருந்த நீலப் பழத்தை அவளிடம் தந்தான். குரங்காக இருந்த இஸ்பார் அதனை வெடுக்கெனப் பறித்து கடித்துத்தின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநிமிடம் பெண்ணாக மாறிவிட்டாள். அரசரும், அரசியும் மகிழ்ந்தனர். சொன்னபடி பிளிம்போவிற்கே இஸ்பாரைத் திருமணம் செய்து தந்தார் அரசர்.&lt;br /&gt;பிளிம்போ தங்கப்பாள நாட்டின் அரசனான். விபரத்தை அவன் நகர மக்களும் அறிந்தனர். அவன் பெற்றோர் தங்கப்பாள நாட்டிற்கே வந்தனர். மகனுடன் அரண்மனையிலேயே மகிழ்வுடன் வாழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிளிம்போ இஸ்பார் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு இருவரும் அதிர்ஷ்ட தேவி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவீடன் நாட்டு மக்கள் இக்கதையை இன்றும் பிள்ளைகளுக்கு சொல்கின்றனர். அதோடு அதிர்ஷ்டத்தில் அதிக நம்பிக்கையும் வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குட்டீஸ்... அதற்காக அதிர்ஷ்டத்தில் கண்மூடித்தனமாக நாம் நம்பிக்கை வைக்கலாகாது. அதிர்ஷ்டம் ஒரு பக்கம் இருந்தாலும், முயற்சியும் தேவை. அப்போதுதான் வாழ்வில் நாம் முன்னேற முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-113947642175495697?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/113947642175495697/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=113947642175495697' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/113947642175495697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/113947642175495697'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/02/79.html' title='கதை எண் 79 - நாடோடிக்கதை- அதிஷ்ட தேவதை (சுவீடன்)'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-113886798046863656</id><published>2006-02-02T11:07:00.000+03:00</published><updated>2006-02-10T15:35:37.863+03:00</updated><title type='text'>கதை எண் 78 - விக்கிரமாதித்தனும் இந்திரனும்</title><content type='html'>ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில் ஒருவரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைத்து வருமாறு செய்ய நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரில் யாரை அனுப்புவது என்று இந்திரனுக்குப் புரியவில்லை. செய்தி அறிந்த இருவரும் தாங்களே செல்வதாகப் போட்டியிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;""ஒருவர் மட்டும்தான் செல்ல வேண்டும். உங்களில் யாரை அனுப்பலாமென்று நீங்களே கூறி விடுங்கள்,'' என்றான் இந்திரன்.&lt;br /&gt; &lt;br /&gt;""நடனக் கலையில் எனக்கு ஈடு இணை எவருமே கிடையாது. எனவே, நான் தான் பூலோகத்திற்குச் செல்வேன்,'' என்று ரம்பை கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;""ரம்பை நடனக்கலை ஒன்றில்தான் சிறந்தவள். நான் சகல கலைகளிலும் சிறந்தவள் என்பதைத் தாங்களே அறிவீர்கள். அவ்வாறு இருக்கையில் என்னை விடத் தகுதி பெற்றவர் வேறு எவர் இருக்கக்கூடும்,'' என்றாள் ஊர்வசி.&lt;br /&gt;&lt;br /&gt;இருவருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரில் எவர் சிறந்தவர் என்று தீர்மானிக்க அவனால் முடியவில்லை.&lt;br /&gt;இச்சமயத்தில் நாரதர் அவ்விடம் வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;""இந்திரதேவா, ஏன் வருத்தமுற்று இருக்கிறாய்?'' என்று கேட்டார் நாரதர்.&lt;br /&gt;&lt;br /&gt;""ஐயனே! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க எனது நடன மாதர்களில் ஒருவரை அனுப்ப நினைத்தேன். அதற்காக இவர்கள் இருவரையும் வரவழைத்தேன். ஆனால், இப்பொழுது இவர்களில் யாரைப் பூலோகத்திற்கு அனுப்புவது என்று புரியவில்லை...'' என்றான் இந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;""இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்கு அனுப்பிவிடு...'' என்றார் நாரத முனிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சி நடந்தது. நடனத்தைக் காண தேவர்களும், சகல கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபையில் குழுமியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நடனம் ஆரம்பம் ஆயிற்று. இருவரும் சளைக்காமல் ஆடினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே சிறப்பாக நடனம் ஆடினர். ஒருவருடைய நடனத்திலும் குற்றம் குறை சொல்ல முடியவில்லை. இருவருமே சரிசமமாக ஆடினர். இருவருடைய நடனத்தில் எவருடைய நடனம் சிறந்தது என்று தீர்ப்புச் சொல்ல முடியாமல் அனைவரும் குழம்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சமயத்தில் நாரத முனிவர் எழுந்து, ""இந்திரனே, இங்குள்ள எவராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருவன் பூலோகத்தில் வசிக்கிறான். அவன் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் உணர்ந்தவன் விக்கிரமாதித்தன். சிறப்பாக நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவனை இங்கு அழைத்து வரச் செய்தால் அவன் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரில் எவர் சிறந்தவர் என்பதைக் கூறி விடுவான்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே இந்திரன் தனது தேரோட்டியான மாதிரியை அழைத்து, ""மாதிரி, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்குச் சென்று உடனே விக்கிரமாதித்தனை இங்கு அழைத்து வா!'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதிரிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு அழைத்துவர விருப்பமில்லை. "ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?' என்று நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அறிந்து கொண்ட நாரதமுனிவர், ""மாதிரி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே! தேவர்களுக்கெல்லாம் மேலாக விளங்கக் கூடியவன். இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருவனே. எனவே, தாமதம் செய்யாமல் அவனை இங்கு அழைத்து வா,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதிரியும் அரை மனதுடன் பூலோகத்திற்குச் சென்றான். விக்கிரமாதித்தனைக் கண்டு இந்திரன் அவனை அழைத்து வருமாறு கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கிரமாதித்தன் நேரே காளிகோயிலுக்குச் சென்றான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் பெற்று இந்திரலோகம் செல்லக் கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுவதற்காக விக்கிரமாதித்தன் தமது வலது காலை எடுத்து வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இடது கால் தரையில் இருந்தது. அச்சமயத்தில் மாதிரி, "இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?' என்ற எண்ணத்துடன் விமானத்தைத் திடீரென்று கிளப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அறிந்து கொண்ட விக்கிரமாதித்தன் தமது வலது காலின் பெருவிரலைத் தேர்த் தட்டில் அழுத்தமாக ஊன்றினான். மாதிரி எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே மாதிரி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்னர் விமானம் தேவலோகம் நோக்கிச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்க ஆசனம் கொடுத்து அமரச் செய்தான். பிறகு விக்கிரமாதித்தனிடம் எல்லாச் செய்தியையும் கூறி அவனிடம் ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;""விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி இருவரில் எவர் சிறப்பாக நடனமாடுகிறாரோ அவருக்கு இந்த மாலையை அணிவியுங்கள்,'' என்றான் இந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி ஆரம்பமாகியது. இருவரும் முன் போலவே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். விக்கிரமாதித்தனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி முடிவுற்ற பிறகு, ""தேவேந்திரா, இருவரும் தனித்தனியாக ஆடினர். எனவே, இவர்களில் எவர் சிறப்பாக ஆடினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளைய தினம் இருவரையும் சேர்ந்தாற்போல் ஆடச் செய்யுங்கள். அதைப் பார்த்தப் பிறகு என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்,'' என்றான் விக்கிரமாதித்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையில் விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்குச் சென்றான். அங்கு மலர்களைப் பறித்தான். அவைகளை இரண்டு பூச்செண்டுகளாகக் கட்டினான். உள்ளே நிறைய வண்டுகளைத் திணித்து வைத்துக் கட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு நடன நிகழ்ச்சி நடக்கும் போது, தான் தயாரித்து வைத்திருந்த பூச்செண்டுகளுடன் சபைக்குச் சென்றார். நடனம் ஆரம்பமாவதற்கு முன், ""வெறுங்கையுடன் ஆடினால் அழகாக இராது. இந்தப் பூச்செண்டுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினால் அழகாக இருக்கும்,'' என்று கூறிய விக்கிரமாதித்தன் இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை தன்னை மறந்தாள். கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தாள். பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, ஆட ஆரம்பித்தாள். தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன், இந்திரன் அளித்த பாரிஜாத மாலையை அவளுக்கு அணிவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விக்கிரமாதித்தனின் தீர்ப்பைக் கண்டு வியந்த இந்திரன் அவரைப் பாராட்டினான். தான் இந்திரப் பட்டம் ஏறிய பொழுது பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகுமிகுந்த அந்த சிம்மாசனத்திற்கு முப்பத்தி இரண்டு படிகள் இருந்தன.&lt;br /&gt;ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்தது. சிம்மாசனத்தில் ஏறுவதானால் ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்த இந்திரன், ""இந்த சிம்மாசனத்தில் இருந்தவாறே ஆயிரம் ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்து வருவாயாக,'' என்று வரமும் அளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை அடைந்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-113886798046863656?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/113886798046863656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=113886798046863656' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/113886798046863656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/113886798046863656'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/02/78.html' title='கதை எண் 78 - விக்கிரமாதித்தனும் இந்திரனும்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-113868758265697771</id><published>2006-01-31T09:05:00.000+03:00</published><updated>2006-02-24T14:49:14.973+03:00</updated><title type='text'>கதை எண் 77 - எத்தனுக்கு எத்தன்</title><content type='html'>அப்புவிளை என்ற ஊரில் சிவா என்ற இளைஞர் இருந்தார். அவர் ரொம்பவும் அமைதியானவர், புத்திசாலி. ஒரு நாள் அவர்கள் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது அவரின் அப்பா, சின்னவயதில் அவர்களின் குடும்பம் பக்கத்து ஊரில் இருந்ததாகவும், அப்போ அந்த ஊரின் ஜமிந்தார் தன்னுடைய  நண்பர் என்றும், தன்னை ஏமாற்றி அந்த ஜமிந்தார் அனைத்து சொத்துக்களையும், நகைகளையும் வாங்கிவிட்டதாகவும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே சிவா “ஏன் அப்பா, நீங்க ஏமாந்த சொத்துக்களை மீண்டும் வாங்க முயற்சிக்கவில்லையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஜமிந்தார் பொல்லாதவர், மேலும் அவரிடம் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள், ஊர் மக்கள் அவர் என்ன சொன்னாலும் நம்புகிறார், அதான் ஏன் வீண்வம்பு என்று விட்டுவிட்டேன், இந்த ஊர் வந்து கஷ்டப்பட்டு சம்பாதித்து, இன்று நல்ல நிலையில் இருக்கிறோம்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை கேட்டதும் சிவா ஒன்றும் சொல்லவில்லை, மனதில் ஏதோ கணக்கு போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாளில் சிவா, மாறுவேடமிட்டு பக்கத்து ஊருக்கு சென்றார், செல்லும் முன்பு ஜமிந்தாரின் குடும்பம், மற்றும் அனைத்து விபரங்களையும் சேகரித்தார். ஜமிந்தார் கொடுமைக்காரர் என்றும், கடன் கொடுத்து அதிக வட்டி வாங்குவதும், வட்டி கட்ட முடியாதவர்களின் சொத்துக்களையும், நகைகளையும் பறிமுதல் செய்வதும், தன்னை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய தயங்காதவர் என்றும் மக்கள் பயத்தோடு சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜமிந்தாரின் வயதான தாயார் ஊரின் பண்ணை வீட்டில் தனியாக தங்கியிருந்தார், கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் ஜமிந்தாரின் தம்பி ஒருவர் விபத்தில் மரணம் அடைந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவா அந்த வயதான பாட்டியின் வீட்டின் கதவை தட்டினார். கதவை திறந்த பாட்டி “யாரப்பா நீ, ஏன் உன் உடை எல்லாம் ரத்தம் மாதிரி இருக்குது?&lt;br /&gt;&lt;br /&gt;“ஆச்சி! நான் உங்க இளைய மகனின் நண்பன், நான் மேல் உலகத்திலிருந்து வருகிறேன், விபத்தில் இறந்த உங்க மகன் உங்களை பார்த்து விட்டு வரச் சொன்னார், நீங்க நம்புவதற்காக அவர் போட்டிருந்த உடையை போட்டு வந்திருக்கிறேன், ரத்தம் எல்லாம் விபத்தில் அடிபட்டதால் உண்டானது”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியா அய்யா! என் மகன் அங்கே எப்படி இருக்கிறான், வசதிகள் எப்படி இருக்கின்றன?”&lt;br /&gt;&lt;br /&gt;“பாட்டி! உங்க மகன் புதிதாக வந்ததால் அவருக்கு வசதியில் எதுவும் அங்கே இல்லை, ஆகையால் உங்களிடமிருந்து விலை உயர்ந்த ஆடைகள், நகைகள், பணம் எல்லாம் வாங்கி வரச் சொன்னார்”&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யோ பாவம் என் மகன், இங்கே ராசா மாதிரி இருந்தான், அங்கே போய் இப்படி எல்லாம் கஷ்டப்படுகிறானா, இதோ என்னிடம் இருக்கும் அனைத்து நகைகள், பணம், உடைகள் எல்லாம் தருகிறேன், என் மகனிடம் சேர்த்து விடப்பா” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய மூட்டையாக கட்டி கொண்டு வந்து கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவா கிளம்புவதாக சொன்னதும் “அய்யா! நானும் விரைவில் அவனை பார்க்க வருகிறேன், கடவுள் சீக்கிரம் என்னை அவனிடம் அனுப்புவார் என்று அவனிடம் சொல்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவா மனதில் “கடவுள் ஏன், உங்க மகன் ஜமிந்தாரே அனுப்பி வைப்பார்” என்று சொல்லிக் கொண்டு, விரைவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் சிவா, நேராக ஜமிந்தாரின் வீட்டிற்கு முன்னால் போய் நின்றார். ஜமிந்தாரின் மனைவி மாடியில் வந்து வெளியே வேடிக்கை பார்க்க வந்த போது, சிவா அருகில் கட்டியிருந்த விலை உயர்ந்த பசுமாடுகளை ஏதோ பேசிக் கொண்டே கும்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை பார்த்த ஜமிந்தாரின் மனைவி கீழே இறங்கி வந்து சிவாவை பார்த்து “யாரப்பா நீ, ஏன் பசுக்களை கும்பிடுகிறாய், நீண்ட நேரம் என்ன பேசினாய்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஜமிந்தார் அம்மா, என் சகோதரிக்கு திருமணம், இந்த பசுக்களை திருமண விழாவுக்கு வரச் சொல்லி அழைக்கிறேன், அவர்கள் வந்தால் விலை உயர்ந்த இந்த தங்க நகைகளை பரிசாக கொடுக்கிறேன், ஆனால் இவை ஒன்றுமே சொல்லமாட்டேங்குது” என்று கூறி நகைகளை காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா ஏதோ ஒரு ஏமாளி கிடைத்து விட்டான், தன்னுடைய பசுக்களை இவனுடன் அனுப்பி பரிசாக தங்க நகைகளையும் வாங்கி விடலாம் என்று நினைத்து, சிவாவைப் பார்த்து “தம்பி கவலை வேண்டாம், நான் என்னிடம் இருக்கும் 20 விலை உயர்ந்த பசுக்களையும் உன்னுடன் அனுப்பி வைக்கிறேன், நீ திருமணம் முடிந்ததும் நகைகளுடன் இங்கே கொண்டு வந்து விட்டு விடு” என்று கூறி 20 பசுக்களையும் சிவாவிடம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே சிவா ”ஜமிந்தார் அம்மா! இப்போ என்னிடம் இருக்கும் நகைகள், துணிகள் தூக்கிக் கொண்டு பசுக்களையும் ஓட்டிச் செல்வது கடினம், எனவே எனக்கு உங்களிடம் இருக்கும் அந்த சாரட்டு வண்டியையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;“பரவாயில்லை, குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியையும் எடுத்துக் கொள், திருமணம் முடிந்ததும், பசுக்கள், நகைகளுடன் வண்டியையும் கொண்டு வந்து விடு”&lt;br /&gt;&lt;br /&gt;சிவா, உடனே அவை அனைத்தையும் பத்திரமாக ஊரின் எல்லையில் இருக்கும் மலையடிவாரத்தில் மறைவாக வைத்து விட்டு, மீண்டும் ஊருக்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில் தாயாரையும், மனைவியையும் ஏமாற்றிய விசயத்தை அறிந்த ஜமிந்தார், ஏமாற்றியவனை பிடிக்க தன்னுடைய விலையுயர்ந்த குதிரையில் காட்டு வழியாக வேகமாக வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டின் நடுவில் ஒரு இளைஞர் ஒரு சின்ன கூடையை கவிழ்த்து வைத்து அருகில் அமர்ந்திருப்பதை கண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏம்பா! இங்கே ஒருவன் பசுக்களுடன் போனதை பார்த்தியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம் அய்யா, ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒருவன் போவதை பார்த்தேன், ஏன் என்னாச்சு”&lt;br /&gt;&lt;br /&gt;“அவன் என் தாயாரையும், மனைவியையும் ஏமாற்றி என் நகைகள், பணம், பசுக்களை எடுத்துக் கொண்டு போகிறான், அவனை பிடிக்க வேண்டும்”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியா, என்ன அநியாயம், வேகமாக போனால் அவனை பிடிக்கலாம், ஆனால் உங்களால் அத்தனை வேகமாக போக முடியுமா? வேண்டும் என்றால் ஒன்று செய்யுங்கள், நீங்க உங்க குதிரையை கொடுங்க, நான் போய் பிடித்து வருகிறேன், ஆனால் நீங்க இந்த கூடையில் இருக்கும் கிளியை மட்டும் விட்டு விடாதீங்க, எங்க எஜமானன் என்னை கொன்றே விடுவார்”&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ஜமிந்தார் தன்னுடைய குதிரையை சிவாவிடம் கொடுத்தார், பின்னர் சிவா “நான் போய் பிடிக்கிறேன், ஆனால் என்னை யாரும் நம்பமாட்டாங்க, எனவே நீங்க உங்க உடை, மற்றும் ஜமிந்தாருக்குரிய நகைகளை எனக்கு போட்டு விடுங்க, அப்போ தான் மத்தவங்களும் நம்புவாங்க, அவனையும் பிடிக்க வசதியாக இருக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ஜமிந்தார் தன்னுடைய உடையை எல்லாம் கழட்டி கொடுத்து விட்டு, சிவாவின் உடையை உடுத்திக் கொண்டு, அந்த கூடையை பத்திரமாக பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவாவோ வேகவேகமாக மலையடிவாரம் வந்து அங்கே இருந்த பசுக்கள், சாரட்டு வண்டி எல்லாவற்றையும் ஓட்டிக் கொண்டு தன்னுடைய சொந்த ஊருக்கு போய் சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டிலோ இரவு முழுவதும் சிவா ஏமாற்றியவனோடு வருவார் என்று காத்திருந்து கிழிந்த உடையோடு இருந்த ஜமிந்தார் கூடையை தூக்கி பார்த்தால், அதில் ஒன்றுமே இல்லை, மீண்டும் எத்தன் தன்னையும் ஏமாற்றி விட்டானே என்று புலம்பிக் கொண்டே நடந்து ஊருக்கு போய் சேர்ந்தார் ஜமிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவா, பசுக்கள், சாரட்டு வண்டி, மற்றும் குதிரையை விற்று பணமாக்கி, நகைகளுடன் வீடு போய் சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் தாய், தந்தையிடம் தங்களை கஷ்டப்படுத்திய ஜமிந்தாரை ஏமாற்றி இழந்த பணத்தை மீண்டும் சம்பாதித்ததை சொன்னார்.  எத்தனுக்கு எத்தன் உலகில் உண்டு என்பதை சிவா பொல்லாத ஜமிந்தாருக்கு உணர்த்தி விட்டார், தனக்கு கஷ்டம் வரும் போது ஊர் மக்கள் யாருமே கவலைப்பாடாததை கண்ட ஜமிந்தாரும் மனம் திருந்தி விட்டார். அனைவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-113868758265697771?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/113868758265697771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=113868758265697771' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/113868758265697771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/113868758265697771'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/01/77.html' title='கதை எண் 77 - எத்தனுக்கு எத்தன்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-113825118166397760</id><published>2006-01-26T07:48:00.000+03:00</published><updated>2006-01-27T19:31:19.610+03:00</updated><title type='text'>கதை எண் 76 - ஜெரி சொன்னா கேட்கணும்</title><content type='html'>ஒரு முறை புளியங்குடி காட்டில் மழை பெய்யாததால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வாடி கருகின. நீர் நிலைகள் வற்றி விலங்குகள் தவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பறவைகள் நான்கு திக்கிலும் பறந்து சென்று செழிப்பான இடத்தைத் தேடின.&lt;br /&gt;அப்படிச் சென்ற பறவைகளில் ஒரு ஜோடி கழுகுகளும் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கழுகுகளும் வெகுதுõரம் பறந்து தாங்கள் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுப் பொரித்து குதுõகலமாக குடும்பம் நடத்தத் தகுதியான மரம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வரும் பொழுது, ஒரு தோப்பு அவற்றின் பார்வையில் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தோப்பில் நிறைய மரங்களிருந்தன. அவற்றில் ஒரு மரம் கிளையுடன் செழித்து வளர்ந்திருந்தது. ஆனால், அது வயதான மரம். அந்த மரத்தில் யாருமே கூடு கட்டவில்லை, ஏன் என்றும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யாருமே இல்லாததால் தாங்களே முழுமரத்தையும் உபயோகிக்கலாம், வேறு யாரையும் இனிமேல் அனுமதிக்கக்கூடாது என்று நினைத்து, அம்மரத்தில் கூடு கட்டலாமென்று இரு கழுகுகளும் தீர்மானித்தன. அதன்படியே பலமான குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டைக் கட்டின. கூடு பலமாக, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்டு அங்கு முட்டை இட்டு, குஞ்சு பொரிக்கலாமென்று அவை பேசிக் கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அம்மரத்தடியில் வளை தோண்டி வசிக்கும் ஜெரி எலி ஒன்று வெளியே வந்து, மேலே கூடு கட்டிக் கொண்டிருக்கும் கழுகுகளைப் பார்த்தது. அதன் முகத்தில் கவலை குடி கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;""கழுகுகளே... மேலே என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டது ஜெரி.&lt;br /&gt;&lt;br /&gt;""கூடு கட்டுகிறோம்!'' என்றது ஆண் கழுகு.&lt;br /&gt;&lt;br /&gt;""இந்த மரத்திலேயா தங்கப் போறீங்க?'' என்று கேட்டது ஜெரி.&lt;br /&gt;&lt;br /&gt;""ஆமாம்! அதற்காகத் தான் கூடு கட்டுகிறோம். தங்குவதோடு, முட்டையிட்டு குஞ்சும் பொரித்துக் கொள்ளப் போகிறோம்!, குஞ்சுகள் வந்தப் பின்பு அவைகள் இம்மரத்தின் மேலேயே கூடு கட்டும், இனிமேல் இது எங்களுக்கு மட்டுமே சொந்தமான மரம்'' என்றது பெண் கழுகு.&lt;br /&gt;&lt;br /&gt;""நீங்கள் கூடு கட்டி குஞ்சு பொரிப்பது பற்றி மிகவும் சந்தோஷம்... ஆனால்?'' என்று இழுத்தது ஜெரி எலி.&lt;br /&gt;&lt;br /&gt;""என்ன ஆனால் என்று இழுக்கிறாய்?'' என்று கேட்டது ஆண் கழுகு.&lt;br /&gt;&lt;br /&gt;""நீங்கள் வேறு ஒரு மரத்தில் கூடு கட்டக்கூடாதா?''&lt;br /&gt;&lt;br /&gt;""ஏன் இந்த மரத்துக்கு என்ன?''&lt;br /&gt;&lt;br /&gt;""இந்த மரம் வயதான மரம். நான் இதன் கீழ் பூமியில் வளை தோண்டி வசிக்கிறேன். அதனால் இம்மரத்தின் வேர் எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியும். இம்மரம் பார்ப்பதற்கு பெரியதாக இருக்கிறதே தவிர, இதன் வேர்கள் எல்லாம் பூமியில் பலம் குன்றியுள்ளன. இம்மரம் பலமான காற்றை தாங்குமா என்பது சந்தேகம்தான். அதனால் தான் சொல்கிறேன்!'' என்றது ஜெரி.&lt;br /&gt;&lt;br /&gt;""நாங்கள் இங்கேதான் கூடு கட்டி குஞ்சு பொரித்து இருப்போம்... அற்ப ஜீவன் நீ...! யோசனை கூறவோ, அறிவுரை கூறவோ உனக்கு என்ன தகுதி இருக்கிறது?'' என்றது ஆண் கழுகு.&lt;br /&gt;&lt;br /&gt;""என்னமோ எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். கேட்டால் கேளுங்கள்; கேட்காவிட்டால் போங்கள்!'' என்றது ஜெரி.&lt;br /&gt;&lt;br /&gt;""அதிகமாகப் பேசினால், உன்னையே கொத்தி சாப்பிட்டு விடுவேன்...! வாயை மூடிக் கொண்டு போ!'' என்றது பெண் கழுகு. பேசியதோடு இல்லாமல் எலியின் மீது பாய இரண்டு கழுகுகளும் ஆக்ரோஷமுடன் "சர்'ரென்று பறந்து வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வளைக்குள் பாய்ந்து சென்று அவைகளிடமிருந்து தப்பிவிட்டது ஜெரி.&lt;br /&gt;கூட்டை பலமாக கட்டியப்பின்பு மூன்று முட்டையிட்டு குஞ்சு பொறிக்க காத்திருந்தன, சில நாட்களில் மூன்று கழுகு குஞ்சுகள் முட்டையை விட்டு வெளியில் வந்தன. ஆண் கழுகும், பெண் கழுகும் குஞ்சு கழுகுகளைப் பார்த்து, பார்த்து மகிழ்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் சென்றன. ஒரு நள் மாலையில் இரு கழுகுகளும் உணவு தேட வெளியே சென்றன, அப்படியே வெகுதூரம் போய் விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ முதலில் லேசாக ஒரு காற்று வீசிற்று. பிறகு அது கொஞ்சம் பலமானது. பிறகு இன்னும் கொஞ்சம் பலமானது; அப்புறம் மிக மிக பலமாகி புயலாக உருவெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புயல் வரத்தொடங்கியதை அறிந்த இரு கழுகுகளும் வேகமாக தங்கள் கூட்டிற்கு வர நினைத்தன, ஆனால் காற்றில் அவற்றால் பறக்க முடியவில்லை. அன்று இரவு முழுவதும் ஒரு மலைக்குகையில் பதுங்கி இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt; மறுநாள் காலையில் வேகவேகமாக தங்கள் குஞ்சுகள் இருக்கும் மரத்திற்கு வந்து பார்த்த போது, அவற்றின் இதயமே நின்று போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், அங்கே இருந்த அந்த பெரிய வயதான மரம், அடியோடு சாய்ந்து விழுந்து கிடந்தது, மரக்கிளைகள் எல்லாம் நொறுங்கி தூள் தூளாகியிருந்தது, அதை பார்த்த இரு கழுகுகளும் தங்கள் 3 குஞ்சுகள் இறந்து போய் விட்டதே, சின்ன எலி அன்றே சொன்னது அதை கேட்காமல் தங்கள் அருமை குஞ்சுகளை இழந்து விட்டோமே என்று கதறி அழுதன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ அங்கே வந்த ஜெரி எலி "இப்போ அழுது என்ன பயன், அன்றே நான் சொன்னதை கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்குமா, என் உருவத்தை பார்த்து, நான் சொன்ன நல்ல விசயத்தை ஏளனம் செய்தீங்களே!" என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே கழுகுகள் "உண்மை தான், எங்களை மன்னியுங்கள், உங்கள் பேச்சை கேட்காததால் எங்கள் குழந்தைகள் இறந்து போய்விட்டன" என்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ஜெரி "உங்க குழந்தைகள் இறந்து போனதாக யார் சொன்னார்கள்"?&lt;br /&gt;&lt;br /&gt;பெண் கழுகு "அதோ அந்த பெரிய மரம் அடியோடு சாய்ந்து கிடக்கிறது, அதன் அடியில் தான் எங்கள் குழந்தைகள் நசுங்கி போயிருப்பாங்க".&lt;br /&gt;&lt;br /&gt;ஜெரி "கவலை வேண்டாம் என் அருமை நண்பர்களே! காற்று பலமாக அடிக்கத் தொடங்கியதும், நான் என் குரங்கு நண்பன் கபீஷிடம் சொல்லி, உங்கள் குழந்தைகளை அருகில் இருக்கும் மலைக்குகையில் பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறேன், அங்கே தான் அனைத்து பறவைகள், விலங்குகள் இருக்கின்றன, வாங்க போய் உங்க அருமை குழந்தைகளை பார்க்கலாம்" என்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்ட இரு கழுகுகளுக்கும் ஆனந்த கண்ணீர், இருவரும் ஜெரியிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டு, நன்றியை சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே மலைக்குகைக்கு சென்று அங்கே கபீஷிக்கும் நன்றி சொல்லி, தங்கள் குழந்தைகளை கட்டி பிடித்து முத்தமிட்டு மகிழ்ந்தார்கள். அன்று முதல் அந்த கழுகுகளும், நம்ம ஜெரி எலியாரும், கபீஷ் குரங்காரும் நல்ல நண்பர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13888911-113825118166397760?l=siruvarpoonga.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://siruvarpoonga.blogspot.com/feeds/113825118166397760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=13888911&amp;postID=113825118166397760' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/113825118166397760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/13888911/posts/default/113825118166397760'/><link rel='alternate' type='text/html' href='http://siruvarpoonga.blogspot.com/2006/01/76.html' title='கதை எண் 76 - ஜெரி சொன்னா கேட்கணும்'/><author><name>பரஞ்சோதி</name><uri>http://www.blogger.com/profile/17387360489036926045</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='18' src='http://img.photobucket.com/albums/v452/paransothi/thsphere.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-13888911.post-113783951976360848</id><published>2006-01-21T13:16:00.000+03:00</published><updated>2006-01-22T19:39:24.810+03:00</updated><title type='text'>கதை எண் 75 - கருணை கொண்ட உள்ளம், கடவுள் வாழும் இல்லம்</title><content type='html'>மகாத்மா காந்தியடிகளின் மானசீகக் குரு என்று கூறப்பட்ட டால்ஸ்டாய் அடிகளின் படைப்பில் இது ஒரு கதை . "What men live by".  என்பது அவரிட்ட பெயர். ===========================================&lt;br /&gt;இக்கதை நிகழ்ந்த புலம் மாஸ்கோ. மார்டீன் ஒரு செம்மான், ஏழை. குறைந்த வருவாயில் வாழ்ந்து வருபவன். மனைவியின் தேவைக்காக 'பர்' கோட் ஒன்று வாங்க விழைந்து இயலாமையால், அதற்குப் போதிய பண வசதி(ரூபிள்) இன்மையால் கொஞ்சம் ரொட்டி வாங்கிக் கொண்டு விட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் இருந்த சர்ச் முற்றத்தின் ஊடாக நுழைந்து அந்தி மாலைப் பொழுதில் வந்து கொண்டிருந்த போது யாரோ முக்கி முனகும் சப்தம் கேட்டது. முகம் தெரியாதபடி பனி பெய்துகொண்டிருந்ததால் சற்று நெருங்கி அவன் சென்றுபார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞன் ஒருவன் அரைகுறை உடையுடன் அங்கே விழுந்து பனியில் விரைத்துச் சுருண்டு கிடந்தான். இரக்கமும் கருணையும் மேலிட தன் மீது அணிந்து கொண்டிருந்த நீண்ட மேலங்கியைக் கழற்றி அந்த இளைஞனை அணைத்துத் தூக்கி அணிவித்து ஒரு வாடகை வண்டியில் ஏற்றித் தன்வீட்டிற்கு அழைத்து வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் குடும்பத்துக்கே பத்தாத நிலையில் வேற்றுநபர் ஒருவரை விருந்தாக அழைத்து வருவது என்ன விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். மனைவியின் மன நிலையைப் பற்றியும் எதிர்வினைகள் பற்றியும் யோசித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வாயிலில் கணவனுடன் விருந்தாளி ஒருவனைப் பார்த்த அவள் அன்று ஏனோ வழக்கத்துக்கு மாறாக அமைதியாய் நடந்துகொண்டதோடன்றி அவனது உணவிற்காக எக்கேள்வியும் எழுப்பாமல் ஓட்ஸ் கஞ்சி தயாரித்து சூடாகக் கொடுத்தாள். சோர்வுற்றிருந்த விருந்தாளி பேச்சு மூச்சின்றி இருந்தவன் அவளது முகத்தைப் பார்த்து ஒருஇளநகை செய்துவிட்டு கஞ்சியைக் குடித்தான். கிழிசல் பாய் ஒன்றில் உறங்கிப் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தவனைப்பற்றிய விவரம் தெரியாத அவள் விழித்தபோது அவனைப்பற்றி நாளை தெரிந்து கொள்வோம் என்றான் மார்ட்டீன். மறுநாள் விடிந்தது, வந்தவன் பேசவும் இல்லை. உணவுகொடுத்தபோது உண்டான். மறுப்பதில்லை. இரு நாட்கள் கழிந்தன. அவனை என்ன செய்வது?பெரும்பாரமாய் அவனை தொடர்ந்து ஆதரிப்பதா? செய்வதறியாது தயங்கிக் குழம்பி நின்றான். சரி ஒருவாரம் வைத்திருந்து வெளியே அனுப்பிவிடலாம் என்று நினைத்து தன் சுயவேலையினைத் தொடர ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய வீடாதலின் மார்ட்டீன் தோல் தொழில் வேலைசெய்யும்போது விருந்தினன் அருகிருந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவனது கவனம் தெளிவாக இருந்தது. அவன் கருவிகளை யெடுத்து தோலை கச்சிதமாக வெட்டி மார்ட்டீன் செய்யும் அளவுக்கு சுத்தமாகச் செய்யத் தலைப்பட்டான். மேலும் அவன் மார்டினையும் விட விரைவாகவும் சிறப்பாகவும் அழகாகவும் அற்புதமாகவும் வடிவமைத்து காலணிகள், பர்ஸ், கைப்பைகள் என்று வித விதமாக தைத்து குவித்தான். அவனுக்கு சோர்வும் இல்லை பேச்சும் இல்லை.சரி பிறவிச் செவிட்டு உமையனாகவிருப்பான் என்று முடிவுக்கு வந்தனர். உண்ணும் நேரத்தில் கொடுத்தால் குடிப்பான். தாமதமானாலும் ஏனென்று கேட்பதில்லை. புதியவனின் கையால் தயாரான பொருட்கள் மிக விரைவில் விற்றதோடு, நல்ல பெயரும் பெற்று, பொருளின் தரம் அனைவரையும் கவர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ட்டின் செல்வாக்கு உயர்ந்தது. களங்கமற்ற வந்தவன் குழந்தையற்ற இல்லத்திற்கு வரம் பெற்ற குழந்தையாக, வாழவைக்க வந்த தெய்வமாகக் கருதப்பட்டான். வசதிகள் பெருகிடச் செல்வம் செழிக்க மார்ட்டீன் பெரிய வர்த்தகனாயினான். அவனது தயாரிப்புகள் விரும்பி வாங்கப்பட்டன. பெரிய கடைத்தெருவில் அலங்கார பெட்டிவைத்து புதிய உத்திகளுடன் வணிகப் புகழோடு முக்கியமான ஒரு நபர் என வாழத் தலைப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்கள் கழிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் காலையில் ஒரு சீமாட்டி தன்னுடைய விலை மிகுந்த கோச்சு வண்டியில் மார்ட்டீன் கடைக்கு வந்தாள். அவள் அழைத்து வந்த இரு பெண் குழந்தைகளில் ஒருத்தியின் இடது காலில் சிறிது ஊனம் தென்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இருகுழந்தைகளும் அச்சில் வார்த்தது போன்று இருந்தனர். அழகின் முழுமைப் பிம்பங்களாய் இருந்தனர்.. குழந்தைகளின் கால் அளவுகளை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடங்கினான் இளைய பணியாளன்.. அழகிய வடிவில் சிரிய தோற்றத்துடன் காலணிகளைத் நேர்த்தியாகத் தைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இடைப்பட்ட நேரத்தில் வந்த சீமாட்டி மார்ட்டீனுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். தன் செல்வநிலை பற்றியும், தான் இளமையில் ஏற்பட்ட மணம்பற்றியும், கைவிட்டு இறந்த கணவன்பற்றியும், வாழ்வில் ஏற்பட்ட தனிமையும் பிறர் சூழ்ச்சியும் ,ஏற்படுத்திய வேதனை நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்தாள். பின்னர் இக்குழந்தைகளைப் பற்றியும் பேசினாள் அனாதையாய் விடப்பட்டு தாயை இழந்த இவர்களைத் தான் எடுத்துவளர்த்து வருவதால் மட்டுமே உயிர்வாழ விரும்பியதாகவும் குறிப்பிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்குழந்தைகளைப் பெற்ற ஒரு ஏழை பிரசவத்தின் போதே இறந்து போனதையும் அவளின் வறிய நிலையில் தான் அவளுக்கு உதவ நேர்ந்ததையும் குழந்தைகளை வளர்க்க வேண்டிய கடப்பாடு உருவானதையும் கூறினாள். அதுவே இன்று வாழ்வில் குறிக்கோளாக அமைந்தது பேரின்பம் என்றாள். முடித்து மெருகேற்றிய காலணிகளின் அமைப்பும் நேர்த்தியும் அனைவரையும் கவர்ந்தன. ஊனமான காலுக்கான காலணியும் மிகவும் கச்சிதமாக அமைந்ததில் சீமாட்டி உழைப்பாளியை மிகவும் பாராட்டி பரிசுகளுடன் சேர்த்து கூலியும் கொடுக்க முற்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலணிகளுக்கான விலையை வாங்கவேண்டாம் என்று தன் சைகை மூலம் மார்டீனுக்குக் காட்டினான் இளையன். வேண்டுகோள் விடுத்த தன் இளையனை ஆச்சரியத்துடன் பார்த்தான் மார்ட்டீன். மறுத்தமைக்குக் காரணம் தெரியாவிட்டாலும் அவனுடைய விருப்பத்தை ஏற்று பலவந்தமாக சீமாட்டியின் கட்டாயத்தினைப் புறக்கணித்து, "இந்த இரண்டு ஆண்டுகளில் இன்று தான் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். தன்னலம் பாராது என் குடும்பத்திற்காகவே உழைக்கும் இவனுடைய ஒரே ஒரு விருப்பமான செயல் இதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முறையாக இவனது உள்ளத்திலும் ஆசைகளும் இணக்கமும் உண்டு என்பதை உங்கள் குழந்தைகள் வருகை வாயிலாகத் தெரிந்து கொண்டேன். எனவே என்னை மன்னித்துவிடுங்கள் அடுத்து 
